சூடான் வன்முறையில் 10 லட்சம் போலியோ தடுப்பூசிகள் சேதம்!

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள சூடான் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் உள்நாட்டிலேயே ராணுவத்துக்கும், துணை ராணுவத்திற்கும் இடையே நடந்து வரும் மோதலால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. ராணுவத்தினருக்கு இடையேயான மோதலில் இதுவரை…

இங்கிலாந்து மன்னராக முடிசூடிக்கொண்ட 3ம் சார்லஸ்!

இங்கிலாந்தில் நீண்ட ஆண்டுகள் வாழ்ந்த 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதி வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதையடுத்து அந்நாட்டின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்ட அவரது மூத்த மகன் 3-ம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலாவின்…

எம்ஜிஆரின் வெள்ளைத் தொப்பியும் ஜானகி அம்மாவின் அன்பும்!

‘அன்னை ஜானகி-100’ சிறப்பு மலரிலிருந்து... ஏற்கனவே ராமாயண காலத்தில் வாழ்ந்த சீதை எனும் ஜானகியும், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாகிய ராமன் பெயரிலேயே ஜானகி - ராமச்சந்திரன் என்னும் பெயர் இவர்களுக்கு இயற்கையிலேயே பொருத்தமான பெயராக அமைந்து விட்டது.…

மனோபாலா என்னும் மந்திரவாதி!

தஞ்சை மாவட்டம் மருங்கூர் என்ற ஊரில் பிறந்தவர் மனோபாலா. அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் பாலசந்தர். ஓவியம் சார்ந்த படிப்பை படித்த மனோபாலா மிகச் சிறந்த ஓவியரும் கூட. சினிமா மீதான தனது காதலால் சென்னை வந்த அவர், நடிகர் கமல்ஹாசன் மூலம் இயக்குநர்…

பருவ காலத்துக்கு முன்பே 28 சதவீதம் அதிக மழை!

- வானிலை ஆய்வு மையம்  இந்த ஆண்டு நாடு முழுவதும் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் மழையின் தாக்கத்தால் இயல்புநிலை மாறி இருக்கிறது. நாட்டின் மத்திய பகுதியில் மிக அதிகமாக மழை பெய்துள்ளது. வடமேற்கு இந்தியாவில்…

பொன்வண்ணனை எனக்குப் பிடிக்கக் காரணம் இது தான்!

நடிகை சரண்யா பொன்வண்ணன் நெகிழ்ச்சி தனது கணவர் பொண்வண்ணன் குறித்து பேசிய நடிகை சரண்யா, “கருத்தம்மா திரைப்படத்தில்தான் முதன்முறையாக என்னை சந்தித்தார் என் கணவர் பொண்வண்ணன். அந்தப் படத்திலும் கணவன் மனைவியாகத்தான் நடித்திருப்போம். ஆனால்…

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் 1.50 லட்சம் பேர்!

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை தேர்வு செய்ய ஆண்டு தோறும் மத்திய அரசு நீட் தேர்வு நடத்தி வருகிறது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ஒரே தகுதி தேர்வு அடிப்படையில் இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.…

221 சட்டவிரோத கடன் செயலிகள் முடக்கம்!

- சைபர் கிரைம் காவல்துறை நடவடிக்கை சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் பதிவுகளில் அவதூறு தகவல்கள், சட்டவிரோத கருத்துகள், பதிவுகளை 'சைபர் கிரைம்' காவல்துறையினர் கண்காணித்து அவற்றை முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில்…

குலசாமி – 80களில் வெளியாகியிருக்க வேண்டிய படம்!

ஒரு திரைப்படம் பார்க்கும்போது வேறு சிந்தனை எதுவும் அண்டக் கூடாது. இயக்குனர் முன்வைக்கும் உலகத்தைவிட்டு ஒருமுறை பார்வையை விலக்கிவிட்டால், அதன்பிறகு அதனைக் கிண்டலடிக்கவே தோன்றும். அந்த சூட்சமத்தைத் தெரிந்துகொண்டவர்கள் என்று மாபெரும்…