மல்யுத்த வீராங்கனைகளிடம் மல்லுகட்டும் பாஜக!

பேச்சு என்பதே இல்லை. வசவுகள், அடி, உதைகள் என்ற ரீதியிலான ஒரு மனிதர் தான் பிரிட்ஜ் பூசன்! ரவுடித் தனம், கட்டப் பஞ்சாயத்திற்கு பேர் போனவர். இவருக்கு பதவிக்கு மேல் பதவிகள் தந்தது பாஜக! இவர் மல்யுத்த வீராங்கனைகளிடம் தவறாக நடந்தார்! வெகுண்டு…

சர்க்கரைக்கு மாற்றுப் பொருளை பயன்படுத்தாதீர்!

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை உணவில் இனிப்பை முழுமையாகக் குறைக்க வேண்டும். நீரிழிவு நோயாளிகள் பலரும் (ஸ்வீட்னர்கள்) பயன்படுத்துகிறார்கள். நீரிழிவு நோயாளிகள் பலரும் சர்க்கரை எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதால் அதற்கு மாற்றான பொருட்களை…

அறிவுதான் மனதின் உணவு!

படித்ததில் பிடித்தது : மனதில் நிறைய துளைகள் உள்ளன. அவற்றின் வழியே மனம் நிரம்புவதும் கொட்டிப் போவதும் எப்போதும் நடந்து கொண்டே இருக்கிறது. கண்கள் வழியாக தகவல் ஏதாவது கிடைக்குமா என்று மனம் பார்த்துக் கொண்டே இருக்கிறது. எது கிடைத்தாலும் அதை…

கலைக் கல்லூரிகளில் குவியும் மாணவர்கள்!

தமிழகத்தில் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த 8-ம் தேதி தொடங்கியது. விண்ணப்பதாரர்கள் www.tngasa.in என்ற இணையதளங்களில் சென்று  விண்ணப்பிக்க…

காங்கிரசை ஆதரிக்கத் தயார்; ஆனால்…!

சமீபத்தில் நடந்த கர்நாடக தேர்தலில், தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்து கணிப்புகளை தவிடு பொடியாக்கி தனிப்பெரும்பான்மை உடன் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அங்கு நாளை மறுநாள் அக்கட்சி ஆட்சி அமைக்க உள்ளது.…

தலைக்கேறிய போதையால் மர உச்சிக்கு ஏறிய போதை ஆசாமி!

பொள்ளாச்சி அருகே 100 அடி உயரமுள்ள பனைமரத்தில் ஏறி மது அருந்திவிட்டு மயக்க நிலையில் இருந்த குடிகாரனை, நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் உள்ள ஆவில் சின்னாம்பாளையம் பகுதியில்…

சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல வாய்ப்பிருக்கா?

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் இப்போது வரை 15 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் கம்பீரமாக நிற்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். ஆனால் இந்த ஐபிஎல்லின் ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பு சிஎஸ்கேவுக்கு கிடைக்க இது போதுமா? நிச்சயம் போதாது. ப்ளே ஆஃப் சுற்றுக்குச்…

குட்நைட் – சிறந்த முயற்சிக்கான வரவேற்பு!

ஒரேநாளில் தலைகீழான மாற்றங்களை எதிர்கொள்கிற, அதுவரையிலான பயணத்தைப் புரட்டிப் போடுகிற, மாயாஜாலம் மிகுந்த தருணங்கள் சாதாரணமானவர்களின் வாழ்க்கையில் ரொம்பவே அரிது. அதற்குப் பதிலாக, சின்னச் சின்ன தருணங்கள் தரும் மகிழ்ச்சியே போதும் என்பதாகவே…