எதிலும் முழு மனநிறைவு தேவையில்லை!

பல்சுவை முத்து : நீங்கள் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்; எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும், விடாமுயற்சியுடன் தொடர்ந்து செயல்படுங்கள்; எப்போதும் புதுமையானவற்றில் முயற்சி செய்யவும்; உங்களின் முயற்சிகளின் முடிவுகள் என்பதைக் குறித்து அறிந்து…

எதிர் விமர்சனத்தால் ‘ஆதிபுருஷ்’ வசூல் சரிவு!

பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி வெளியான திரைப்படம் 'ஆதிபுருஷ்'. இதில் பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ், நூபுர் சனோன், சயீப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் 7 ஆயிரத்திற்கும்…

கட்டானா : கிராபிக்ஸ் அசத்தலுடன் கூடிய காலப்பயணம்!

கணினித் தொழில்நுட்பம் ஹாலிவுட் படங்களில் இடம்பெற்று அசத்துவதைக் கண்டுதான் நாம் இதுவரை மிரண்டு வந்துள்ளோம். இக்காலத்தில் நம்மவர்களும் அந்த முயற்சியில் ஈடுபடுகிறார்கள். கிராபிக்ஸ் தொழில்நுட்ப அசத்தலோடு கட்டானா என்றொரு தமிழ்ப் படம் உருவாகி…

பெண்களின் இரவு நேர பாதுகாப்பான பயணத்திற்கு உதவும் காவல்துறை!

தமிழகத்தில் இரவு நேரத்தில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பாக செல்வதற்கு ரோந்து வாகனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,…

பழத்தை விட்டுவிட்டு பணத்தைத் திருடும் எலி!

திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையத்தைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடையில் வியாபாரம் செய்த பணம் சிறுகச்சிறுக மாயமானதால், கடையில் சிசிடிவி…

மணிப்பூர் வன்முறை: பிரதமருக்குக் கடிதம் எழுதிய பாஜகவினர்!

மணிப்பூரில் நீடித்து வரும் வன்முறைக்குப் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பலர் பலியாகி இருக்கிறார்கள். பொதுச்சொத்துகள் ஏராளமாகச் சேதம் அடைந்திருக்கின்றன. பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டிருந்தாலும், அதையும் மீறிக் கலவரச்சூழல்…

ஒரு பைசாத் தமிழனுக்கு வயது – 116!

- ஸ்டாலின் ராஜாங்கம் இன்றைக்கிருந்து 116 ஆண்டுகளுக்கு முன் அதாவது 19.06.1907-ல் பண்டிதர் அயோத்திதாசரால் ‘ஒரு பைசாத் தமிழன்’ என்ற பெயரில் இதழொன்று தொடங்கப்பட்டது. இன்றைக்கு போல் அன்றைய நிலை இல்லை. அன்றைக்கு இதழ்களைத் தொடங்குவதும்…

அதிவேகத்திற்கு அபராதம்: வலுத்த எதிர்ப்பு; நிதானிக்கும் அரசு!

வாகனங்கள் அதிக வேகத்தில் சென்றால் அபராதம் விதிப்பது ஏற்கனவே நடைமுறையில் இருக்கிற ஒன்று தான் என்றாலும், சமீபத்தில் சென்னை நகருக்குள் பகல் நேரத்தில் 40 கி.மீ. வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்களுக்கு ‘ஆட்டோமேடிக்’காக அதற்கான அபராத செலான்கள்…

ராஜ்நாத்சிங்கின் பேச்சு எதை உணர்த்துகிறது?

"தமிழகத்தில் ஒருமுறை பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்துங்கள்'' - என்று தமிழகத்திற்கு வந்திருந்த மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத்சிங் பேசியிருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அடுத்த ஆண்டில் நடக்கவிருப்பது நாடாளுமன்றத் தேர்தல்…

ஒவ்வொருவர் மனதிலும் ஓராயிரம் எண்ணங்கள்!

நினைவில் நிற்கும் வரிகள்: ****** ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா உருவத்தை பார்ப்பவன் மனிதனடா அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா உருவத்தை பார்ப்பவன் மனிதனடா அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா (ஒருவன்) ஏறும் போது எரிகின்றான்…