தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் 1.50 லட்சம் பேர்!

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை தேர்வு செய்ய ஆண்டு தோறும் மத்திய அரசு நீட் தேர்வு நடத்தி வருகிறது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ஒரே தகுதி தேர்வு அடிப்படையில் இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.…

221 சட்டவிரோத கடன் செயலிகள் முடக்கம்!

- சைபர் கிரைம் காவல்துறை நடவடிக்கை சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் பதிவுகளில் அவதூறு தகவல்கள், சட்டவிரோத கருத்துகள், பதிவுகளை 'சைபர் கிரைம்' காவல்துறையினர் கண்காணித்து அவற்றை முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில்…

குலசாமி – 80களில் வெளியாகியிருக்க வேண்டிய படம்!

ஒரு திரைப்படம் பார்க்கும்போது வேறு சிந்தனை எதுவும் அண்டக் கூடாது. இயக்குனர் முன்வைக்கும் உலகத்தைவிட்டு ஒருமுறை பார்வையை விலக்கிவிட்டால், அதன்பிறகு அதனைக் கிண்டலடிக்கவே தோன்றும். அந்த சூட்சமத்தைத் தெரிந்துகொண்டவர்கள் என்று மாபெரும்…

12 மணி நேர வேலை அறிவிப்பும் வாபஸ் பெற்ற சூழலும்!

- தாய் தலையங்கம் அண்மையில் நடந்த சில வாரங்களாக தமிழக அரசியலிலும் மக்கள் மத்தியிலும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருந்த 12 மணி நேர வேலைத்திட்ட மசோதாவுக்கு ஒரு வழியாக தீர்வு கிடைத்திருக்கிறது (சமாளிக்கப்பட்டிருக்கிறது). தமிழ அரசு தற்போது அந்தத்…

கனிமொழியின் வெற்றியை எதிர்த்த மனு தள்ளுபடி!

தூத்துக்குடி எம்.பி கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு கனிமொழி வெற்றி…

ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் ஆசீப் ஜாவோத்திடம் நீளும் விசாரணை!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி அதிகாலையில் திருவண்ணாமலை,…

பொறியியல் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவடைந்த நிலையில் மே 8 ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. இந்த நிலையில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க் படிப்புகளுக்கு இன்று முதல் ஜூன் 4 ஆம் தேதி வரை இணைய வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று…

இந்த ‘டயட்’டை யாருப்பா கண்டுபிடிச்சது?

மே 6 – சர்வதேச ‘நோ டயட்’ தினம் ஆரோக்கியமும் கவர்ச்சிகரமான தோற்றமும் எப்போதும் சேர்ந்தே இருக்க வேண்டுமென்ற எந்த அவசியமும் இல்லை. பல நேரங்களில், அப்படியான மெனக்கெடல்களே இரண்டையும் எலியும் பூனையுமாக ஆக்கிவிடுகின்றன. கடுமையான உணவுக்…

திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு நடவடிக்கைகள்!

-டிஜிபி  சைலேந்திரபாபு உத்தரவு தமிழ்நாட்டில் ‘தி கேரளா ஸ்டோரி’ வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல்துறையினருக்கு டிஜிபி  சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இயக்குநா் சுதீப்டோ சென் இயக்கியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’…