நாடகம் – மீட்டெடுக்க வேண்டிய கலை!

சினிமாவின் படையெடுப்புக்கு முன்பு, தமிழர்களின் வாழ்வில் பின்னிப் பிணைந்திருந்தது நாடகம் மட்டுமே. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில், நாடகத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. நாடக கலைஞர்கள் வந்து தங்கி வாரகணக்கில் நாடகம் நிகழ்த்திய…

2,000 ஆண்டுகளுக்கு முன் பதப்படுத்தப்பட்ட தலைகள்!

எகிப்தில், 2,000 ஆண்டுகளுக்கு முன் பதப்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான ஆட்டு கிடாய்களின் தலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிறிஸ்து பிறப்பதற்கு ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன் எகிப்தை ஆண்ட இரண்டாம் ராமேசஸ் மன்னருக்காக அபிடோஸ் (Abydos) நகரில்…

ஆரோக்கியம் முக்கியம் நண்பர்களே…!

ஊடகவியலாளர் சிஎம். தாஸ் எழுதிய பதிவு. திடீரென உடல்நலக் குறைவால் சமீபகாலமாக பத்திரிகையாளர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது. அதுவும் மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள்தான் பெரும்பான்மை. ஊடகங்களில் பணிபுரியும் நண்பர்கள் உடல்நலத்தை எப்படிப்…

முல்லைப் பெரியாறு அணையில் மத்தியக் குழு ஆய்வு!

தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதோடு தேனி, மதுரை மாவட்ட குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. 152 அடி உயரம் உள்ள அணையில் உச்சநீதிமன்ற…

உலகக் குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 4-வது தங்கம்!

டெல்லியில் நடைபெற்று வரும் பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் தங்கம் வென்று சாதனை படைத்தார். 75 கிலோ எடைப்பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலிய வீராங்கனை கெய்த்லின்…

துரிதமாக செயல்பட்டதால் உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்!

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவிக்கு வார விடுமுறை தினத்தன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க வந்தனர். இந்த நிலையில் கொடைக்கானல் மற்றும் வட்டக்கானல் பகுதியில் பெய்த கனமழை காரணமாக,…

இந்திய அளவில் அறிமுகமாகும் தமிழ் கதாநாயகி!

தமிழ் சினிமாவில் கேரளா, ஆந்திரா மற்றும் மும்பையில் இருந்து கதாநாயகிகளை அழைக்க வந்து நடிக்கவைத்து வரும் அளவுக்கு தமிழ் நடிகைகளின் எண்ணிக்கை குறைவே. ஆனால், சமீபகாலமாக அதில் மாற்றம் ஏற்படுத்தும் விதமாக தமிழ்ப் பெண்களும் நடிப்புலகை நோக்கி…

செங்களம் – மெல்லச் சூடேறும் அரசியல் களம்!

திரைப்படங்களில் அரசியல் பற்றியும், அரசியல்வாதிகள் பற்றியும் பேசுவதில் ஒரு பெருஞ்சிக்கல் உண்டு. சாதாரண மக்கள் நாளும் கடந்துவரும் நிகழ்வுகளைச் சொல்வதோடு, மிகச்சில பேருக்கே தெரிந்த அதன் பின்னணியைச் சூசகமாகப் பேச வேண்டும். ஏதேனும் ஒன்றை…

பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் அநீதி!

இன்றைய நச் : எங்கள் வீட்டில் திருடிக் கொண்டு ஒருவன் ஓடினான்: "திருடன் திருடன்" என்று கத்தினேன்; அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக என்னைக் கைது செய்து விட்டார்கள்! - கவிக்கோ அப்துல் ரகுமான்