‘குரவை’ – வாழ்ந்து கெட்டவர்களின் கதை!
நூல் அறிமுகம்:
விவசாயம் சார்ந்த மக்களின் வாழ்வியலை நுட்பமாக எழுதிவருகிறார் திருவாரூரைச் சேர்ந்த எழுத்தாளர் சிவகுமார் முத்தையா.
பத்திரிகையாளராகப் பணிபுரிகிறார். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு குறுநாவல்கள் தொகுப்பு, ஒரு…