தன்பாலின திருமண வழக்கு: 5 நீதிபதிகள் அமர்வுக்கு உத்தரவு!

- உச்சநீதிமன்றம் அதிரடி ஆங்கிலேயே ஆட்சியின் போது இயற்றப்பட்ட 377-வது சட்டப்பிரிவின்படி தன்பாலின உறவு குற்றமாக கருதப்பட்டது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இறுதியாக “தன்பாலின உறவு”…

அறுந்து கொண்டிருக்கும் மரபுகளை மீட்டெடுப்போம்!

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் என்று போற்றக்கூடிய தமிழின் மூத்த படைப்பாளி கி.ராவின் நூற்றாண்டு நிறைவு விழாவும், ‘கி.ரா. நூறு’ என்னும் இரண்டு தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழாவும் சென்னை…

விராட் கோலியின் சாதனைக்குக் குவியும் பாராட்டுக்கள்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி தனது ஆட்டத்தைத் தொடர்ந்தது. விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆட்டத்தை…

பிரமிக்க வைக்கும் சுழல் விண்மீன் திரள்கள்!

பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நம் பிரபஞ்சத்தின் பால்வெளித் திரள்களில் இருந்து வெளியான ஒளிகளைச் சேகரித்து எடுக்கப்பட்ட படத்தை கடந்த ஆண்டு நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட்டது. ஹபுள் ஸ்பேஸ் தொலைநோக்கிக்கு அடுத்தகட்டமாக நிறுவப்பட்ட…

ஆஸ்கர் விருது வென்ற தமிழ்க் குறும்படம்!

சர்வதேச அளவில் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகவும், மிகப்பெரிய கவுரவமாகவும் கருதப்படுவது ஆஸ்கர் விருது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது.…

எது திறமை?

இன்றைய நச் : மற்றவர்களால் முடியாததை செய்து காட்டுவது திறமை; திறமையால் முடியாததை செய்து காட்டுவது மேதாவித்தனம்! - சாக்ரடீஸ்

2022-23-ம் கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடக்கம்!

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 2022-23-ம் கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி முடிவடைகிறது. இந்தத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51…

பனிப்பொழிவில் சிக்கிய 370 சுற்றுலாப் பயணிகளை மீட்ட இந்திய ராணுவம்!

வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் ஆண்டுதோறும் கடும் பனிப்பொழிவு நிலவுவது வழக்கம். குறிப்பாக கிழக்கு சிக்கிமில் உள்ள சோம்கோ எனப்படும் சாங்கு ஏரி, ஒவ்வொரு பருவ காலத்திலும் வெவ்வேறு நிறத்தில் காட்சியளிப்பதோடு, குளிர்காலத்தில் உறைந்து காணப்படும்…

காவியமா? நெஞ்சில் ஓவியமா?

அருமை நிழல் : ”காவியமா? நெஞ்சில் ஓவியமா?” “விண்ணோடும் முகிலோடும்” போன்ற பிரபலமான பல பாடல்களைப் பாடிய ’இசைச் சித்தர்’ என்று அழைக்கப்பட்ட சிதம்பரம் ஜெயராமன் தமிழிசையைத் தவிர வேறு மொழிப்பாடல்களை எதையும் பாடியதில்லை. “தெலுங்குக்…