மணிப்பூர்: ஏன் இந்த மௌனம்?

நம் வீட்டின் ஒரு மூலையில் நெருப்புப் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது இதற்கு ஒரு தீர்வு ஆக முடியுமா? அப்படித்தான் மணிப்பூரில் சில மாதங்களாகவே கலவரம் நாகரீக வரம்புகளை எல்லாம் மீறிய அளவில் தொடர்ந்து…

‘இயக்குநர்’ ஷங்கருக்கு வயது – முப்பது!

டி.ராஜேந்தர் படங்களின் பாடல் காட்சிகளில் காட்டப்படும் பிரமாண்டம், 80 மற்றும் 90 களில் ரசிகர்களை வாய் பிளக்கச் செய்தது. கோடிகளை கொட்டி ஒவ்வொரு பாடலுக்கும் பல அரங்குகளை நிர்மானித்திருப்பார். ஆனால் அவரது முதல்படமான ’ஒரு தலை ராகம்’ படம் -…

ஆடியில் பெருகும் நமது வளம்!

’நீரின்றி அமையாது உலகு’ என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மை. அது மட்டுமல்லாமல், வளத்தின் அடையாளமாகவும் நீர் மட்டுமே கொள்ளப்படுகிறது. எத்தனையோ முன்னேற்றங்களை அறிவியல் தொழில்நுட்பங்கள் சாதித்துவிட்டாலும், நீருக்கான பதிலீட்டை மட்டும்…

ஆழ்மன குகைக்குள் பொழியும் ஒளி!

'கருப்புப் புத்தகம்' நூல் விமர்சனம் ஊரடங்கு காலத்தில் வாசித்த பல நீண்ட இலக்கியப் படைப்புகளில் கருப்புப் புத்தகம் (Black Book) முற்றிலும் புதுமையான அனுபவத்தை தந்தது. இங்கு எழுதப்படுகின்ற பல நாவல்கள் சுயசரிதையாக அல்லது குடும்ப கதைகளாக…

இன்னும்…!

வில்லும், அம்பும் தற்காலிகமாக இல்லாமலிருக்கலாம். இலக்கு நோக்கி அம்பெய்தும் வித்தை விரலில் இருக்கிறது எப்போதும் உயிர்ப்புடன்! – யூகி

உலக சாதனை படைத்த மாமன்னன்: 1.2 மில்லியன் பார்வைகள்!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான படம் மாமன்னன். சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான இப்படம் இந்திய அளவில்…

துள்ளல் இசைக்கு புது வடிவம் தந்த தேவிஸ்ரீ பிரசாத்

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் தந்தை சத்யமூர்த்தி தெலுங்கு சினிமாவில் 'தேவதா', 'கைதி எண் 786' மற்றும் பெடராயுடு போன்ற பிரபலமான திரைப்படங்களை எழுதியுள்ளார், தேவி ஸ்ரீ பிரசாத் 1997-ம் ஆண்டில் தனது முதல் இசை ஆல்பமான டான்ஸ் பார்ட்டியில்,…

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்த 6.77 கோடி போ்!

நடப்பாண்டில் ஜூலை 31-ம் தேதி வரை 6.77 கோடி போ் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில், 2023-2024 மதிப்பிட்டு ஆண்டில் வருமான வரிக் கணக்கு…

சேவகன் அல்ல சகோதரன்!

பல்சுவை முத்து: என் வாழ்வில் எவர் ஒருவரையும் என்னுடைய சேவகனாக எண்ணியதில்லை; மாறாக சகோதரன் அல்லது சகோதரி என்றே எண்ணியுள்ளேன்! - காந்தி