இசையில் பொன்விழா காணும் இளையராஜா!

ஆயிரத்தைத் தாண்டிய படங்கள்... பல்லாயிரக்கணக்கான பாடல்கள்... மனிதர்களில் ஒருவரது முகம் போல் இன்னொருவர் முகம் இருக்காது. ராஜாவின் ராகத்திலும், ஒரு ராகம் போல் இன்னொரு ராகம் இருப்பதில்லை. அதுதான் அவரது ‘ஸ்பெஷல்’. 1976-ம் ஆண்டு ஆரம்பித்தது,…

அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறியச் சொன்ன ஆசான்!

கவிதை: நீ மட்டும் தான்... தத்துவ ஆசான்கள் அனைவரும் உலகம் எப்படி‌ இயங்குகின்றது என பொழிப்புரை எழுதிக் கொண்டு இருந்தபோது நீ மட்டும்தான் அதை எப்படி மாற்றுவது என விளக்கவுரை எழுதினாய். ஆன்மீகவாதிகள் அனைவரும் ஆத்மாவை கடைத்…

சென்னைக்கு அருகில் உலகத் தரத்தில் புதிய நகரம்!

தமிழ்நாடு அரசின் 2025-2026-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு  சட்டப்பேரவையில் இன்று (14.03.2025) தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் இதோ: ▪ இராமேஸ்வரத்தில் புதிய…

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு முறைகேடு!

தமிழநாட்டில் இதுவரை ரூ.45.000 கோடி அளவுக்கு வருமானத்தை ஈட்டித் தரும் துறைகளில் ஒன்றாக இருக்கிறது கலால் துறை. இதன் அடுத்த கட்ட இலக்கு ரூ.50,000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வரும் முன்பே, அதிமுக…

குரலால் பாடலுக்குக் கூடுதல் மெருகூட்டும் சாதனா சர்கம்!

மொட்டு ஒன்று மலர்ந்திட துடிக்கும்.... ரகசியமாய்.. ரகசியமாய்..., மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே..., காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்.... கொஞ்சும் மைனாக்களே.... பாட்டு சொல்லி பாட சொல்லி..., முகுந்தா.... முகுந்தா..., உதயா... உதயா..., உன்…

எம்.ஜி.ஆர், சிவாஜி, டி.எம்.எஸ், எஸ்.பி.பியை ஒன்றிணைத்தப் புள்ளி!

எம்.ஜி.ஆர் நடித்த ‘குமாரி’யுடன் கே.வி.மகாதேவனின் இரண்டாம் இசைப்பயணம் துவங்கியது. எம்.ஜி.ஆரும், சிவாஜியும் இணைந்து நடித்த ‘கூண்டுக்கிளி’க்கு இசை அமைக்கும் வாய்ப்பு மகாதேவனுக்குத் தான் கிடைத்தது. சிவாஜிக்கு டி.எம்.எஸ் பாடிய முதல்…

வாழ்க்கை சிக்கலானது தான், அதற்கான தீர்வும் அதில்தான் உள்ளது!

உங்களுடைய ஒவ்வொரு உறுப்பும் வரிசையாக செயல் இழந்து வருகிறது என கலங்கிய கண்களுடன் மருத்துவர்கள் சொன்னபோது "அதனால் என்ன... மூளை இன்னும் செயல் இழக்கவில்லையே" என சிரித்த முகத்தோடு சொன்னவர் ஸ்டீபன் ஹாக்கிங். மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத கொடிய…

நம்மை நாம் சரிசெய்துகொள்ளத் தொடங்குவோம்!

நூல் அறிமுகம்: பண்புடை நெஞ்சம்! பொதுவாக அறிவுரை நூல்களை வாசிப்பது சிரமம். சிலது போரடிக்கும். சிலது 'இதுபோல் நம்மால் நடந்துகொள்ள இயலவில்லையே' என்று குற்றவுணர்ச்சியைத் தரும். 'இதைச் சொன்ன இந்தப் புலவர் ஒழுங்கா நடந்துகிட்டிருப்பாரா?' என்று…

இன்முகத்தோடும் அன்போடும் பழகுதல் நன்று!

இன்றைய நச்:      உள்ளத்தில் பகை, வஞ்சம் எதையும் வைத்துக் கொள்ளாமல், மன்னிப்பும், கருணையும் கொண்டு எல்லோருடனும் இன்முகத்தோடும் அன்போடும் பழகுதல் நன்று! - வேதாத்திரி மகரிஷி