நம்மை நாம் சரிசெய்துகொள்ளத் தொடங்குவோம்!

நூல் அறிமுகம்: பண்புடை நெஞ்சம்! பொதுவாக அறிவுரை நூல்களை வாசிப்பது சிரமம். சிலது போரடிக்கும். சிலது 'இதுபோல் நம்மால் நடந்துகொள்ள இயலவில்லையே' என்று குற்றவுணர்ச்சியைத் தரும். 'இதைச் சொன்ன இந்தப் புலவர் ஒழுங்கா நடந்துகிட்டிருப்பாரா?' என்று…

இன்முகத்தோடும் அன்போடும் பழகுதல் நன்று!

இன்றைய நச்:      உள்ளத்தில் பகை, வஞ்சம் எதையும் வைத்துக் கொள்ளாமல், மன்னிப்பும், கருணையும் கொண்டு எல்லோருடனும் இன்முகத்தோடும் அன்போடும் பழகுதல் நன்று! - வேதாத்திரி மகரிஷி

கண்ணகி நகர் பெண்களுக்கு ஆட்டோ வசதி!

கண்ணகி நகர் பகுதியில் வாழும் ஏழை எளிய பெண்களுக்கு தனித்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் ‘முதல் தலைமுறை’ அறக்கட்டளை வழங்கிவருகிறது.

தடைகளைத் தகர்த்து கடமைகளை நிறைவேற்றுவோம்!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., 1972-ம் ஆண்டு அதிமுக எனும் மக்கள் பேரியக்கத்தைத் தொடங்கினார். சில மாதங்களில் நடைபெற்ற திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டது. ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் மாயத்தேவர்…

தமிழ்ச் சொற்களுக்கு யார் காப்புரிமை கொண்டாட முடியும்?

எழுத்தாளர் ஜெயகாந்தனைச் சந்திக்கப் போயிருந்தபோது ஒருமுறை தமிழ்மொழியைப் பற்றிப் பேச்சின் திசை திரும்பியது. “அறிவு ஜீவிங்கிற சொல் மாதிரிச் சில சொற்கள் தமிழுக்கு உங்க மூலமாக வந்திருக்குன்னு சொல்லலாமா?” – என்று கேட்டதும் கர்ஜனையைப் போல…

இளையராஜா காட்டும் வழி..!

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்களைவிட, தன்னை அப்படியே வெளிப்படுத்திப் பழக்கப்பட்டவர்களிடமே இந்த சமூகம் அதீத உரிமையுடன் கேள்விகள் எழுப்பும். அவர்கள் பேசுவதைச் சர்ச்சைகளாக்கி விவாதம் செய்யும். ஆனால், அதைப்பற்றி அவர்கள் என்றுமே…

பிரித்தானிய அருங்காட்சியகம் ஒரு பிரமாண்டம்!

இரண்டு நாட்கள் வசந்த காலத்தின் சூரியனை ரசித்தது போதும் என லண்டன் நினைத்து விட்டது போலும். நேற்று மீண்டும் குளிர் தொடங்கிவிட்டது. ஆனாலும் பரவாயில்லை. தாங்கக்கூடிய குளிர் தான். லண்டனுக்கு வரும் ஒவ்வொரு முறையும் சில பகுதிகள் மீண்டும் மீண்டும்…

புரிந்துகொள்ளப்பட வேண்டிய இந்திய வரலாறு!

நூல் அறிமுகம்: அகம், புறம், அந்தப்புரம் (இந்திய சமஸ்தானங்களின் வரலாறு) இந்திய சமஸ்தானங்களை நிராகரித்துவிட்டு இந்திய வரலாறைப் புரிந்துகொள்ள முடியாது. மாட மாளிகை, கூட கோபுரம், பளிங்கு பிரதேசங்கள், பரவச நந்தவனங்கள், இந்தப் புறம் அந்தப்புரம்,…

தடைகள் எழுவது தகர்ப்பதற்கே!

இன்றைய நச்:         சில சமயங்களில் நீங்கள் சுவர்களை எழுப்புவது மனிதர்களை அப்புறப்படுத்துவதற்காக அல்ல; அதை உடைக்க யார் அக்கறை காட்டுகிறார்கள் என்பதைப் பார்க்க! - சாக்ரடீஸ்