பிரதமரின் சென்னை வருகையும் எதிர்ப்பும்!

சென்னை விமான நிலையத்தில் 1260 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையத்தையும், சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவையையும் தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். பிற்பகல் 2.45 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையம்…

எது உண்மையான புகழ்?

‘தாய்’ இன்றைய நச் பகுதி : உலகத்திற்கு நன்மையான காரியங்களைச் செய்து அதனால் மக்கள் பயடைந்து மனநிறைவு பெற்று அளிக்கக் கூடிய வாழ்த்து தான் புகழ்! - வேதாத்திரி மகரிஷி

பிரதமர் வருகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமரின் சென்னை வருகையின்போது விழா நடைபெறும் இடங்களைச்…

ஆன்லைன் விளையாட்டுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

ஆன்லைன் விளையாட்டுகள் குறித்த விதிமுறைகள் 2021-ம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பத்துறை விதிகளின் கீழ் அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டுகள் குறித்த இறுதி வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய மின்னணு மற்றும் தகவல்…

சுகாதாரம் மனதுக்கும் உடலுக்கும் அவசியம்!

ஏப்ரல் - 7 : உலக சுகாதார தினம் சுகாதாரமான வாழ்க்கைதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. கொரோனா எனும் ஒற்றைச்சொல் உணர்த்தியிருக்கும் உண்மை இது. ஒரு மனிதன் ஆரோக்கியமான உடல்நலத்துடனும் நிம்மதியான மனதுடனும் வாழ வேண்டும். இதுவே, இம்மண்ணில்…

முடங்கிய நாடாளுமன்றம்: ரூ.140 கோடி வரிப்பணம் வீண்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தின் 2-வது அமர்வு கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. இந்த அமர்வின் முதல் நாளில், வெளிநாட்டில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசியதை பாஜக எழுப்பியது. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியது.…

‘அவள் பெயர் ரஜ்னி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் “அவள் பெயர் ரஜ்னி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, நடிகர் டொவினோ தாமஸ் வெளியிட்டார். நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் பரப்பரான இன்வெஸ்டிகேசன்…

எளிய மக்கள் எப்படித் தான் சமாளிக்க முடியும்?

தாய் – தலையங்கம் * கொரோனா மறுபடியும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் அதற்கான எச்சரிக்கையை விடுத்திருக்கின்றன. சென்ற முறை தமிழ்நாடு எங்கும் பரவலாக கொரோனாச் சோதனைகளை நடத்தினால், தற்போதைய கொரோனா பாதிப்பு குறித்த உண்மையான…

உயர்நீதிமன்றத்தில் காணொலி மூலமாகவும் வழக்கு விசாரணை!

நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கொரோனா தொற்றினால் தமிழ்நாட்டில் 2 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் 10-ம் தேதி முதல் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும்…