நீங்கள் எம்.ஜி.ஆர் கட்சியில் இருக்கீங்களா?

- அண்ணாவிடம் மக்கள் கேட்ட கேள்வி (2001-ம் ஆண்டில் முன்னாள் அமைச்சர் கா.காளிமுத்து அளித்த பேட்டி) அ.தி.மு.க. தொடங்கப்பட்டபோது அக்கட்சியில் சேர்ந்து, கட்சியின் அவைத் தலைவராக உயர்ந்து நிற்கும் முன்னாள் அமைச்சர் காளிமுத்து பகிர்ந்து கொண்ட…

20 ஆண்டுகளைக் கடந்த ‘காதல் கொண்டேன்’!

காதல் கொண்டேன் என்ற அற்புத படைப்பு வெளிவந்து 20 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனாலும், பாடல் வரியாகவோ, காட்சியாகவோ, இசையாகவோ அந்தப் படைப்பு இன்னும் ஏதோ ஒரு வடிவத்தில் இன்றும் எல்லோர் மனதிலும் அசைபோட வைத்துள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ்,…

சிறந்த ஊராட்சிக்கான விருதுபெற்ற கிராமத்தில் நிகழும் அவலம்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அடிப்படை வசதிகள் கூட கிடைக்கப் பெறாமல் புறக்கணிக்கப்பட்ட ஆதி திராவிடர் கிராமம் ஒன்று உள்ளது. இதுகுறித்த ஒரு செய்தி குறிப்பு. ராசிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசபாளையம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட…

ரசிகர்களுக்கு மரியாதைக் கொடுக்கும் ராஷ்மிகா!

தமிழில் சுல்தான், வாரிசு படங்களில் நடித்துள்ள கன்னட அழகி ராஷ்மிகா மந்தனா நடிப்பு திறமையில் மட்டும் இன்றி ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதிலும் வல்லவர். தற்போது ஆறு மொழிகளில் தெளிவாக பேசவும், எழுதவும் கற்று இருக்கிறார். சமீபத்தில் படப்பிடிப்பு…

அரசியல் பிரவேசம் குறித்து மனம் திறந்த விஜய்!

தங்கள் படங்கள் வசூலை வாரிக் குவித்த தருணங்களில் ‘அரசியலுக்கு வர மாட்டேன்’ என பிரகடனம் செய்த விஜயகாந்தும், கமல்ஹாசனும் சொல்லாமல் கொள்ளாமல் அரசியலுக்கு வந்து விட்டனர். ராகவேந்திரா மண்டபத்தில், மாநிலம் முழுவதிலும் இருந்து ரசிகர்களை அழைத்து…

விலைவாசி உயர்வு: சாமானியர்கள் எப்படி வாழ்வது?

தாய் - தலையங்கம் வெப்பம் கூடிய மாதிரி விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது. தக்காளி, வெங்காயம் மட்டுமல்ல, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை எகிறிக் கொண்டே போக, திணறிக் கொண்டிருக்கிறார்கள் சாமானிய மக்கள். இதனால்…

தமிழ்ப் பற்றுள்ள ஓவியங்களை படைத்த வீரசந்தானம்!

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இவர் படைத்த கருங்கல் சிற்பங்கள் 2009 ல் நிகழ்ந்த ஈழப்போரின் அவலங்களையும் மக்களின் பாடுகளையும் சித்தரித்தது. ஓவியர் வீரசந்தானம் தீவிர தமிழீழ ஆர்வலர். தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற ஈழத்தமிழர்களின்…

அரசியல் வரலாற்றுக் கல்வெட்டில் அழியாத பெயர் கக்கன்!

1968-ல் நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காமராசர் போட்டியிட்டார். அவருக்கு தேர்தல் பொறுப்பாளராக கக்கன் நியமிக்கப்பட்டார். தேர்தல் முடிந்து தேர்தலுக்குக் கொடுத்த பணத்தைக் கணக்கு பார்த்தபோது நானூறு ரூபாய் குறைந்தது. கக்கனுக்கு…

ஹீரோ வராததால் நாயகனான டி.ஆர்.சுந்தரம்!

சினிமாவில் ஹீரோ – இயக்குநர் மோதல், தயாரிப்பாளர் – இயக்குநர் – ஹீரோ மோதல் போன்ற பல செய்திகளை அவ்வப்போது கேள்விபடுவது வாடிக்கையாக இருக்கிறது. சமீபத்தில் கூட சிம்பு நடிக்கும் ‘மஹா’ படத்தின் இயக்குநர் ஜமீல், அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மீது…

ராமேஸ்வரமும், ராமர் கோவிலும்!

2024-ல் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கின்றன. இருந்தாலும் அரசியல் கட்சிகளுக்கு இப்போதே சுறுசுறுப்பு வந்துவிட்டது. ஆலோசனைக் கூட்டங்களைக் கூடப் போட்டிக்குப் போட்டியாக நடத்துமளவுக்குத் தீவிரமாக…