பிரமிப்பு ஏற்படுத்திய அன்றைய வரவேற்பு!

- கலைவாணரும், எம்.ஜி.ஆரும் பின்னணியில்! 1957-ம் ஆண்டு சீனப்பிரதமர் சூ-யென்-லாய் அவர்கள் சென்னை வந்தபோது, கலைவாணர் அவர்கள் தலைமையில், தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு வரவேற்பு அளித்து கவுரவித்தது. அந்த நாட்களில் தென் இந்திய நடிகர்…

உறுதுணையாய் இருக்கும் உறவுகள்!

- எழுத்தாளர் சோ.தர்மன் செல்போன் வந்த பின்னால் உறவுகள் எல்லாம் மறந்து போய்விட்டது இந்த தலைமுறைக்கு. என் பிள்ளைகளை என் கிராமத்திற்கு கூட்டிக் கொண்டு போனால் நலம் விசாரிப்பவர்களிடம் “அப்பா நான் இவர்களை என்ன உறவு முறை சொல்லி கூப்பிட வேண்டும்"…

அநீதி – உலக சினிமாவை முன்னிறுத்தும் விருப்பம்!

ஒரு படத்தைப் பார்க்க வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்வதில் அதன் டைட்டிலுக்கு பெரும் பங்கிருக்கிறது. இயக்குனர் வசந்தபாலனின் ‘அநீதி’ படத்திற்கு அது சாலப் பொருந்தும். ஏனென்றால், அப்பெயரைக் கேள்விப்பட்ட நாள் முதலே அதனைப் பார்க்க வேண்டாம்…

தென்னிந்தியாவில் கால் பதிக்கும் பட வெளியீட்டு நிறுவனங்கள்!

கே.ஆர்.ஜி. ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் ஆறாவது ஆண்டு விழாவை ஒட்டி அந்நிறுவனம் சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, தென்னிந்திய மொழிகளில் புதிய திரைப்படங்களை எடுக்க டி.வி.எஃப். மோஷன் பிக்சர்ஸ் உடன் கூட்டணி அமைப்பதாக கே.ஆர்.ஜி.…

அன்பு செலுத்துங்கள்; மகிழ்ச்சி உண்டாகும்!

பல்சுவை முத்து: செல்வத்தைக் கொண்டு படுக்கையை வாங்கலாம் உறக்கத்தை வாங்க முடியாது; புத்தங்களை வாங்கலாம் அறிவை வாங்க முடியாது; உணவை வாங்கலாம் பசியை வாங்க முடியாது; வீட்டை வாங்கலாம் குடும்பத்தை வாங்க முடியாது; மருந்தினை வாங்கலாம் உடல்…

விஜிபி ஆண்டு விழாவில் சான்றோர்களுக்கு கவுரவம்!

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 30 ஆவது ஆண்டு விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை கல்லூரியில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர்களாக தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, சிறுபான்மையினர் நலத்துறை…

அறிவும் ஆற்றலும் சேர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம்!

இன்றைய நச்: அறிவாலும் ஆற்றலாலும் ஆகாத காரியம் என்று ஒன்று இல்லை; அறிவும் ஆற்றலும் சேர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம்! - பேரறிஞர் அண்ணா

எண்ணங்கள் தான் வாழ்க்கையை மாற்றும்!

தாய் சிலேட் : பிறர் உங்களைப் பற்றி சொல்வது முக்கியமல்ல. ஏனென்றால் உங்களது வார்த்தைகளும் எண்ணங்களும் தான் வாழ்க்கையை மாற்றும்! - ராயின் வில்லியம்ஸ்

முத்தையா முரளிதரன்: விதியை வென்ற மனிதன்!

கடந்த 2004-ம் ஆண்டு, டிசம்பர் 26-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை நாளன்று முத்தையா முரளிதரன் தனது தோள்பட்டை காயத்தில் இருந்து தேறி வந்துகொண்டிருந்தபோது, அவர் ஒரு பரபரப்பான நாளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இலங்கையின் தென்மேற்கு கடற்கரையில் உள்ள…

பெருந்தன்மைக்கு ஓர் உதாரணம் எம்.ஜி.ஆர்.!

- மனம் திறந்த இயக்குநர் ஸ்ரீதர் ‘நினைத்துப் பார்க்கிறேன்’ என்ற தலைப்பில் 1992 ஆம் ஆண்டில் இயக்குநர் ஸ்ரீதரின் வாழ்வை கல்கி வார இதழில் தொடராக எழுதியவர் பத்திரிகையாளரான எஸ்.சந்திர மௌலி. நன்றியுடன் அதிலிருந்து ஒரு பகுதி: “இந்தி நடிகர்…