சங்கர் – கணேஷ் இசையில் 100 பாடல்கள்!

கவிஞர் மகுடேசுவரனின் தொகுப்பு "நாம் திரைப்படப் பாடல்களில் தொடர்ந்து தோய்கிறோம் என்றுதான் பெயரே தவிர, இளையராஜா அல்லாத பிற இசையமைப்பாளர்களை அண்மைக் காலங்களில் எவ்வாறு தொகுத்துப் பகுத்து வைத்திருக்கிறோம்? நல்ல விடையில்லை என்றே தோன்றுகிறது.…

சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே…!

பரண்: கேட்டிருப்பீர்களே! “சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே’’ என்று துவங்கி ‘’செந்தமிழ்த் தேன்மொழியாள்’’ என்று நகர்கிற, ‘’ஆடை கட்டி வந்த நிலவோ’’, ‘’தீர்த்தக்கரையினிலே ‘’ என்று துவங்குகிற பாடல்களை? டி.ஆர்.மகாலிங்கத்தின் குரல்…

செந்தமிழ்த் தேன் குரல்!

அருமை நிழல்: ஆரம்பத்தில் பாய்ஸ் கம்பெனி நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த டி.ஆர்.மகாலிங்கம் தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்தபோது சென்னையில் அவர் வைத்திருந்த கார்கள் மட்டும் 27. சொந்தப்படங்கள் எடுத்துச் சரிந்து, 1958-ல் கவிஞர் கண்ணதாசன்…

விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புயல் புகைப்படங்கள்!

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, வலுவடைந்து புயலாக உருமாறியது. ‘பிபர்ஜாய்’ என பெயரிடப்பட்ட இந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து கடந்த 11-ம் தேதி அதிதீவிர புயலாக வலுவடைந்தது. குஜராத் கடற்பகுதியை நோக்கி நகர்ந்த புயல்…

இந்தியாவில் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு!

கடந்த ஆண்டில் இந்தியாவின் தேயிலை உற்பத்தி 136.5 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது என இந்திய தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2022 ஜனவரி முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் நாட்டின்…

நன்மை செய்தலே உண்மையான செல்வம்!

பல்சுவை முத்து :  ஒருவனின் உண்மையான செல்வம், அவன் இப்பூவுலகில் செய்யும் நன்மையே. மனித சமுதாயத்திற்காக எவர் சிறப்பாகச் செயல்படுகிறாரோ அவர்தான் சிறந்த மனிதன். வேலை செய்து முடித்த பிறகு, தொழிலாளியின் நெற்றியிலிருந்து வியர்வை நிலத்தில்…

சூரியனைப் பார்க்க ஒரு பயணம்!

பத்திரிகையாளரின் அனுபவப் பதிவு நூலகத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் ரத்தினம் ராமாசாமி. புதிய பார்வை உள்ளிட்ட பல பத்திரிகைகளில் இலக்கியக் கட்டுரைகள் எழுதியவர். ஒரு நாள் காலையில் பெசன்ட் நகர் கடற்கரையில் சூரியனைப் பார்க்கவேண்டும் என்ற…

ஊழலுக்கு எதிரான நடவடிக்கையைத் தொடங்கிய ஒன்றிய அரசு!

நாடு முழுவதிலும் பொருளாதார குற்றங்கள் மற்றும் அந்நியச் செலவாணி குற்றங்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவும் 1956-ல் உருவாக்கப்பட்ட அமைப்பு மத்திய அமலாக்கத்துறை. மத்திய அரசின் பொருளாதார விவகாரத் துறையின் கீழ் இது ஒரு தேசிய அமைப்பாக செயல்படத்…