பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்த பெங்களூரு அணி!

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி திடலில் நேற்று நடைபெற்ற 65-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற…

10ம் வகுப்பில் 1,026 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி!

2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் இன்று வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார். 10ம்…

நமக்குள் இருக்கும் நம்பிக்கை!

தாய் சிலேட் : இல்லை என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்; என்னால் முடியாது என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்; ஏனெனில் நீங்கள் எல்லையற்றவர்; எல்லா சக்தியும் உங்களிடம் உள்ளது; உங்களால் எதையும் சாதிக்க முடியும்! - விவேகானந்தர்

உலக அரங்கில் முதல் தமிழ்ச் சினிமா ‘எறும்பு’!

- நடிகர் சார்லி பேச்சு தமிழ் திரையுலகின் முன்னணி குணச்சித்திர நடிகர்களான சார்லி, எம். எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான், குழந்தை நட்சத்திரங்களான மாஸ்டர் சக்தி ரித்விக் மற்றும் மோனிகா ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘எறும்பு’ எனும்…

சைக்காலஜி படிக்க என்ன செய்ய வேண்டும்?

ஸ்ட்ரெஸ்... இன்று பெரும்பாலானோர் உச்சரிக்கும் ஒரு பொதுவார்த்தை. மேற்கத்திய உலகத்தில் எப்போதோ தொடங்கிவிட்ட மனநலம் சார்ந்த உரையாடல்கள் இப்போதுதான் நம் சமூகத்தில் மெள்ள மெள்ள துளிர்விடத் தொடங்கியிருக்கின்றன. அதன் அடுத்தகட்டமாக மனநலனை…

நடிகராக இருப்பதே மனதுக்கு நெருக்கமானது!

நடிகர் பசுபதி நெகிழ்ச்சி தமிழ் சினிமாவில் வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை எனப் பல வகையான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் விமர்சகர்களின் பெரும் மதிப்பைப் பெற்றிருப்பவரான பசுபதிக்கு இன்று பிறந்தநாள் (மே-18) மேடை…

முள்ளிவாய்க்கால்: மீளாத்துயரின் மீள் நினைவுகள்!

இன்னும் உலகளாவிய தமிழர்கள் மத்தியில் ஆறாத ரணம். ஈழத்தமிழர்கள் மத்தியிலோ மனதில் பதிந்திருக்கும் வலியுடன் கூடிய அழுத்தமான வடு. காலம் தாழ்ந்தும் இலங்கையில் மிகவும் கொடூரமாக நடந்த இன அழிப்புக்கு உரிய நீதி இன்னும் வழங்கப்படவில்லை. சர்வதேச…

மருத்துவர்களைத் தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை!

கேரள அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு கேரளாவில் கொட்டாரக்கரை அரசு மருத்துவமனையில், மருத்துவர் வந்தனா தாஸ், சிகிச்சைக்கு வந்த கைதியால் கத்திரியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் கேரளா மட்டுமின்றி நாடு முழுவதிலும் பெரும்…

சாம்பாரையும், போளியையும் அறிமுகப்படுத்தியவர்கள் யார்?

சாம்பார் - கிட்டத்தட்ட தமிழர்களின் உணவு வகையிலும், திருமண விழாக்களிலும் தவிர்க்க முடியாமல் இடம் பெறும் ஒரு குழம்பு வகை. இதை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியவர்கள் மராட்டியர்கள். குறிப்பாக அப்போதைய தஞ்சை மராட்டிய மன்னரான சாம்போஜி. பருப்பு…