கல்வி பற்றிப் பேசாத புதிய கல்விக் கொள்கை!
- கும்பகோணம் கல்வி உரிமை மாநாட்டில் பேசப்பட்டவை.
இளைஞர் அரண் அமைப்பினர் நடத்திய பேரணி மற்றும் கல்வி உரிமை மாநாடு என்ற இரு நிகழ்வுகளும் இன்றைய கல்வி சூழலுக்கு அவசியமான முன்னெடுப்புகளாகப் பார்க்கிறேன் என்று கும்பகோணத்தில் நடந்த மாநாட்டில்…