தண்டட்டி – காதலைக் கொண்டாடும் கதை!

போஸ்டர், டீசர், ட்ரெய்லர், படத்தில் சம்பந்தப்பட்டவர்களின் பேட்டிகள் என்று எல்லாவற்றையும் பார்த்து ஒரு முடிவுக்கு வந்து தியேட்டருக்கு சென்றால், திரையில் ரொம்பவே வித்தியாசமானதொரு அனுபவம் கிடைக்கும். அது நம் மனதையும் தொடுவதாக இருந்தால்,…

ஊடக உலகத்தை ஊடுருவிக் காட்டும் ‘ஸ்கூப்’!

ஊடக உலகத்தை உள்ளும், புறமுமாக அச்சு அசலாக வெளிச்சம் போட்டுக் காட்டும் பதிவு! ஊழல், குற்றம், கொலை, மோசடி, அரசியல் ரகசியங்கள் போன்றவற்றை முந்தி தருவதிலும், போட்டி, பொறாமை, வதந்திகளை எதிர் கொள்ளுவதிலும் ஒரு பெண் பத்திரிகையாளர் சந்திக்கும்…

பாஜகவுக்கு எதிராக பாட்னாவில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள்!

1977 ஆம் ஆண்டை நினைவுபடுத்தும் வகையில், பீகார் மாநிலம் பாட்னாவில்  வெள்ளிக்கிழமை நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்  வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்திராகாந்தி அவசரநிலையைப் பிரகடனம் செய்து, நாட்டில் ஒரு  பிரளயத்தை ஏற்படுத்தி,…

வேப்பம் பூவிலும் சிறு தேன்துளி!

பல்சுவை முத்து  'ஜென் குருமார்களில் மிகச் சிலரே பெண்கள். அவர்களில் ஒருவர் ரெங்கட்சு. ஒருநாள் இரவுவேளையில் வெளியே சென்ற அவர், அருகில் உள்ள ஒரு கிராமத்தை அடைந்தார். நள்ளிரவானதால் அதே கிராமத்தில் இரவு தங்கிவிட்டு, காலையில் செல்ல நினைத்தார்.…

தேடல் இருந்து கொண்டே இருக்கட்டும்!

இன்றைய நச் : எந்த இடத்தில் வசதியாக உணர்கிறீர்களோ அந்த இடத்தைவிட்டு விலகிச் சென்று புதியவற்றைத் தேடத் தொடங்குங்கள் அதுவே உங்களை வெற்றியாளர்களாக உருவாக்கும்! - வால்ட் டிஸ்னி

முனைவர் குமார் ராஜேந்திரனுக்கு மேலும் ஒரு தலைமைப் பொறுப்பு!

சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர், வழக்கறிஞர் முனைவர். குமார் ராஜேந்திரன் அவர்கள் சென்னை ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை லெஜென்ட்ஸ் சங்கத்தின் நான்காவது தலைவராகப் பதவி ஏற்றார்.…

தலைநகரம் 2 – ஏன் இவ்ளோ கொலவெறி!?

சில படங்கள் பார்ப்பவர் மனதில் சில தடங்களை விட்டுச் செல்லும். அதே தாக்கம், அதே படத்தை ‘ரீமேக்’ செய்தாலோ அல்லது அடுத்த பாகங்களை உருவாக்கினாலோ கூட கிடைக்காது. அந்த பயத்தில்தான், பலர் அம்முயற்சிகளை மேற்கொள்வதில்லை. ஆனாலும் அரண்மனை 2 & 3,…

நடிகை ஷாம்லியின் மாறுபட்ட ‘கலை’முகம்!

சென்னையில் உள்ள ஃபோகஸ் ஆர்ட் கேலரியில் நடந்த நடிகை ஷாம்லியின் தனி கலை நிகழ்ச்சியான ‘SHE’-யில் இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். குழந்தை நட்சத்திரமாகவும், முன்னணி நடிகையாகவும் நம்…

கண்ணதாசன்

எவருக்கும் தெரியாமல் தமிழன்னை பார்த்துக் கொண்டிருந்தாள் கண்ணதாசனை! அந்த விசாலமான அறையின் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தாள் அவள். எம்.எஸ்.விஸ்வநாதனும் கண்ணதாசனை பார்த்துக் கொண்டிருந்தார். 'பெரிய இடத்துப் பெண்' படத்திற்கான பாடல் எழுதும் வேளை அது.…