ஜெயிலர் – வெறும் ஹீரோயிச கொண்டாட்டம்!

கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்குப் பிறகு வெளிவரும் ரஜினிகாந்த் படம் என்ற எதிர்பார்ப்பைத் தாங்கி நிற்கிறது ‘ஜெயிலர்’. பாட்டு, பைட்டு, காமெடி, சென்டிமெண்ட், பஞ்ச் டயலாக் என்ற தனக்கென்று வகுத்துக்கொண்ட பார்முலாவை மீறி ரஜினி நடித்த படங்களை…

சிறந்த பதிப்பாளர் – ‘டிஸ்கவரி’ வேடியப்பனுக்கு அங்கீகாரம்!

- சிறந்த தமிழ்மொழி பதிப்பாளர் விருது டெல்லியிலுள்ள இந்தியப் பதிப்பாளர்களின் கூட்டமைப்பு தனது 50 ஆவது ஆண்டைக் கொண்டாடும் விதமாக இந்திய அளவில் ஒவ்வொரு மொழியிலும் ஒரு சிறந்த பதிப்பாளரைத் தேர்வு செய்து விருது அறிவித்துள்ளது. அந்த வகையில்…

புழுவாகத் துடித்து புரட்சியாய் வெடித்த பூலான் தேவி!

ஆண்ட சாதி, ஆதிக்‍க சாதி என்றெல்லாம் சொல்லிக்‍கொண்டு, அடுத்தவரை அடக்‍கி ஆண்டு கொண்டிருப்பவர்கள் ஆண்டவன் பெயரை சொல்லிக்‍கொண்டு சாதி பிரித்தார்கள். வர்ணம் சேர்த்தார்கள். ஆனால், ஒடுக்‍கப்பட்ட மக்‍களை மட்டும் தங்கள் காலுக்‍குக் கீழே காலணியைவிட…

50 நாடுகளுக்குச் சென்ற 10 வயது சிறுமி!

பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, இதுவரை 50 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற் கொண்டுள்ளார். அதேநேரத்தில், இதற்காக அவர் பள்ளிக்கு ஒரு நாள் கூட விடுமுறை எடுக்கவில்லை. அந்த சிறுமி குறித்த ஒரு பதிவு இந்தியாவை…

வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் வசூலித்த ரூ.35,000 கோடி!?

இந்தியாவில் வங்கி கணக்குகளில் போதிய இருப்பு நிலையை பராமரிக்கவில்லை என்றால் வாடிக்கையாளர்களிடமிருந்து குறிப்பிட்ட தொகை அபராதமாக விதிக்கப்படும். இந்த அபராத தொகை வங்கிகளைப் பொறுத்து மாறுபட்டு வருகிறது. அதனை தொடர்ந்து ஏடிஎம் பண பரிவர்த்தனை…

ஜெயிலர் ரிலீஸ் – பால் விநியோகத்தில் கவனமுடன் செயல்படுங்கள்!

 - பால் முகவர்களுக்கு அறிவுறுத்தல் தமிழ்நாட்டில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் அவர்களின் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தொடர்ந்து…

நம்பிக்கையைச் சிதைக்காமல் இருப்பது மிக முக்கியம்!

இன்றைய நச்: உண்மைகள் ஒன்றும் அவ்வளவு முக்கியமில்லை ஒரு நல்ல நம்பிக்கையைச் சிதைக்காமல் இருப்பதே மிகவும் முக்கியம்! - ஜெயகாந்தன்

நம்பிக்கை ஒன்றே போதும் இழப்புகளை மீட்டுவிடலாம்!

படித்ததில் ரசித்தது: நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள்; உயிருள்ள வரையில் நம்பிக்கையும் அதோடு ஒன்றியிருக்க வேண்டும்; நம்பிக்கை மட்டும் இருந்தால் இழந்த அனைத்தையுமே மீட்டுவிடலாம்! - எழுத்தாளர் அகிலன்

மனம் திறந்து பாராட்டுவதில் சாவிக்கு நிகர் யாருமில்லை!

எழுத்தாளர் சாவி குறித்து சில தகவல்கள்: 1) பத்திரிகையுலகப் பிதாமகர் சா.விஸ்வநாதன் என்கிற சாவி பிறந்தது 10.08.1916-ல்; அமரர் ஆனது 09.02.2001-ல். 2) கலவை என்னும் ஊரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது மாம்பாக்கம் என்னும் கிராமம். அங்கே…