பம்பர் – நன்னம்பிக்கை முனை!

ஒரு படைப்பென்பது அதனை எதிர்கொள்பவரிடம் ஏதோ ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும். அது நல்லதாக அமைந்தால் ரொமவே நல்லது. அப்படியொரு நோக்குடன் வெளியாகும் படங்கள் மிகக்குறைவு. அவை நல்ல பொழுதுபோக்கு படத்திற்கான அம்சங்களை வாரித்துக் கொள்வது இன்னும்…

படிப்பதில் ஏழு படிநிலைகள்!

பல்சுவை முத்து: படிப்பது என்பது தேர்வு வரை நீடிப்பது. இதில் மொத்தம் ஏழு படிகள் உள்ளன. 1. வாசித்தல் (Reading) 2. நினைவில் வைத்துக் கொள்ளுதல் (Remembering) 3. ஞாபகப்படுத்திப் பார்த்தல் ( Recapitulating) 4. படித்தவற்றை வகையாக…

அறிஞர் மயிலை சீனியின் உயரம் கண்டு பிரமித்தேன்!

- இந்திரனின் நினைவுக் குறிப்புகள் நான் சிறுவனாகவும், இளைஞனாகவும் சந்தித்த தமிழ் அறிஞர்கள் பாரதி சீடர் கனகலிங்கம், சுத்தானந்த பாரதியார், தேவநேயப் பாவாணர், மு.அருணாசலம், நீதிபதி எஸ்.மகராஜன், கா.அப்பாதுரையார், பெருஞ்சித்திரனார், மதுரகவி…

சென்னை, தஞ்சையில் டானியலின் ‘சா நிழல்’ நூல் வெளியீடு!

- அ. மார்க்ஸ் அழைப்பு ஈழத்தின் தலித் உரிமைப் போராளியும், தலித் இலக்கிய முன்னோடியுமான கே.டானியல் அவர்கள் இறப்பதற்கு முன் இறுதியாக எழுதிய 'சா நிழல்' நூல் வரும் ஆகஸ்ட் 19 /20 தேதிகளில் சென்னையிலும் தஞ்சையிலும் வெளியிடப்பட உள்ளது. டானியல்…

‘விழி திற தேடு’: தமிழகத்தை உலுக்கிய உண்மைச் சம்பவம்

தமிழகத்தை உலுக்கிய உண்மையான கொலைச் சம்பவம் 'விழி திற தேடு' என்கிற பெயரில் படமாகிறது. இப்படத்தை வி. என் .ராஜா சுப்பிரமணியன் தயாரித்து இயக்குகிறார். இயக்குநர் வி.என்.ராஜா சுப்பிரமணியன் பேசும்போது, "நாட்டில் ஒவ்வொரு குற்றச் செயல் நடக்கும்…

உங்கள் மகிழ்ச்சியின் திறவுகோல் உங்களிடமே!

இன்றைய நச் : ஒவ்வொரு நாள் காலையையும் புதிதாகப் பிறந்துள்ள குழந்தையாக எண்ணி, அந்நாளைத் தொடங்குங்கள்; உங்கள் மகிழ்ச்சியின் கதவுகளுக்கு யாரும் தாழிட முடியாது! - ரவீந்திரநாத் தாகூர்

அநீதி – எளிய மனிதர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் களம்!

தேசிய விருது பெற்ற இயக்குநர் G.வசந்த பாலனின் அடுத்த படைப்பான ‘அநீதி’ திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது. தெலுங்கு பதிப்பிற்கு 'பிளட் அண்டு சாக்லேட்' என்று பெயரிடப்பட்டு ஜூலை 21 அன்று உலகெங்கும் உள்ள…

உயர்ந்தவரென்ன, தாழ்ந்தவரென்ன?

நினைவில் நிற்கும் வரிகள் : இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு! எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு! (எத்தனை பெரிய) உயர்ந்தவரென்ன…

9500 ஆண்டுகளுக்கு முன்பே பூனைகளுக்கு கல்லறை கட்டிய நாடு!

பூனைகள் பற்றிய அதியசக் குறிப்புகள்! செல்லப் பிராணிகளில் நாய்க்கு அடுத்தப்படியாக பலரும் வளர்ப்பது பூனை. வீட்டில் காலில் வந்து சுழன்று கொண்டே ஒருவித பாசத்தை நம்மிடம் காட்ட கூடியது பூனை. வீட்டில் நாம் இருக்கும் பொழுது பூனையார் மட்டும்…