கல்வி பற்றிப் பேசாத புதிய கல்விக் கொள்கை!

- கும்பகோணம் கல்வி உரிமை மாநாட்டில் பேசப்பட்டவை. இளைஞர் அரண் அமைப்பினர் நடத்திய பேரணி மற்றும் கல்வி உரிமை மாநாடு என்ற இரு நிகழ்வுகளும் இன்றைய கல்வி சூழலுக்கு அவசியமான முன்னெடுப்புகளாகப் பார்க்கிறேன் என்று கும்பகோணத்தில் நடந்த மாநாட்டில்…

மார்க்சிய மாமனிதர் கோவை ஞானி!

மார்க்சியத் தமிழறிஞராகிய ஞானி மிகவும் வியத்தகு மனிதர். மார்க்சியத்தைத் தாமே கற்றுத் தேர்ந்து மண்ணுக்கேற்ற மார்க்சியத்தைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர். கட்சி மார்க்சியருக்கு அப்பாற்பட்டவர் கோவை ஞானி. கோவை ஞானியின் நூல்களை ஆய்வுசெய்த…

தந்தை பெயரில் கட்சி தொடங்கிய மகன்கள்!

குழந்தையோ, சிறுக சிறுக சேர்த்த பணத்தில் கட்டிய வீடோ அல்லது அரசியல் கட்சியோ என எதுவாக இருந்தாலும் அதற்கு பெயர் வைப்பதற்குள் பெரும்பாடு பட வேண்டியுள்ளது. பெங்களூருவில் 26 கட்சி தலைவர்கள் மாரத்தான் ஆலோசனை நடத்திய பிறகே ‘இந்தியா’ என தங்கள்…

சென்னையில் தொடங்கப்பட்ட முதல் ஆங்கில வழிப் பள்ளி!

இன்றைய சென்னைவாசிகளுக்கு பூந்தமல்லி சாலையிலுள்ள புனித ஜார்ஜ் பள்ளி நல்ல பரிச்சயமுள்ள இடம். காரணம், சில வருடங்கள் இங்கு புத்தகக் காட்சி நடத்தப்பட்டிருக்கிறது என்பதே! ஆனால், மெட்ராஸில் முறையாக தொடங்கப்பட்ட முதல் ஆங்கில வழிப் பள்ளி இது…

என்னுடைய முதல் பட வெற்றியை நினைவுபடுத்திய மாவீரன்!

 - நடிகர் சரிதா உருக்கம் மடோனா அஸ்வின் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், அதிதி உள்ளிட்டப் பலர் நடித்திருக்ககூடிய ‘மாவீரன்’ திரைப்படம் ஜூலை 14-ம் தேதி வெளியானது. இந்த நிலையில், படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருந்தவர்களுக்கு நன்றி…

கொரோனாவால் இளைஞா்களுக்கு மாரடைப்பு அதிகரிப்பு?

உலக அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது கொரோனா பரவல். இதனால் பல லட்சம் உயிர்கள் பறிபோயின. அதன் தாக்கம் இன்னும் முழுதாக குறையாமல் உள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்றுப் பரவலுக்குப் பிறகு மாரடைப்பு காரணமாக இளைஞா்கள் உயிரிழப்பது…

5 ஆண்டுகளில் 2.12 லட்சம் சிறுமிகள் மாயம்!

‘நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 2.75 லட்சம் குழந்தைகள் காணாமல் போயுள்ளனா். அவா்களில் 2.12 லட்சம் போ் சிறுமிகள்’ என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பெண்கள் மற்றும்…

ஓபன்ஹெய்மர் – நிச்சயம் நம் பொறுமையைச் சோதிக்கும்!

நடிகர் நடிகைகளுக்கு என்று தனிப்பட்ட ரசிகர்கள் இருப்பது போலவே, இயக்குனர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் படைப்புகளைத் தேடி ரசிப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். புதிதாக அவர்கள் ஒரு திரைப்படம் தரும்போது, முதல்நாளே தியேட்டரில் பழியாய்…

வெற்றியும் தோல்வியும் வரும் போகும்!

-நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு சென்னையில் நடந்த மாவீரன் படத்திற்கான நன்றி தெரிவிக்கும் விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், வாழ்க்கை முழுவதும் வெற்றிகளும் தோல்விகளும் வந்துகொண்டே இருக்கும் என்றார். “இந்தப் படத்தின் வெற்றி எனக்கு…

உங்கள் கலையைத் தூக்கிக் குப்பையில் போடுங்கள்!

- டாக்டா். முத்துலட்சுமி ரெட்டி “டாக்டா் முத்துலெட்சுமி ரெட்டி அம்மா அவர்கள் சட்டசபையில் உபத் தலைவராக இருந்தபோது, தேவதாசி பொட்டுக்கட்டும் வழக்கத்தை ஒழிக்க முழுமூச்சுடன் பாடுபட்டார். அப்போது இதற்கு எத்தனையோ எதிர்ப்புகள் ஏற்பட்டன. பழமையில்…