ராவணனின் அகங்காரத்தால் பற்றி எரிந்த இலங்கை!

மக்களவையில் உதாரணம் கூறிய ராகுல் எம்.பி. பதவி நீக்கம் ரத்துக்கு பிறகு முதல் முறையாக மக்களவையில் எம்.பி. ராகுல்காந்தி பேசினார். ராகுல்காந்தி பேசத் தொடங்கியதும் பாஜக உறுப்பினர்கள் கூச்சலிடத் தொடங்கினர். எனினும், பிரதமர் மோடி தலைமையிலான…

5 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் ஜெயிலர் டிக்கெட்!

’ஜெயிலர்’ காய்ச்சல் தமிழ்நாட்டை தாண்டியும் பரவி உள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் நாளை (வியாழக்கிழமை) உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. மோகன்லால்,…

பஞ்சு அருணாசலம் என்கிற பன்முகக் கலைஞன்!

"பொன்னெழில் பூத்தது புது வானில் வெண்பனி தூவும் நிலவே நில்!..." இந்த திரையிசைப் பாடல் கேட்கும்போதெல்லாம் செவிகள் தித்திக்‍கும். மனம் இயற்கையின் தொட்டிலாகி சுகமாய் கண் மூடவைக்‍கும். ஆழ்ந்து கிடக்‍கும் கவி உணர்வு, அதிர்வுகள் இல்லாத இசையமைப்பு,…

சாதி மத பேதம் எல்லாம் முன்னவங்க செஞ்ச மோசம்!

நினைவில் நிற்கும் வரிகள்: வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம் பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே                         (வெட்டி வேரு...) பச்ச கிளியோ பொட்டுகிருச்சு இச்ச கிளியோ ஒத்துக்கிருச்சு வச்ச…

காடும் மலையும் பூர்வகுடிக்கே சொந்தம்!

உலகப் பழங்குடியினர் தினம் 2023 வரலாறும், பின்னணியும்!  உலகின் காடுகளும் மரங்களும் இயற்கை புல்வெளிகளும் உருவாகியதில் இயற்கையின் பங்குக்கு இணையாக ஆதிக்குடிகளின் பங்கு உள்ளது. ஆதிக்குடி, பூர்வ குடி, பழங்குடி, தொல்குடி, முதுகுடி என பல…

வெளியாவதற்கு முன்பே கின்னஸ் முயற்சியில் இடம்பெற்ற படம்!

இயக்குநரும், நடிகருமான ஜி. சிவா தயாரித்து கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'ஓங்கி அடிச்சா ஒன்ற டன்னு வெயிட்டு டா'. ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் இந்தத் திரைப்படம் புதிய சாதனையை படைத்திருக்கிறது. ஒரே ஒரு…

மனதும் உடலும் ஆரோக்கியமாக இருக்க…!

பல்சுவை முத்து: போதுமான அளவு உணவு எடுத்துக் கொள்ளுங்கள்; ஒரு நாளைக்கு 8 டம்ளர் நீர் அருந்துங்கள்; ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்; யோகா தினமும் இரண்டு முறை செய்யுங்கள்; வாரத்தில் ஒருநாள் உண்ணாவிரதம்…

தொல்லியல் அறிஞர் புலவர் ராசு காலமானார்!

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர் புலவர் ராசு காலமானார். அவருக்கு வயது 85. ஈரோடு மாவட்டம் பெருந்துறை வெள்ளமுத்து கவுண்டன்வலசு என்னும் ஊரில் 1938 ஆம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி பிறந்தார். திருப்பனந்தாள் செந்தமிழ் கல்லூரியில் வித்வான்…