ஜோதிராவ் பூலே – சமூக மாற்றத்தின் முன்னோடி!

நவம்பர் - 28: ஜோதிராவ் புலே நினைவுநாள்: இந்திய சமூகப் புரட்சியின் தந்தை என்று போற்றப்பட்ட மகாராஷ்டிர சீர்திருத்தவாதி ஜோதிராவ் கோவிந்தராவ் புலே (Jyotirao Govindrao Phule) நினைவு தினம் இன்று (நவம்பர் 28). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள்…

குழந்தைகளுக்கு நிறைவான நிகழ்காலத்தைப் பரிசளிப்போம்!

தாய் சிலேட்: குழந்தைகளுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவதைவிட, மகிழ்ச்சியான நிகழ்காலத்தைத் தருவது நம் கடமை! - கேதலின் நோரிஸ்

இலங்கையில் இந்தியத் திரைப்படங்களுக்கான வரவேற்பு!

சினிமாத் துறையின் முதல் கட்டப் பரிமாணம் முதல் தற்காலம் வரையிலும் சினிமாத் துறையின் மீது மக்களுக்கு இருக்கக் கூடிய ஆர்வம், சினிமா மீது உள்ள எதிர்பார்ப்புகள் அனைத்தும் இந்திய மக்களுக்கு இருக்கும் அதே அளவுக்கான ஆர்வம் இலங்கைவாழ் தமிழ்…

எளிய மக்களின் வாழ்க்கைப் பாதையை மடைமாற்றும் நூல்!

நூல் அறிமுகம்: குற்றமும் கருணையும்! உத்தரப் பிரதேசத்தில் பிறந்து தமிழகக் காவல் அதிகாரியாகப் பொறுப்பேற்ற அனூப் ஜெய்ஸ்வால் என்னும் அதிகாரியின் இளவயது அனுபவங்களைக் கதைபோலச் சொல்லும் நூல் தான் குற்றமும் கருணையும்!. நெஞ்சில் உரமும் நேர்மைத்…

ஒரு எழுத்தாளன் எப்படி இருக்க வேண்டும்?

கேள்வி: உண்மையான எழுத்தாளனுக்கு இருக்கவேண்டிய தகுதி என்ன? இருக்கக் கூடாத பண்புகள் எவை? எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பதில்: உண்மையான எழுத்தாளன் என்று கேட்பதால், நானும் உண்மையாகப் பேச வேண்டும். இருக்க வேண்டியவை: அற உணர்வு, கூர்த்த…

பொதுவாழ்வு பூங்கா விநோதமல்ல!

உதயநிதி பிறந்தபோது கலைஞர் கைதாகி சென்னை மத்தியச் சிறையில் இருந்த நேரம். இந்திரா காந்திக்குக் கறுப்புக்கொடி காட்டிய போராட்டத்தில் கைதாகி அவர் சிறையிலிருந்த போது தான் மு.க.ஸ்டாலினுக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தி தெரிய வந்தது. 28.11.1977…

மக்கள் திலகத்தின் கையில் சூர்யா!

அருமை நிழல்: * திரைக்கலைஞர் சிவகுமாரின் நூறாவது படம் ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’. அதற்கான பட வெளியீட்டு விழாவில் எம்.ஜி.ஆரின் கையில் ‘அகரம்’ சூர்யா. அருகில் சிவகுமாரின் தாயார். அதே படத்தின் நூறாவது நாள் விழாவில் கலந்து கொண்டவர் நடிகர்…

அண்ணாவைப் பேரறிஞராக மாற்றிய குடும்பச் சூழல்!

கல்லூரி விடுமுறை விட்டதோ, இல்லையோ உடனே காஞ்சிபுரத்திற்குப் பஸ் ஏறி விடுவார் அண்ணா. ஒவ்வொரு கல்லூரி விடுமுறைக்கும் அவர் வீடு சென்றபோது ஒரு மாற்றத்தைக் கூர்ந்து கவனித்து வந்தார். ஏழை, எளிய குடும்பம் ஆனதால் அண்ணாவின் கல்லூரிச் செலவை அந்தக்…