ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றக் குழு!

- ஆய்வு செய்யக் குழு அமைத்து அரசாணை தமிழ்நாட்டில் 2009-ம் ஆண்டு மே மாதத்தில் பணியமா்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கும் அதே ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமா்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கும் அடிப்படை ஊதிய முரண்பாடு உள்ளதாகக் கூறப்படுகிறது.…

சாதனைக்குத் தயாராகும் பள்ளி மாணவர்கள்!

- துரிதமாக செயல்படும் திறன் மேம்பாட்டுக் கழகம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சென்ற ஆண்டு முதல் பட்ஜெட்டின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு முழுவதும் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ மாணவியருக்கும், கள்ளர்…

விண்வெளிக்குப் பயணமாகும் சவுதியின் முதல் வீராங்கனை!

சவுதி அரேபியா முதல்முறையாக பெண் விண்வெளி வீராங்கனை ஒருவரை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. சவுதி அரேபியா அரசு கடந்த ஆண்டு விஷன் 2030 என்ற விண்வெளித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதற்காக விண்வெளி வீரர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு…

மின் இணைப்புடன் ஆதார் இணைக்காத 6 லட்சம் பேரின் நிலை?

மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தமிழக மின்வாரியம் கடந்த ஆண்டு நவம்பா் 15-ம் தேதி தொடங்கியது. டிசம்பா் 31-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. இந்த இணைப்புப் பணிக்காக, தமிழகம் முழுவதும் 2,811 மின்வாரிய பிரிவு…

உலகிலேயே 3-வது பெரிய விமானப் போக்குவரத்து சந்தை!

டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம், பிரான்சின் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 சிவில் விமானங்களையும், அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து 220 விமானங்களையும் வாங்க உள்ளது. இதற்காக பல கோடி ரூபாய் மதிப்பிலான…

ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து ஒலித்த திராவிடக் குரல்!

சத்தியவாணி முத்து நூற்றாண்டு சிறப்புப் பதிவு திராவிட இயக்க முன்னோடியும் திமுகவின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவருமான சத்தியவாணி முத்துவுக்கு 100 - வது பிறந்தநாள் இன்று! 1923ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி சென்னையின் ஜார்ஜ் டவுனில்…

பாசமலர் படத்தின்போது ஏற்பட்ட பழக்கம் கடைசிவரை விடவில்லை!

‘தில்லானா மோகனாம்பாள்' படம் உட்பட பல படங்களுக்குக் கதை எழுதி, பல படங்களில் நடித்துப் பாடல்களும் எழுதியவர் கொத்தமங்கலம் சுப்பு. அவரும் நடிகை சாவித்ரியும் பிரபல வார இதழுக்காகச் சந்தித்து உரையாடியதில் இருந்து... கொத்தமங்கலம் சுப்பு : ‘பாச…

கோடரி கொண்டு தான் பிளக்க நேரிடும்!

தமிழரசுக் கழகத்தின் தலைவராக இருந்த தமிழறிஞா் ம.பொ.சிவஞானம் அவர்களுக்கு, அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த நாடகக் கலைஞர் டி.கே.சண்முகம் எழுதிய அந்தக் காலக் கடிதம். பேரன்புடைய அண்ணா வணக்கம்! தங்கள் 03.06.1947 தேதி அன்று அனுப்பிய கடிதம்…

குணச்சித்திர நடிப்புக்கு அடையாளமான பிரதாப் போத்தன்!

தென்னிந்திய சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகர்களுள் நிச்சயமாக அங்கம் கொள்பவர். தனக்கே உரித்த நடிப்புப் பாங்கைக் கொண்டிருந்த அரிய நடிகர்களுள் ஒருவர். அவரது கதாபாத்திரங்களை ஞாபக இழையோடும்போது, முதலில் வருவது ‘வறுமையின் நிறம் சிவப்பு’…

வங்கிப் பணத்தைக் கண்காணிக்க நவீன கேமராக்கள்!

வங்கி அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் 4 ஏடிஎம்களில் பணம் கொள்ளை போனது தொடர்பாக வங்கி அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை நடத்தினார். 51 பொது மேலாளர்கள் மற்றும் பொறுப்பு பாதுகாப்பு அதிகாரிகளுடன்…