பழனி ரோப் கார் சேவை 2 நாட்களுக்கு நிறுத்தம்!

பழனி மலைக்கோயில் ரோப்கார் பராமரிப்புப் பணிக்காக அடுத்த இரண்டு நாள்களுக்கு நிறுத்தப்படவுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய படிவழி, யானைப் பாதை, வின்ச்…

அதிமுக பொதுக்குழு வழக்கு ஜூன் 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொது செயலாளர் தேர்தலை எதிர்த்து ஒபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்குகளின் விசாரணையை ஜூன் 8ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள்,…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி வரி விதிப்பில் மாற்றம்!

மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைத்தால், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமைப்பு முறையில் மாற்றம் செய்யப்படும் என ராகுல் காந்தி தெரிவித்தார். கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அங்கு தேர்தல்…

12 மணி நேர வேலை மசோதா நிறுத்தம்!

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலை உள்ளிட்டவற்றில் 12 மணிநேர வேலைக்கு வகை செய்யும் தொழிற்சாலைகள் சட்டத்திருத்த மசோதா, சட்டப்பேரவையில் 21-ம் தேதி கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட…

வி.என்.ஜானகியின் வியக்க வைக்கும் பன்முகத் தன்மை!

‘அன்னை ஜானகி-100’ சிறப்பு மலரிலிருந்து... வி.என். ஜானகி நடித்த திரைப்படங்கள் மொத்தம் 31. அதில் தமிழில் மட்டும் 29 படங்கள், தெலுங்கில் 2 படங்கள். நடிப்பு, நடனம் மட்டுமில்லாமல் பாடுவதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார் ஜானகி. மும்மணிகள் என்ற…

யாத்திசை – பெருந்தோல்வியுற்றவனின் பரணி!

எழுத்து வடிவில் வெளியாகும் வரலாற்றுப் புனைவுகளே அதிகமும் சர்ச்சைகளைச் சந்திக்கும் காலமிது. அப்படியொரு சூழலில் காட்சிமொழியில் அதனைத் தர துணிவும் தெளிவும் வேண்டும். அது நேர்த்தியான படைப்பாகவும் அமைந்தால், மேலும் ஒரு அதிசயம். தரணி ராசேந்திரன்…

பாா்த்து நடந்தால் பயணம் தொடரும்!

நினைவில் நிற்கும் வாிகள் : வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் ஆழக்கடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா (வாழ நினைத்தால் வாழலாம்) பாா்க்கத் தொிந்தால் பாதை தொியும் பாா்த்து நடந்தால் பயணம் தொடரும் பயணம் தொடா்ந்தால் கதவு…

அணில்கள் என்னும் சூப்பர் ஹீரோக்கள்!

அணில்கள் பற்றிய திகைப்பூட்டும் தகவல்கள்: *** அணில்கள் கைகளால் உணவு எடுத்து உண்ணும். அணில்கள் மேலிருந்து கீழே குதிக்கும்போது சூப்பர் ஹீரோ போல இருக்கும். அணில் குட்டிகளின் தாய் உணவு தேடச் செல்லும் பொழுது மற்ற விலங்குகளால்…

தற்செயலாகக் கூட யாருக்கும் தீங்கு செய்தறியாதவர் தேவிகா!

கவிஞர் கண்ணதாசன் படித்ததில் பிடித்தது: சில பழைய கட்டுரைகளை படிக்கும் போது சுவாரசியமாக இருக்கும். அதிலும் ஒரு நடிகையை பற்றி பிரபலமான கவிஞர் சொல்லும் போது என்ன சொல்கிறார் என்ற ஆர்வம் ஏற்படும். இதைப் படிக்கும் போது அந்த நடிகையின் நடிப்பு…

ஜனநாயகத்தின் அர்த்தம்!

தாய் சிலேட் : ஜனநாயகம் என்பது தனிப்பட்ட ஒவ்வொருவரும் மற்றவரை மதிக்க வேண்டும் என்பதே; தனிப்பட்ட நபரைத் தெய்வம் ஆக்குவதல்ல! - ஆல்பர்ட் ஜன்ஸ்டீன்