பாகிஸ்தான் சிறையிலிருந்து 198 இந்திய மீனவர்கள் விடுதலை!

இந்திய கடல் எல்லையை தாண்டி சட்ட விரோதமாக பாகிஸ்தானின் கடற்பரப்பில் மீன் பிடித்ததாக மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறு 651 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு அந்நாட்டின் கராச்சி சிறையில் தற்போது அடைக்கப்பட்டு உள்ளனர்.…

மக்கள் திலகத்தின் உயிரைக் காத்த ‘தர்மம்’!

சாண்டோ சின்னப்ப தேவர் தயாரிப்பில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நடிப்பில் 1963-ல் வெளிவந்து மகத்தான வெற்றியைப் பெற்ற படம் ‘தர்மம் தலைகாக்கும்’. இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாம் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதிலும் குறிப்பாக “தர்மம் தலை காக்கும்…

நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனியின் புதிய படம்!

தமிழ் சினிமாவில் மாறுபட்ட திரைக்களங்களில் மக்கள் மனதைக் கவர்ந்த இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர் ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. மனிதநேய…

கழிவுகளைச் சுத்தப்படுத்த எத்தனை உயிர்கள் பலியாவது?

தாய் - தலையங்கம் திண்டிவனத்தில் அண்மையில் தோண்டப்பட்ட குழியில் இறங்கிக் கழிவுநீரைச் சுத்தம் பண்ணிக் கொண்டிருந்த வடமாநிலத் தொழிலாளர் மீது மண் சரிந்து அப்படியே உயிரிழந்திருக்கிறார். தொலைக்காட்சியில் அந்தக் காட்சியைப் பார்க்கும்போது…

மருத்துவர்களைப் பாதுகாக்க சிறப்புச் சட்டம்!

கேரள மாநிலம் கொட்டா ரக்கரா அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் மருத்துவர் வந்தனாவை, சிகிச்சைக்குச் சென்ற போதை நபர் குத்தி கொன்றார். இதற்கு கண்டனம் தெரிவித்து கேரளா முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள்…

இசைக் கருவியிலும் தீண்டாமை!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த மாணவி ரஞ்சிதா நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிபிஏ படித்து வருகிறார். கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழா கலை நிகழ்ச்சிக்காக தனது ஊரான சிவகங்கையில் இருந்து பறை இசை கருவிகளை…

ஐ.எஸ். பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சி!

உளவுத்துறை எச்சரிக்கை இந்தியாவுக்குள் நாசவேலைகளில் ஈடுபட ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பினர் திட்டமிடுவதாக மத்திய உளவுப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது தொடர்பாக உளவுத்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீரில் இந்தியா - பாகிஸ்தான்…

ஓவியங்களில் இந்தியத் தன்மை!

மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் 2015 ஆம் ஆண்டு நடந்த ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை ஒட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலருக்காக நவீன ஒவியர் கே.எம். ஆதிமூலம் எழுதிய கட்டுரை. இந்தியாவைப் பொறுத்தமட்டில் சிற்பமும் ஓவியமும் நீண்ட வரலாறும்,…

மோக்கா புயல்: 6 துறைமுகங்களில் 2-ம் எண் எச்சரிக்கை!

வங்கக்கடலின் மத்திய கிழக்குப் பகுதியில் தற்போது நிலைக்கொண்டுள்ள 'மோக்கா' புயல் இன்று (மே-12) அதிதீவிர புயலாக மாற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக வங்கக்கடலில் பலத்த சூறாவளிக் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்தமான் அருகில்…

குழந்தைக்கு சாதியற்றவர் என சான்றிதழ் பெற்ற கயல் ஆனந்தி!

தமிழ் சினிமாவில் 2014-ம் ஆண்டு வெளியான ‘பொறியாளன்’ திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஆனந்தி. இவர் பிரபுசாலமன் இயக்கிய ‘கயல்’ திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். இதையடுத்து, அவர் கயல் ஆனந்தி என்று ரசிகர்களால்…