பல்சுவை முத்து:
பேசும் முன்னால் கவனி;
எழுதும் முன்னால் யோசி;
செலவழிக்கும் முன்னால் சம்பாதி;
பிறரை விமர்சிக்கும் முன்னால்
உன்னைப் பற்றி நினை;
பிரார்த்தனைக்கு முன்னால்
பிறரை மன்னித்துவிடு;
ஓய்வுக்கு முன்னர் சேமித்து வை;
மரிக்கும் முன்னர்…
“நமது நாடு அரசியல், பொருளியல், சமூகவியல், ஒழுக்கவியல் முதலிய எல்லாத்துறைகளிலும் மேன்மை பெற்று விளங்கச் செய்ய வேண்டும்.
நாட்டு மக்களின் உடல் வளர்ச்சிக்காகவும், அறிவு வளர்ச்சிக்காகவும், கலை வளர்ச்சிக்காகவும், மொழி வளர்ச்சிக்காகவும் இதன்…
செந்தூரம் ஜெகதீஸ் குறிப்புகள்
சென்னையில் பழைய புத்தகங்களுக்கு பேர்போனது மூர் மார்க்கெட். பழைய மூர் மார்க்கெட் புத்தகங்களின் சொர்க்கமாக இருந்திருக்கிறது.
தற்போது அங்கு சென்று வந்த அனுபவத்தை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் செந்தூரம் ஜெகதீஸ்.…
1800-களில் மெட்ராஸ் கப்பல்துறையில் முறைகேடுகளும், கடத்தல்களும் ஒவ்வொரு நாளும் அதிகரித்த வண்ணம் இருந்தன.
அதனால், கடற்கரையில் இருந்த போலீஸ் கிளை அலுவலகத்தை மரைன் போலீஸ் பிரிவாக மாற்றினர்.
தொடர்ந்து நகரக் காவல் கண்காணிப்பாளரிடம் பல்வேறு…
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் கிந்தனார் வில்லுப்பாட்டு புகழ் பெறத் தொடங்கியதும் சிலர் இதைத் தடுக்கும் வகையில் “நந்தனார் எப்படிப்பட்ட மகான்? அவரைக் கேலி செய்வதுபோல் கிந்தனார் என்று கேலி செயலாமா? இது தகுமா?” என்று ஒரு பிரச்சனையைக்…
முனைவர் துரை.ரவிகுமார். எம்.பி
மாவீரன் இரட்டைமலை சீனிவாசனின் முன்முயற்சியால் நீதிக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட அரசாணையின் காரணமாகவே இன்றளவும் ஆதிதிராவிடர் என்கிற பெயர் தமிழ்நாடு அரசாங்கத்தின் பயன்பாட்டில் உள்ளது.
அது…
- சுந்தர ராமசாமி
‘’என் வாசிப்பில் நம்பிக்கை கொண்டவனே ஒழிய, என்னை ஒரு படிப்பாளி என்று எடுத்துக் கொள்ளக்கூடாது.
எனக்கு மூன்று வசதிகள் இருக்கின்றன.
அவை என்னுடைய இயற்கை சார்ந்த எளிமையான தகுதிகள்.
நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
எழுதிக்…
திரைத்துறைக்கு வருவதற்கு முன் ஆசிரியராக வேலை பார்த்து வந்த பி.ராமகிருஷ்ணய்யா பந்தலுவுக்கு நடிப்பின் மீதும் திரைப்படத்தின் மீதும் ஆர்வம் இருந்தது.
முதன்முதலில் சம்சார நாவ்கே (1936) என்ற கன்னட படத்தில் நடித்தார். அந்தப் படம் தயாரானது…