நோயாளி இறந்தால் மருத்துவர் மீது வழக்குப் பதியத் தடை!
காவல்துறையினருக்கு டிஜிபி உத்தரவு
சிகிச்சையின் போது நோயாளிக்கு மரணம் ஏற்பட்டால் மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யும் நடைமுறைக்கு, தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக காவல்துறை டிஜிபி…