மணிப்பூர் அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!

“சொந்தச் சகோத‍ர‍ர் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி’’ - பாரதியின் வரிகளுக்குக் கண் முன்னாலிருக்கிற உதாரணத்தைப் போல வெப்பக் கதகதப்புடன் இருந்து கொண்டிருக்கிறது மணிப்பூர் மாநிலம். சில மாதங்களாகவே சாதித் தீயினால் துண்டுபட்டுக்…

தனிமையில் நம்மை உணரும் தருணம்!

ஜெயமோகனின் தனிமொழிகள்! டைரியைப் புரட்டும்போது சிலசமயம் உதிரி வரிகள் தென்படுகின்றன. கவிதையாக மாற முடியாதபடி சிறியவை, கதையில் உறுப்பாக மாற முடியாத அளவுக்கு தனியானவை. இவற்றை ஆங்கிலத்தில் அஃபோரிசம் (aphorism) என்கிறார்கள். இது எப்போதுமே ஒரு…

இந்தி நடிகைகளைப் பின்னுக்குத் தள்ளிய சமந்தா!

பிரபலங்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்தார் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து வரும் சமந்தா, ‘புஷ்பா' படத்தில் 'ஓ சொல்றியா மாமா....’ பாடலுக்கு ஆடிய வளைவு நெளிவான நடனம் அவரை பான் இந்தியா ஸ்டாராக உயர்த்திவிட்டது. இப்போது…

கல்விக்குழுவிற்கு அளிக்கப்பட்ட 36 பரிந்துரைகள்!

- அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தமிழ்நாடு அரசின் கல்விக் குழுவிற்கு அசத்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள் அமைப்பு (A3) சார்பில் 36 பரிந்துரைகளை அளித்திருக்கிறார் அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் சு.உமாமகேஸ்வரி. அந்த பரிந்துரைகளின் விவரம். 1.…

தமிழுக்கு வளம்சேர்த்த பெருமகனார் இளங்குமரனார்!

ஐநூறுக்கு மேற்பட்ட நூல்களை வழங்கித் தமிழ்வாழ்வே தம்வாழ்வு என வாழ்ந்தவர் தமிழறிஞர் இரா.இளங்குமரனார்! இவரின் இயற்பெயர் கிருட்டிணன். எட்டாவது குழந்தையென்பதால் வைக்கப்பட்ட பெயர். தனித்தமிழ் இயக்க ஈடுபாடும் மறைமலையடிகளார், ஞா.தேவநேயப் பாவாணர்…

மினிமம் கியாரண்டி நாயகனாக இருந்த ரவிச்சந்திரன்!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுக்கு சவால் விடும் வகையில் நாயகர்கள் யாராவது அவ்வப்போது வருவது உண்டு. அவர்களில் ஒருவர்தான் ரவிச்சந்திரன். 1960களில் காதல் நாயகன். 1980களில் மிரட்டல் வில்லன். மலேசியாவில் பிறந்த ரவிச்சந்திரனின் தந்தை…

எனக்கு ஆங்கிலம் தெரியாது!

அரசுப் பள்ளி அனுபவங்கள். அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் என்பதும் இன்றும்கூட எட்டாக் கனியாக இருந்து வருகிறது. இந்த நிலையில், கணக்குப் பாட ஆசிரியரான உமாமகேஸ்வரி, தான் ஆங்கிலம் கற்பித்த அனுபவத்தை சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார். எனக்கு ஆங்கிலம்…

எது உண்மையான ஜனநாயகம்?

இன்றைய நச் : ஒவ்வொரு குடிமகனும் சிந்திக்கும் திறன் உடையவனாகவும், கல்வியறிவு உடையவராகவும் திகழ வேண்டும்; அதுவே ஜனநாயகம்! - டாக்டர் அம்பேத்கர்

நம்பிக்கை இருக்கும் இடத்தில் எல்லாம் இருக்கும்!

பல்சுவை முத்து : நீ எதை, நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய்; உங்களால் எதையும் செய்ய முடியும் என்பதை நம்புங்கள்; மனத்தூய்மை பிறருக்கு நன்மை செய்வது; இதுவே எல்லா வழிபாடுகளின் சாரமாகும். 'முதலில் உன்னிடத்திலேயே நம்பிக்கை வை'; அதுதான் வழி; எல்லா…