ஆணவக் கொலையாளிகளைத் தூக்கிலிடுங்கள்!
கணவரை இழந்த பெண் கண்ணீருடன் வேண்டுகோள்
கிருஷ்ணகிரி அடுத்த புளுகான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சரண்யா என்ற பெண்ணை கிட்டம்பட்டி அடுத்த வாத்தியார் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் என்ற இளைஞர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…