மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் கமல்ஹாசன்!

மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மாநிலங்களவைக்கு (ராஜ்யசபா) திரை உலகத்தில் இருந்து அதிக எம்.பி.க்களை அனுப்பிய மாநிலம் தமிழகமாகவே இருக்கும். சிவாஜி கணேசன், ஜெயலலிதா, சோ, சரத்குமார், எஸ்.எஸ்.சந்திரன், இளையராஜா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். பல…

ஓவிய மாணவர்களை உருவாக்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி!

பிரபல நவீன ஓவியர் ராஜசேகர், ஓவியப் பயிற்சிப் பள்ளி ஒன்றை கடலூரில் நடத்திவருகிறார். அங்கு பயிலும் மாணவர்களுக்கு நேரடி களப்பயிற்சிகளை வழங்கிவருகிறார். சமீபத்தில் நடந்த ஒரு பயிற்சி பற்றி அவர் பகிர்ந்துகொண்ட தகவல். கடந்த ஞாயிற்றுக்கிழமை,…

மக்கள் மொழியே மருதகாசியின் வழி!

மருதகாசியின் வரிகள் பொய்யாகிவிடாதபடி உழவுத் தொழிலைக் காப்பாற்ற வேண்டும். விளை நிலங்களைத் தொழிற்சாலைகளுக்கு கொடுத்துவிடக் கூடாது.

எண்ணிப் பார்த்தால் எல்லாம் புரியும்!

வாசிப்பின் ருசி: எண்ணிப் பார்த்தால், சிறியதாகவே இருப்பதுதான் பாதுகாப்பானது; யானையைப் பிடித்து அடக்கிக் கட்டிவிடுகிறார்கள்; எறும்பை அதுபோல் செய்ய முடிவதில்லை! - கவிஞர் மகுடேசுவரன்

பிறரை மகிழ்விக்கும்போது வாழ்க்கை உன்னை வணங்கும்!

படித்ததில் ரசித்தது: நீ மகிழ்ச்சியாய் இல்லாதபோது வாழ்க்கை உன்னைப் பார்த்து சிரிக்கிறது; நீ மகிழ்ச்சியாய் இருக்கும்போது உன்னைப் பார்த்துப் புன்னகை செய்கிறது; ஆனால், நீ அடுத்தவரை மகிழ்ச்சிப்படுத்தும்போது வாழ்க்கை உன்னை வணங்குகிறது! -…

வாழ்க்கைத் தானாகவே நம்மை கரை சேர்க்கும்!

 தாய் சிலேட்: வாழ்க்கைச் சுழலுக்குள் குதித்து இறங்கி விடு; எதைப்பற்றியும் அலட்டிக் கொள்ளாதே; வாழ்க்கைத் தானாகவே உன்னை கரை சேர்க்கும்! ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி

வள்ளலார் காலத்தில் 12 பஞ்சங்கள்!

எங்கள் முருகன் பார்வதி பெற்ற பிள்ளை இல்லை. அவன் அவ்வையும் வள்ளலாரும் கிருபானந்த வாரியாரும் வளர்த்த பிள்ளை. நாங்கள் தைப் பூசத்துக்கு வள்ளலார் வழிநின்று முருகனை வணங்குவோம்.

மறக்கமுடியாத பாடல்களைப் பாடிச் சென்ற பவதாரிணி!

இசையமைப்பாளரும் பாடகியுமான பவதாரிணியின் குரல் தனித்துவமானது. 1984-ம் ஆண்டு முதல் பாடிவந்த பவதாரிணி பாடிய மறக்க முடியாத சில பாடல்களின் பட்டியல் இது. 1. மஸ்தானா, மஸ்தானா பவதாரிணி 1984-ம் ஆண்டில் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’…

புல்லின் நுனியில் இருக்கும் உலகைப் புரிந்துகொண்ட நாள்!

தமிழர்களின் கலைப் பாராம்பரியத்தின் சாட்சியாக நெட்டி வேலைகள் இன்றும் தொடர்வதும், காலத்தின் ஓட்டத்தில் காணாமல்போகும் கலைகளுக்கு மத்தியில் இது உயிர்த்திருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது.