தமிழ் சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்சிய பாரதிராஜா!

16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா செட்டுக்குள் இருந்த தமிழ் சினிமாவை அவுட்டோருக்கு அழைத்துச் சென்ற பெருமைக்குச் சொந்தக்காரர். அவர் படம் இயக்க வந்த பிறகுதான் கிராமங்களிலிருந்து பலர் சென்னைக்கு திரைப்பட கனவோடு…

ஜோகோவிச்சை வீழ்த்தி சாதனைப் படைத்த அல்காரஸ்!

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில், தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசுடன்…

முக்கியமானவற்றைக் கற்பதே அறிவின் ரகசியம்!

பல்சுவை முத்து:  இளமையாகவிருக்கும் போதே  முடிவெடுக்க வேண்டும்; கடந்த பாதையைப் பார்க்காதே, முன்னால் உள்ளதை உற்றுக் கவனி; நமக்கு அளவற்ற சக்தி வேண்டும்; அளப்பரிய ஆர்வம் வேண்டும்; அதிக அளவு துணிவு வேண்டும்; கூறவியலாத பொறுமை வேண்டும்;…

இலக்கை நோக்கி இடைவிடாது பயணிப்போம்!

இன்றைய நச் : வெற்றி அடைந்தவுடன், அவ்வெற்றியிலேயே நின்று கொண்டிருக்காமல், அடுத்த இலக்கை நோக்கி நகரத் தொடங்கிவிட வேண்டும்! - ஸ்டீவ் ஜாப்ஸ்

விபத்தில் சிக்கியவரைக் காப்பாற்றினால் ரூ.10,000 வெகுமதி!

- தமிழக அரசு அறிவிப்பு இந்தியா முழுவதும் நடந்த சாலை விபத்துகளில் 1.32 லட்சம் பேர் உயிரிழந்தனர். இவர்களில் பலர் விபத்து நடந்த ஒரு மணி நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் இறந்துள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு மத்திய சாலை போக்குவரத்து…

3 பேருக்காக மட்டும் 8 ஆண்டுகளாக இயங்கும் பள்ளி!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே 8 ஆண்டுகளாக மூன்று மாணவர்கள் மட்டும் பயிலும் அரசு தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இதுகுறித்து ஒரு செய்தி தொகுப்பு. ஊத்தங்கரையை அடுத்த வெங்கடாதாம் பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது சோளக்காப்பட்டி கிராமம். இந்த…

பஞ்சங்களும் பட்டினிச் சாவுகளும்!

“இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்ல, கடந்த தலைமுறைக்கும் கூட பஞ்சத்தின் கோரமுகம் பற்றித் தெரிந்திருக்காது. 1960களில் கோதுமைக் கஞ்சி குடித்து பசியைப் போக்கினோம்...” என தாத்தாக்கள் சொல்லக் கேட்டிருப்போம். அவ்வளவுதான். ஆனால், அன்று உணவுப் பஞ்சம்…

வியப்பூட்டும் வாழைப் பழத்தின் நன்மைகள்!

எல்லா பழங்களுமே உடலுக்கு நல்லது தான் என்றாலும், எல்லா பழங்களும் எல்லோராலும் வாங்கும் அளவுக்கு இருப்பதில்லை. அதேபோல் எல்லாருக்குமே பிடித்த பழமாகவும் பல பழங்கள் இருப்பதில்லை. ஆனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும்…

கண்ணதாசன் காலத்தில் கணிணி இருந்திருக்கலாம்!

கண்ணதாசன் அவர்கள் புத்தகங்கள் படிக்கும்போது, படிப்பதாகவே தெரியாது. புத்தகங்களின் பக்கத்தை திருப்புவார். ஆனால், சட்டென்று கிரகித்துக் கொள்ளும் கற்பூர புத்தியைக் கொண்டவர். அதுபோல, கண்ணதாசன் எழுதுவதற்கு ஆரம்பித்தால், கடைமடை திறந்த வெள்ளம் போல…