தன்பாலின திருமண வழக்கு: 5 நீதிபதிகள் அமர்வுக்கு உத்தரவு!
- உச்சநீதிமன்றம் அதிரடி
ஆங்கிலேயே ஆட்சியின் போது இயற்றப்பட்ட 377-வது சட்டப்பிரிவின்படி தன்பாலின உறவு குற்றமாக கருதப்பட்டது.
இதை எதிர்த்து உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இறுதியாக “தன்பாலின உறவு”…