பா.ஜ.க யாரையும் மதிப்பதில்லை!

ராகுல்காந்தி குற்றச்சாட்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள மேகாலயாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரசாரம் செய்தார். சில்லாங்கில் நடந்த பிரசாரச் கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை கடுமையாக…

புழக்கத்தில் இருக்கும் தரமற்ற மருந்துகள்!

மக்கள் எச்சரிக்கையோடு இருக்க அறிவுறுத்தல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து - மாத்திரைகளும் மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோல், போலி மருந்துகளும்…

தன்னைத் தானே உருவாக்கிக் கொள்!

இன்றைய நச் : ஒருவன் என்ன செயல் செய்கிறானோ, அதுவாகவே அவன் ஆகிவிடுகிறான்; ஆதலால், ஒவ்வொருவனும் தன்னைத்தானே உருவாக்கிக் கொள்கிறான். ஆகவே, நம் செயல்களிலிருந்து நாம் தப்பிக்க முடியாது!

அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள்!

-உச்சநீதிமன்றம் உத்தரவு குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணை என்ற பெயரில் சித்ரவதைகள் செய்யப்படுவதைத் தடுக்க அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என கடந்த 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த…

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்!

 எடப்பாடி பழனிசாமி வசமானது அதிமுக சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் உச்ச…

பரபர திரில்லராக உருவாகியுள்ள பருந்தாகுது ஊர்க் குருவி!

இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் திரில்லர் படம் “பருந்தாகுது ஊர்க்குருவி”. இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான மதயானைக் கூட்டம் பாடல் வித்தியாசமான…

தமிழக அரசின் சிறந்த பதிப்பகமாக ‘தாய்’ தேர்வு!

உலகத் தாய்மொழி நாளையொட்டி ஆண்டுதோறும் தமிழில் உருவாகும் சிறந்த படைப்புகளைப் பாராட்டும் வகையில் சிறந்த நூல்களையும், பதிப்பகங்களையும் தேர்வு செய்து தமிழ்நாடு அரசு கவுரவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாக…

‘முதலமைச்சர் காவல் விருது’ பெற்ற 753 காவலர்கள்!

தமிழ்நாடு காவல்துறையில் எவ்வித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணியாற்றிய 753 காவலர்களுக்கு முதலமைச்சர் காவல் விருது அறிவிக்கப்பட்டது. அதன்படி, பணியில் சேர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் எவ்வித தண்டனையும் பெறாமல் பணியாற்றிய காவலர்களுக்கு 2023ம்…

வடமாநிலத்தவர் மீது தாக்குதல் வேண்டாமே!

ஏ.டி.ஜி.பி வனிதா கடந்த வாரம் இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாக பரவியது. அதில்,  சென்னையில் இருந்து புறப்பட்ட ரயிலில் தமிழ் பேசும் நபர் ஒருவர் வடமாநில இளைஞரை தாக்கி ஆபாசமாக பேசும் காட்சி பதிவாகி இருந்தது. இந்த சமபவத்தை அடுத்து, சென்னை…