அடர் காடுகளில் வசிக்கும் ஆனைமலைக் காடர்கள்!

ஆனைமலையில் எத்தனை எத்தனையோ ஆண்டுகளாக வாழும் காடர்களின் விசித்திர வாழ்க்கையை நேரில் பார்க்கவே நான் அங்கு சென்றேன். மேற்படி காடர்களைக் காண வேண்டுமானால், பொள்ளாச்சியிலிருந்து வால்பாறைக்குப் போகும் வழியில், ஆயர்பாடி என்னும் இடத்தில் இறங்க…

முடிந்தளவு மாசில்ல பூமியை உருவாக்குவோம்!

உலக பெருங்கடல் நாள் வரலாறு ஐக்கிய நாடுகளின் வலைத்தளத்தின்படி, உலக கடல்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டைத்…

சக நடிகைக்கு காட்சியை விளக்கும் நடிகர் திலகம்!

அருமை நிழல் : எஸ்.எஸ்.கே பிலிம்ஸ் தயாரிப்பில் 1981-ல் வெளிவந்த படம் ‘கல்தூண்’. மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்திற்கு இசை எம்.எஸ்.விஸ்வநாதன். படப்பிடிப்புத் தளத்தில் நடிகை கே.ஆர். விஜயாவுக்கு காட்சியை விளக்குகிறார்கள்…

இலக்கியம் கொண்டாடும் இந்திரன்!

கலை இலக்கிய விமர்சகர், கவிஞர் இந்திரன் ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து கலை இலக்கியச் செயல்பாடுகளில் பங்காற்றி வந்திருக்கிறார்; பன்முகப்பட்ட இலக்கிய முன்னெடுப்புகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார். ஜுன் 11 ஆம் நாள் தனது எழுபத்தைந்தாம்…

கோபம் முகத்தின் அழகை மாற்றிவிடும்!

பல்சுவை முத்து : பண்பாட்டுக்குப் பள்ளிக்கூடம் வீடே ஆகும். எவ்வளவுதான் கல்வியும், செல்வமும் இருந்தாலும், அடக்கம் இல்லாவிடில் பண்பாடென்பது இல்லை. கோபம் கூடாது. அது முகத்தின் அழகைக் கெடுத்துவிடுகிறது. உங்கள் மூளை ஒரு சிறந்த அற்புதமான…

மறதி தான் மூலதனம் என கண்ணதாசன் சொன்னது மிகையல்ல!

- கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் செயலாளா் பரந்தாமன் “மறதி என்பதை மூலதனமாக வைத்துத் தான் சர்க்கார் நடக்கிறது என்று கவிஞர் கண்ணதாசன் சொன்னார். அது மிகையல்ல. மறதியை மூலதனமாக வைத்துத் தான் இன்றைய உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது” கலைவாணர்…

சரத்குமார் கட்சி சரிந்து விழுந்தது ஏன்?!

இளம் பிராயத்தில் இருந்தபோதே தனது ரத்தத்தில் அரசியல் கலந்திருந்ததால், புரட்சித்தலைவர், தனிக்கட்சி ஆரம்பித்து மக்கள் ஆதரவுடன் முதலமைச்சர் ஆனார். அதை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, வெள்ளித்திரையில் முகம் காட்டும் பல  நடிகர்களுக்கு நாற்காலி…

நான் கண்ட ஒரே தலைவர் அறிஞர் அண்ணா!

பொன்மனச் செம்மலிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கான பதிலும் கேள்வி 1930-களில் உங்களது மாணவ பருவத்திலேயே அரசியலில் ஈடுபட்டிருந்தீர்கள். அதன்பிறகு தான் சினிமாவில் பிரவேசித்தீர்களா? பதில் என்னுடைய வரலாற்றை கேட்டு விட்ட காரணத்தினால் நேரம்…