உதிரம் வளர்த்த மலைநாடு!

மலையக இலக்கியம்: சிறுமை கண்டு பொங்குதல் நூல் விமர்சனம் தான் சுவைத்ததை, ரசித்ததை, உணர்ந்த பெரும்பிரவாகத்தைப் பிறரும் அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பது பெருங்குணம். அது பலரும் அறியாமல் விடுபட்ட நிலைக்கு ஆளாகும்போது, உரக்கச் சொல்லி கவனத்தை…

நல்ல நண்பனைப் பெற நீயும் நல்ல நண்பனாக இரு!

இன்றைய நச் : ஒரு நல்ல நண்பனைப் பெறுவதற்கு ஒரே வழி, நீயும் நல்ல நண்பனாக இருப்பதுதான். ஓய்வின்றி செயல்படாமல் இருப்பதை விட்டு சிறந்த நிலையிலிருந்து உன்னத நிலைக்கு உயர வேண்டும் என்று திடமாக நம்பு. தன்னம்பிக்கை உள்ளவனுக்கு எல்லா…

ஆசிரியர் சங்கங்களின் வேலை என்ன?

குமுறும் கல்வியாளர் உமா ஆசிரியர்கள் சங்கத்தினர்களும் ஆசிரியர்கள்தானே. அவர்கள் பள்ளிக்கு செல்வதும் கற்பித்தல் உள்ளிட்ட மற்ற செயல்பாடுகளை செய்ய வேண்டும் என்ற வரையறை இல்லையா? என்று கேள்வி எழுப்புகிறார் கல்வியாளர் உமாமகேஸ்வரி. ஒரு குறிப்பிட்ட…

சொந்த ஊர் மக்களுக்கு நன்றி!

டக்கர் பட இயக்குநர் நெகிழ்ச்சி இயக்குனர் கார்த்திக் ஜி க்ரிஷ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த டக்கர் திரைப்படம் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் உலகம் முழுவதும் திரையில் வெளியிடப்பட்டது.…

தஞ்சாவூர் சந்துகளின் சரித்திரம்!

நூல் அறிமுகம்: சோழர்கள் கால தஞ்சாவூர் பேசப்படுகின்ற அளவிற்கு, நாயக்கர், மராட்டிய மன்னர்கள் கால தஞ்சை கோட்டைப் பகுதிகள் ஆய்வு செய்யப்படவில்லை. குறிப்பாக தஞ்சை கோட்டையின் உள்ளும், புறமும் உள்ள ராஜவீதிகளும், சாமான்யர்கள் வாழ்விடமான…

வெற்றிக்குத் தேவை உழைப்பு!

பல்சுவை முத்து : பலர் பிறவற்றைப் பார்க்கின்றனர்; எப்படி? என்று கேட்கின்றனர். ஆனால் நான் பார்க்கிறேன்! ஏன் முடியாது? என்று கேட்கிறேன். நான் இளைஞனாக இருந்தபோது, பத்து செயல்களில் ஈடுபட்டால் ஒன்றில்தான் வெற்றி பெற்றேன். பின்னர் உண்மையை…

போர் தொழில் – உலகத்தரமான த்ரில்லர்!

த்ரில்லர் படங்களைப் பார்ப்பதில் இருக்கும் பெருஞ்சிக்கல்களில் ஒன்று, ஆரம்பத்தில் இருக்கும் பரபரப்பு இறுதி வரை நீடிக்காமல் தடுமாறுவது. தமிழின் ஆகச்சிறந்த த்ரில்லர் படங்கள் கூட இந்த சாபத்திற்கு ஆளாகியிருக்கின்றன. விதிவிலக்காக மிகச்சில…

குழந்தைகளுக்குத் தேவை பணியல்ல, படிப்பு!

ஜுன் 12 – உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் ‘காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுதும் விளையாட்டு’ என்று ‘ஓடி விளையாடு பாப்பா’ பாடலில் குழந்தைகளின் தினசரி வாழ்க்கையை வரையறுக்கிறார் மகாகவி பாரதி.…