இருபெரும் தலைவர்களை இணைத்த அரசு விழா!

அருமை நிழல்:  * பாரதப் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி, தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர் இருவரும் நெய்வேலி அனல் மின்நிலையத்திற்கு வருகை புரிந்த போது எடுத்தபடம். அருகில் மின்துறை அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரன்.

அலையுறும் மனம் அவஸ்தைப்படும்!

தாய் சிலேட்:  உறுதி மிக்கப் பாறை புயல் காற்றில் அசைவதில்லை; அதுபோல் அறிவாளிகள் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் மனம் மயங்குவதில்லை! - பேராசான் புத்தர்

ஜனநாயகம் என்பது அரசாங்கம் மட்டுமல்ல!

ஜனநாயகம் என்பது ஒரு அரசாங்க வடிவம் மட்டுமல்ல. அதுவொரு கூட்டு வாழ்க்கைமுறை. சக மனிதர்களுக்கு மதிப்பும் மரியாதையும் செய்யும் மனப்பான்மை!

வாழ்வை வளப்படுத்தும் எண்ணங்கள்!

வாசிப்பின் ருசி: உலகில் மனிதர்கள் எங்கே வாழ்ந்தாலும் நம் அனைவருக்கும் இருக்கும் அடிப்படை உள்ளுணர்வு (basic consciousness) என்பது ஒன்றே. நம்மைப்போல் மற்றவர்களுக்கும் கோபம், தனிமை, கவலை போன்ற உணர்வுகள் இருப்பதனால், நாம் அனைவரும்…

எதையும் சரி செய்யும் ஆற்றல் ஆழ்மனதிற்கு உண்டு!

டாக்டர் ஜோசப் மர்ஃபி சர்வதேச அளவில் பெரிதும் மதிக்கப்படுகிற நூலாசிரியர். உலகத் தத்துவங்களைப் பல்லாண்டு காலம் ஆய்வு செய்த அவர், நம் ஒவ்வொருவரின் ஆழ்மனத்திற்குள்ளும் ஓர் அற்புதமான சக்தி ஒளிந்து கிடக்கிறது என்கிறார். புதையற்களஞ்சியம்…

அம்பேத்கர் பெயரைச் சொல்லி அரசியல் விளையாட்டுகள்!

சென்னையிலும் சரி, டெல்லியிலும் சரி, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர், அரசியல் செய்வதற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளார் என்பதே உண்மை.

விடுதலை 2 – எதிர்பார்ப்புகள் பொய்க்கவில்லை!

சில இயக்குநர்களின் திரைப்படங்கள் கமர்ஷியல் மதிப்பீடுகளுக்கும் கலையம்சங்களுக்குமான இடைவெளியைச் சரியாகப் பயன்படுத்தும். இரு வேறு விதமான ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதோடு, அந்த இயக்குநரின் முத்திரையும் அப்படைப்பில் தென்படும்விதமாக அமையும்.

‘ரைபிள் கிளப்’ – ’தோட்டா மழை’ ஆக்‌ஷன்!

முன்னணி நட்சத்திரங்கள் இடம்பெறாதபோதும், ‘ரைபிள் கிளப்’ படத்தைப் பார்க்கும் எந்தவொரு மலையாள ரசிகரும் ‘கூஸ்பம்ஸ்’ அடையலாம். அந்தளவுக்கு இப்படத்தில் ‘சினிமாட்டிக்’ மொமண்ட்கள் நிறைய இருக்கின்றன.

நான் ஏன் கதை சொல்லியானேன்?

நானும் கதை எழுதுபவன் தான், கதை சொல்லி என்பது என் வாழ்வில் அதுவே தன்னிச்சையாக நிகழ்ந்த ஒன்று. நண்பர்களுடனான உரையாடல், நிகழ்வுகளில் பேசுவது என எதிலும் கதைகள் இல்லாமல் என்னால் பேச முடியாது என நண்பர்கள் சொன்ன போதுதான், நான் வாசித்ததை சக…

எதிர்கொள்ளும் வரை எதையும் மாற்ற முடியாது!

இன்றைய நச்:    எதிர்கொள்ளும் அனைத்தையும் மாற்ற முடியாது; ஆனால், அதை எதிர்கொள்ளும் வரை எதையும் மாற்ற முடியாது! - ஜேம்ஸ் ஏ. பால்ட்வின்