நோயாளி இறந்தால் மருத்துவர் மீது வழக்குப் பதியத் தடை!

காவல்துறையினருக்கு டிஜிபி உத்தரவு சிகிச்சையின் போது நோயாளிக்கு மரணம் ஏற்பட்டால் மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யும் நடைமுறைக்கு, தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.  இதுதொடர்பாக காவல்துறை டிஜிபி…

வாழத் தகுந்த நகரங்களின் பட்டியலில் சென்னை!

இங்கிலாந்தைச் சேர்ந்த எகனாமிஸ்ட் இண்டலிஜென்ஸ் யூனிட் என்ற அமைப்பு உலகளவில் 173 நகரங்களைத் தேர்வு செய்து சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் ஆகியவை குறித்து ஆய்வு நடத்தியது. அதனடிப்படையில் அந்த அமைப்பு வெளியிட்ட தரவரிசைப்…

கைம்பெண்களின் இரண்டாவது வாழ்க்கை!

ஜுன் 23 - சர்வதேச கைம்பெண்கள் தினம் ஒரு பெண் தனது கணவனை இழந்துவிட்டால் அவரை கைம்பெண் அல்லது விதவை என்கிறோம். அதன்பிறகு அவரது வாழ்வே அஸ்தமித்துவிட்டதாக உணர்கிறோம். இதுவே பொதுவான மனநிலையாக உள்ளது. இதைக் காட்டிலும் அப்பெண்ணுக்குச்…

கின்னஸ் சாதனை படைத்த ரொனால்டோ!

ஐரோப்பிய கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 14 முதல் ஜூலை 14 வரை ஜெர்மனியில் நடைபெற உள்ளது. இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஐஸ்லாந்து தலைநகர் ரெய்க்ஜவிக்கில் நடந்த யூரோ தகுதச் சுற்று போட்டி ஒன்றில்…

பாடலை மாற்றாமல் படத்தை மாற்றிய வாலி!

எம்ஜிஆரின் பெரும்பாலான பாடல்களில் அவருடைய அரசியல் பிரவேசத்தை தன் பாடல் வரிகளின் மூலம் அற்புதமாக வெளிப்படுத்தியவர் கவிஞர் வாலி. அப்படி எம்ஜிஆரின் ஒரு பாடலுக்கு அவர் பல்லவி போட அதை எம்.எஸ்.வி மறுத்துள்ளார். அதாவது “புத்தம் புதிய புத்தகமே,…

நாயாடி-ஆயிரம் ஆண்டுகள் வாழும் மர்மம்!

ஆதர்ஷ் மதிகாந்தம் இயக்கத்தில் காதம்பரி, பேபி, மாளவிகாமனோஜ், அரவிந்த்சாமி உட்பட பலர் நடிக்கும் படம் 'நாயாடி'. இதென்ன வித்தியாசமான தலைப்பாக இருக்கிறதே என்று இயக்குனரிடம் கேட்டபோது, அவர் கூறியது; ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மெட்ரோ ரயிலில்…

உலகம் முழுவதும் வெளியாகும் ‘வளட்டி ஏ டேல் ஆப் டெயில்ஸ்’!

வளட்டி - ஏ டேல் ஆஃப் டெயில்ஸ் என்ற மலையாளத் திரைப்படத்தினை KRG Studios நிறுவனம் உலகம் முழுவதும் வெளியிடுகிறது. நம் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்கள் இணைந்து ஒரு சாகசப் பயணத்தில் ஈடுபடும் கதையைச் சொல்லும், இதயம் வருடும் அருமையான…

ஆளுநரின் வள்ளலார் பற்றிய பேச்சும், தொடரும் எதிர்ப்பும்!

எங்கே சென்றாலும், பேச்சில் எதையாவது பொறி பறக்க வைப்பது தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு வாடிக்கையாகி விட்டது. இப்போதும், வடலூரில் வள்ளலாரின் 200 ஆவது ஜெயந்தி விழாவில் பேசிய ஆளுநர் ”சனாதன தர்மத்தைப் பிரதிபலித்தவர் வள்ளலார். சனாதன தர்மத்தை ஒளிரும்…