கஸ்டடி – தமிழ் பேசும் தெலுங்குப்படம்!

‘ஜாலிலோ ஜிம்கானா’ என்று தியேட்டருக்குள் குதூகலமும் கும்மாளமும் கொப்பளிக்க வைத்து ரசிகர்களைத் திருப்தியுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் திரைப்படங்கள் மிகவும் குறைவு. அப்படிப்பட்ட படங்களையே தொடர்ந்து தந்து வருபவர் இயக்குனர் வெங்கட்பிரபு.…

நெருக்கடிகளால் இடம்பெயர்ந்த 7 கோடிப் பேர்!

ஆராய்ச்சியில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல் நெருக்கடியான சூழல் காரணமாக மக்கள் தங்கள் வசிப்பிடத்தை விட்டு வெளியேறி குறுகிய காலத்திற்குள் சொந்த நாட்டிலேயே வேறு வேறு இடங்களுக்கு குடியேறும் விவரங்களை நார்வே அகதிகள் கவுன்சில் மற்றும் ஐடிஎம்சி…

குடும்பத்தின் சிறப்பை உணர்ந்து வாழ்வோம்!

கொடுத்து மகிழ்வதே குடும்பமாகும். அன்பை, பண்பை, பாசத்தை, துணிவை, மகிழ்வை, மனநிறைவைக் கொடுத்து இன்பமாய் வாழும் இடமேக் குடும்பமாகும். அன்பு பிறக்கும் இடம் குடும்பம். சிந்தனையில் வேறுபட்ட மனிதர்கள் ஒரே உள்ளத்தினராய் ஒன்றுபட்டு வாழும் இடம்…

ஃபர்ஹானா – சிறகடிக்கும் பெண் மனம்!

ஒரு இஸ்லாமியப் பெண்ணை முன்னிறுத்தும் படத்தில் ஆபாசமான வசனங்களா என்று சர்ச்சையைக் கிளப்பியது ‘ஃபர்ஹானா’ ட்ரெய்லர். அதுவே இஸ்லாமிய இயக்கங்கள் போராட்டத்தைக் கையிலெடுக்கவும் காரணமானது. உண்மையிலேயே ‘ஃபர்ஹானா’ படம் இஸ்லாமியர்களை…

எது ஜனநாயகம்?

தாய் சிலேட் : ஒவ்வொரு குடிமகனும் சிந்திக்கும் திறன் உள்ளவனாகவும் கல்வியறிவு உடையவனாகவும் திகழ வேண்டும் அதுவே ஜனநாயகம்! - அண்ணல் அம்பேத்கர் 

எந்தக் குடையும் நிழல்தரும் என நினைக்க வேண்டும்!

இயக்குநர் பாரதிராஜா! அமேசான் ஒரிஜினல் தொடர் மாடர்ன் லவ் சென்னை மே 18, 2023 அன்று 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகிறது. இந்நிலையில் சென்னையில் முன்னோட்ட வெளியீட்டு விழா நிகழ்வில் பேசினார்…

‘வடக்கன்’ – எளிய மனிதர்களின் படம்!

இயக்குநர் பாஸ்கர் சக்தி இன்னைக்கு எல்லா இடத்திலும் வடக்கத்தியர்களைக் காண்பது சாதாரணமாக இருக்கு. எங்க ஊருக்குப் பக்கத்தில்கூட ஒரு மில்லில் வேலை பார்க்கிறவர்களில் அநேகம் பேர் வடக்கே இருந்து வந்தவங்கதான். ஒரு பெரிய சமூகமாக அவங்க நம்மகிட்ட…

காதலுக்கு மாற்று வழி கிடையாது!

- இயக்குநர் ராஜூ முருகன் அமேசான் ஒரிஜினல் தொடர் ‘மாடர்ன் லவ் சென்னை’ மே 18, 2023 அன்று 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகிறது. இந்நிலையில் சென்னையில் முன்னோட்ட வெளியீட்டு விழா நிகழ்வில்…

கண்மாயில் மூழ்கி சிறுவர்கள் 3 பேர் உயிரிழப்பு!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிவலார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன்கள் மகேஷ், அருண் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் மகன் சுதன் ஆகியோர் அங்குள்ள கண்மாய் அருகே விளையாடி உள்ளனர். சிறிது…