ஏடிஎம் கொள்ளையில் கைதானவர்களிடம் நீளும் விசாரணை!
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம், போளூா் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த 4 ஏடிஎம் மையங்களில் கடந்த 12-ம் தேதி அதிகாலை புகுந்த கொள்ளைக் கும்பல், ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து ரூ.75 லட்சத்தை திருடிச் சென்றது.
இதில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க 9…