எவர்கிரீன் பாடல்களை அள்ளித்தந்த வித்யாசாகர்!
1989-ம் ஆண்டே 'பூ மனம்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருந்தார் வித்யாசாகர். ஆனாலும் 1994-ல் வெளிவந்த 'ஜெய்ஹிந்த்' திரைப்படம்தான் அவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கித் தந்தது.
அதன்பின்னர் வெளிவந்த நடிகர்…