ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தைத் தமிழக அரசின் சின்னமாக்கியவர்!

ராஜாஜிக்கு முன்னால், சென்னை மாகாணத்தின் பிரதம மந்திரியாக (அப்போது முதல்வர் என்று அழைக்கப்படவில்லை) இருந்தவர் ராஜபாளையத்தைச் சேர்ந்த பி.எஸ்.குமாரசாமி ராஜா. ஸ்ரீவில்லிபுத்தூரில் படித்து, அங்கேயே நின்று தேர்தலில் வெற்றி பெற்ற அவர்தான்,…

தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துங்கள்!

‘தாய்’ தலையங்கம் : அண்மையில் டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் அந்தத் தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள். அதோடு தந்தை…

தமிழுக்குத் தொண்டு செய்வோன் செத்ததில்லை!

எத்தனையோ கோவில்களுக்குள் தமிழில் அர்ச்சனை செய்வதைத் தடுப்பது தமிழகத்தின் பல பகுதிகளில் நடந்திருக்கிறது. சிதம்பரத்தில் தடுத்தார்கள். அதற்காகப் பெரும் போராட்டமே நடந்தது. அடுத்து இன்னொன்றைச் சொன்னால் வியப்பாக இருக்கும். ‘’இப்படியும்…

பைக் டாக்சி சேவைகளுக்குத் தடை!

டெல்லி அரசு உத்தரவு நாடு முழுவதும் பெருநகரங்களில் பைக் டாக்சி சேவைகள் சமீபகாலமாக நடைபெற்று வருகிறது. ரேபிடோ, ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் ஆட்டோ, காரைத் தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் பைக் டாக்ஸி சேவைகளை வழங்கி வருகின்றனர். இந்த சேவையால்…

டி20 மகளிர் உலகக் கோப்பை: அரையிறுதியில் இந்தியா!

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஸ்மிருதி மந்தனா 56 பந்தில் 87…

துருக்கி, பிரான்ஸ், இத்தாலிக்கு சுனாமி எச்சரிக்கை!

சிரியா, துருக்கியில் மீண்டும் நில அதிர்வால் அச்சத்தில் மக்கள் பயங்கர நிலநடுத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் மீட்புப் பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தெற்கு துருக்கி - சிரியாவின் எல்லையில் 2 கிலோமீட்டர்…

உங்களை அடையாளப்படுத்தும் குணம்!

இன்றைய நச் : உங்கள் பேச்சைக் கொண்டுதான் உங்கள் அன்பு மதிக்கப்படும்; உங்கள் அன்பைப் போலத்தான் உங்கள் நடத்தை இருக்கும்; உங்கள் நடத்தையைப் போலத்தான் இருக்கும் உங்கள் வாழ்க்கை! – சாக்ரடீஸ்

இக்கட்டான சூழலில் வெளிப்படும் திறமை!

தாய் சிலேட் : சவால்கள் வரும்போதுதான் நீங்கள் நினைத்தே பார்த்திராத திறமைகள் உங்களிடம் ஒளிந்திருப்பதைக் கண்டுகொள்வீர்கள்! – டாரா ஆல்பர்ட்

கவிஞர் நா. முத்துக்குமார்

நிரூபர் கேட்ட கேள்விக்கு கவிஞர் நா. முத்துக்குமார்... பதில்.... கண்ணதாசன் காலத்திலேயே வாலியின் சாதனைகளும் தொடங்கிவிட்டன. வாலியுடன் மிகுந்த நட்பாய் இருந்தவர் நீங்கள். கண்ணதாசன் பற்றி அவர் உங்களிடம் பகிர்ந்து கொண்டதுண்டா? நிறைய விஷயங்களைச்…