பழங்குடியின பெண்களுக்கும் குடும்ப சொத்தில் உரிமை உண்டு!

- உயர்நீதிமன்றம் உத்தரவு குடும்ப சொத்தில் தங்களுக்கும் சமபங்கு வழங்கக்கோரி பழங்குடியினர் (எஸ்.டி.) பிரிவைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மனைவி செம்மாயி மற்றும் அவரது மகள் பூங்கொடி ஆகியோர் சேலம் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த…

சாதித்து வரும் சாதனைப் பெண்கள்!

ஆணுக்கு பெண் நிகரென்று கூறும் காலம் வரும் என 50 ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தால் அதனை பெண்கள் கூட நம்பி இருக்கமாட்டார்கள். ஆனால் இப்போது ஆணுக்கு சரிநிகர் சமமாக அனைத்து பணிகளிலும் பெண்களும் ஈடுபட்டு அசத்துகிறார்கள். ஏர் முனை தொடங்கி போர்…

கீழடிக்குச் செல்ல ஆர்வம் காட்டும் சுற்றுலா பயணிகள்!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் கட்டி முடிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் அண்மையில் திறந்து வைத்து, சுமார் இரண்டு மணி நேரம் ஆர்வத்துடன் அருங்காட்சியகத்தை…

சாதி, மதம் தாண்டி மனிதம்தான் முக்கியம்!

- நடிகர் சசிக்குமார் பிரபல திரைப்பட நடிகரும் இயக்குநருமான நடிகர் சசிக்குமார் நடித்து அண்மையில் வெளிவந்துள்ள அயோத்தி திரைப்படம் தஞ்சாவூர் ராணி பேரடைஸ் தியேட்டரில் திரையிடப்பட்டு வருகிறது. நந்தன் என்கிற புதிய திரைப்பட படப்பிடிப்பில்…

விடா முயற்சியால் கனவுகள் வசப்படும்!

- டாக்டர்.ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் உங்களுக்குப் பிடித்த ஒரு சுற்றுலா தலத்திற்கு விடுமுறைக்குச் செல்கிறீர்கள் என்றால் பயணம் தொடங்கியதிலிருந்து அந்த இடத்தை அடைவது வரை மகிழ்ச்சியாக அங்கு சென்று பார்த்து ரசித்து அனுபவிக்க…

தற்கொலை எண்ணத்திற்கு எதிராக உருவாகும் ‘யோசி’!

ஸ்டீபன் எம்.ஜோசப் இயக்கியுள்ள படம் 'யோசி'. அபய் சங்கர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரேவதி வெங்கட் நடித்துள்ளார். பிரபல நடிகைகள் ஊர்வசி, கலாரஞ்சனி ஆகியோருடன் அர்ச்சனா கௌதம், சாம் ஜீவன், ஏ.எல்.சரண், பார்கவ் சூர்யா, மயூரன், அச்சு மாளவிகா,…

விமானப் படைத் தாக்குதல் பிரிவில் முதல் பெண் தளபதி!

மேற்கு படைப் பிரிவுக்கான முதல் பெண் தளபதியாக ஷாலிஸா தாமி நியமிக்கப்பட்டுள்ளாா். மேற்கு படைப்பிரிவு என்பது பாகிஸ்தானையொட்டிய எல்லைப் பகுதியைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய விமானப் படையில் ஹெலிகாப்டா் விமானியாக கடந்த 2003-ஆம்…

பட்டா கத்தியுடன் வீடியோ வெளியிட்ட பெண் கைது!

கோவை மாநகரில் தவறான செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்தும் சமூக வலைத்தளங்களில் ஆயுதங்களைக் கொண்டு வீடியோ பதிவிடும் நபர்கள் குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவையைச் சேர்ந்த தமன்னா என்ற இளம்பெண் பயங்கர ஆயுதங்களுடன் தனது…