இப்படியும் ஒரு மாமனிதர்!

படித்ததில் பிடித்தது: பேரறிஞர் அண்ணா முதல்வரானபோது, அவர் தங்கியிருந்த வீட்டில் பிரிட்ஜி, ஏ/சி பொறுத்த வேண்டும் என்று அரசு அதிகாரிகள் கேட்டார்களாம். அதற்கு அண்ணா "அதெல்லாம் வேண்டாம். பதவி நிரந்தரமில்லை, இவையெல்லாம் பழகிவிட்டால், பதவியில்…

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்குத் தடை இல்லை!

- உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் தமிழ்நாடு அரசு அளித்த ஆவணங்கள் எங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் உள்ளன என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை பகுதியில்…

மொஸார்ட்: இசை மேதைகளில் முதல்வன்!

தற்போது ஆஸ்திரியா என்று அழைக்கப்படும் அன்றைய சாலிஸ்பரி நாட்டில் பிறந்தவர் மொஸார்ட். அப்பா லியோபோல்ட் சாலிஸ்பரி, அரசவையில் வயலின் கலைஞராக இருந்தவர். மொஸார்ட் பிறந்த வருடத்தில் வயலின் இசைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டார் அவரது…

மீண்டெழுவதே பெருமை!

தாய் சிலேட் : விழாமலே வாழ்ந்தோம் என்பதல்ல; விழும் ஒவ்வொரு முறையும் மீண்டு எழுந்தோம் என்பதே வாழ்வின் பெருமை! நெல்சன் மண்டேலா

பணியிடங்களில் தரப்படும் பாலியல் தொல்லைகள்!

 பிரிட்டனில் தாங்கள் வேலை பார்க்கும் பணியிடங்களில் ஏராளமான தொல்லைகளைப் பெண்கள் சந்திப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்திருக்கிறது. சமூகத்தில் பெண்களுக்கான இடத்தில் பெரும் மாற்றங்கள் வந்துவிட்டாலும், பணியிடங்களில் பாதுகாப்பு இல்லாத நிலைமை…

உங்களிடம் மாற்றம் வரவேண்டும்!

ராம்குமார் சிங்காரம் எழுதிய தன்னம்பிக்கைத் தொடர் - 3 **** கனவு காண்பதால் மட்டும் ஒருவர் பணக்காரராக ஆகிவிட முடியாது. அப்படியானால் பணக்காரராவதற்கு என்ன தேவை? உங்களிடத்தில் மிகப் பெரிய மாற்றம் வரவேண்டும். ‘நீங்கள் ஏழு கடல்... ஏழு மலையைத்…

தமிழர்களைச் சுற்றி என்னென்ன போதைகள்?

தமிழகத்தில் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்திற்கு அருகே விஷச்சாராயம் குடித்து இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்திருக்கிற நிலையில், இது தொடர்பான சில விபரங்களை வெளிப்படுத்தியிருக்கிறார் தமிழ்நாடு…

மறுபடியும் ஒலிக்கும் அந்தக் குரல்!

அம்மாவிற்கு எண்பது வயதாகிவிட்டது கண் சரியாகத்தெரியவில்லை ஆனால் அவன் சென்றால் இன்னும் அருகில் வந்து உட்காரக் கூப்பிடுகிறாள். அருகில் சென்று உட்காருகிறான் அவன் முகத்தைக் கையை கழுத்தைத் தடவித் தடவி அவன் உருக்கண்டு உவகையுறுகிறாள்! மறுபடியும்…

கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் ‘கிரிமினல்’!

கௌதம் கார்த்திக் - சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் ’கிரிமினல்’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஒட்டுமொத்த படக்குழுவும் சரியான திட்டமிடல் மற்றும் செயல்பாட்டின் மூலம்…