புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் ஒரு மனித அவலம்!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர வைத்த நிலையில் 200 நாட்களுக்கு மேலாகியும் யார் கழிவுகளைக் கலந்தார்கள் என்பதைக் கண்டறிய முடியாமல் அறிவியல்பூர்வமான ஆய்வுகள் நடந்து…

தெரியாதவர்கள் கற்றுக்‍ கொள்ளுங்கள், தெரிந்தவர்கள் கற்றுக்‍ கொடுங்கள்!

"நீங்கள் ஒரு குற்றவாளியைப் பிடித்து விசாரணை செய்வதற்கு முன்னர், உங்களால் குற்றவாளியாக கருதப்படும் அவன் எத்தனை காலம் வேலை இல்லாமல் இருந்தான் எனக் கேட்டதுண்டா?, உனக்கு எத்தனைக் குழந்தைகள்? வாரத்தில் எத்தனை நாட்கள் உனது குடும்பத்தினருடன் உணவு…

ஆசிரியர்களே மாணவர்களின் வழிகாட்டி!

தாய் சிலேட்: மாணவர்களின் மூளையைக் கூர்மைப்படுத்துவதற்குப் பதிலாக அவர்களின் இதயங்களை ஆசிரியர்கள் பக்குவப்படுத்த வேண்டும்! - ஜே.கிருஷ்ணமூர்த்தி

ஊக்கமுடன் உழையுங்கள்; உயர்வு பெறுவீர்கள்!

அருட்தந்தையின் வேதாத்திரி மகிரிஷி எண்ணத்தின் சக்தி அளப்பரியது. அது எங்கும் செல்லும் வலிமை கொண்டது. விழிப்பு நிலையில் இல்லாமல் அலட்சியமாக இருந்தால் அசுத்தமான எண்ணங்கள் நம் மனதை ஆக்கிரமிக்கும். எண்ணமே எக்காலத்திற்கும் வாழ்க்கையின் சிற்பி.…

தியாகிகளுக்கு சாதியில்லை: முகநூல் பதிவால் நடக்கும் நல்ல மாற்றம்!

ஆய்வாளர் ரெங்கையா முருகன் எழுதியுள்ள நெகிழ்வூட்டும் பதிவு. கடந்த சில ஆண்டுக்கு முன்பாக எங்கள் கிராமத்தைச் சார்ந்த மூத்த வயதுடைய தியாகி திரு.ந. பாலசுந்தரம் அவர்கள் குறித்து துள்ளுக் குட்டி என்பவர் தனது முகநூலில் பதிவு செய்திருந்தார்.…

போலா சங்கர் – வெந்து நொந்த ‘வேதாளம்’!

தெலுங்குப் படங்களை ‘முதல் நாள் முதல் காட்சி’ பார்ப்பதென்பது அந்தரத்தில் நடப்பது போன்றது. ‘நல்லாயிருக்கு’, ‘சொதப்பல்’ என்பதைத் தாண்டி வேறுவிதமான கருத்துகளைச் சொல்ல இடமே இருக்காது. இவ்விரண்டு எல்லைகளையும் தாண்டி மேற்கொண்டு ‘வாவ்’,…

வெறுப்புணா்வு பேச்சுக்களை ஏற்க முடியாது!

- உச்சநீதிமன்றம் அதிரடி உச்சநீதிமன்றத்தில் ஷாஹீன் அப்துல்லா என்ற பத்திரிகையாளா் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், “பல்வேறு மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற 27-க்கும் மேற்பட்ட பேரணிகளில் முஸ்லிம்களைக் கொல்ல வேண்டும், அவா்களை…

விண்வெளி ஆராய்ச்சியை முன்னெடுத்த விக்ரம் சாராபாய்!

விக்ரம் சாராபாய், விக்ரம் அம்பாலால் சாராபாய், 1919-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி பிறந்தார். இந்திய இயற்பியல் அறிஞர் மற்றும் தொழிலதிபர். இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சியை முன்னெடுத்தவர். இந்தியாவில் அணுசக்தி வளர்ச்சிக்கு உதவினார். சாராபாய்…

புத்தகம் என்பது மனித குலமே அச்சு வடிவில் இருப்பது போல!

இன்றைய நச்: புத்தகங்கள் இல்லையென்றால் சரித்திரம் மௌனமாகிவிடும்; இலக்கியம் ஊமையாகிப்போகும்; புத்தகம் என்பது மனித குலமே அச்சு வடிவில் இருப்பது போல! - பார்பரா வில்லியம்சன்