எவர்கிரீன் பாடல்களை அள்ளித்தந்த வித்யாசாகர்!

1989-ம் ஆண்டே 'பூ மனம்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருந்தார் வித்யாசாகர். ஆனாலும் 1994-ல் வெளிவந்த 'ஜெய்ஹிந்த்' திரைப்படம்தான் அவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கித் தந்தது. அதன்பின்னர் வெளிவந்த நடிகர்…

அஞ்சும் நிலை மாறட்டும்!

நினைவில் நிற்கும் வரிகள் : கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை? கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை? தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை? தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை மருதமலை மருதமலை முருகா மருதமலை மாமணியே…

இசைக்கும் எழுத்துக்குமான போட்டியில் இறுதியில் யார் வென்றது?

மருதமலை மாமணியே என்ற பாடலில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரு செல்ல போட்டி நடந்தது. இதை குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களே பல இடங்களில் கூறியுள்ளார். அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும்…

சுயதொழில் சாஷன் பஜார்: 6 ஆயிரம் பார்வையாளர்கள்!

ஷங்கர்லால் சுந்தர்பாய் சாஷன் ஜெயின் மகளிர் கல்லூரியின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையமான சபாஷ் சுயதொழில்முனைவோர் முன்னேற்றக் குழு நடத்தும் சாஷன் பஜார் 2023 நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தின்…

என்னை தலைநிமிர வைத்த வீடு!

எங்களது கோபாலபுரக் குடும்பத்தில் அனைத்துக்குமான அகரமாக இருந்தவர் மரியாதைக்கும் எங்களது வணக்கத்துக்கும் உரிய தாத்தா முத்துவேலர் அவர்கள். வித்வான் - புலவர் - சமஸ்கிருதமும் அறிந்தவர் - பல்வேறு இலக்கியப் பாடல்களை மனப்பாடமாக ஒப்புவிக்கும்…

மீண்டும் ஒரு பயோபிக்கில் நடிக்கும் சூர்யா!

தற்போது சிவா இயக்கத்தில் ஒரு வரலாற்று படத்தில் நடித்துவருகிறார் சூர்யா. சூர்யா 42 என அழைக்கப்படும் அந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், படப்பிடிப்பு சில மாதங்களில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.…

லட்சியத்திற்காக உருவான கோயிலில் திரண்ட லட்சக்கணக்கானோர்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதியில் அண்ணன்மார் தெய்வங்கள் என்று அழைக்கப்படும்  பொன்னர் – சங்கர் வீர வரலாற்றுச் சரித்திரம் நடைபெற்ற கோயில்கள் உள்ளன. இங்கு பொன்னர் – சங்கர், கன்னிமாரம்மன், மந்திரம் காத்த மகாமுனி, மாசி…

பாகுபாடு எந்த வடிவிலும் வேண்டாம்!

மார்ச் 1 – உலகளாவிய பாகுபாடு ஒழிப்பு தினம் ‘சாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’ என்று பாடினார் பாரதி. அவர் பாடி நூறாண்டுகள் கடந்தபின்னும் அந்த பாகுபாட்டைக் கடந்து செல்லப் போராடுகிறோம். சாதி என்றில்லை மதம்,…

மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே மருந்து விற்பனை!

- அரசு உத்தரவு மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல், மனநோய் மற்றும் தூக்க மருந்துகளுக்கு மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க தமிழ்நாடு அரசு சில உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. அதன்படி, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள்…