‘முரட்டு வல்லவன்’ யாருக்கு வேண்டும்!?

உழைப்புக்குத் தக்க மரியாதை கிடைக்க வேண்டும்; திரையுலகத்தில் இந்த நியதி மிகத்தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அவ்வாறு பேருழைப்பு கொட்டப்பட்ட படைப்பு கொண்டாடப்படுவதும், அது கிடைக்காமல் போகும்போது வருத்தம் பெருகுவதும் இயல்பு. அதேநேரத்தில்,…

இட ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநிலங்களிடம் இருக்க வேண்டும்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு இடஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுகளிடம் இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பின் இரண்டாவது தேசிய மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது.…

மனைவி என்பவள் இரண்டாவது தாய்!

திரைக்கலைஞர் சிவகுமாா் பேச்சு: பல்லடத்தில் உள்ள வனாலயத்தில் நடிகா் சிவகுமாரின் திருக்குறள் உரை திரையிடல் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் வள்ளுவா் வழியில் வாழ்ந்தவா்களின் வரலாற்றை நூறு திருக்குறள்களோடு பொருத்தி அதை காணொலியாக…

முடி நரைப்பதற்கு இதுவும் ஒரு காரணம்!

தலைமுடி நரைக்க பல காரணங்கள் உள்ளன. மரபு வழி அல்லது வயது இயல்பான காரணங்களுள் ஒன்று. சில பழக்கவழக்கங்களாலும் இருக்கலாம். அதில் ஒன்று தான் புகைப்பழக்கத்தால் வரக்கூடிய இளநரை என சொல்லப்படுகிறது. அதைப் பற்றி இந்தத் தொகுப்பில் காணலாம். இது…

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்த ஐரோப்பியர்!

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்த ஐரோப்பியர்களில் முக்கியமானவர் அன்னி பெசன்ட். எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகை ஆசிரியர், விடுதலைப் போராட்டக்காரர், பிரம்மஞான சபையை இந்தியாவில் நிறுவியவர் என்று பல்வேறு பரிமாணங்களையும் சிறப்பாக…

அன்பு ஒன்றே அனைத்திற்கும் அடிப்படை!

படித்ததில் பிடித்தது: "கருணையையும் பேரன்பையும் என் கதையில் தொடர்ந்து வலியுறுத்துவேன். சொல்வதற்கு அது ஒன்றுதான் இருக்கிறது. அன்பை மட்டும் தான் கதையாக சொல்ல முடியும். அன்பு இருக்கிறது, அன்பு இருக்கிறது, அன்பு இருக்கிறது. உன் இதயத்தில்…

‘பணக்காரி’ படத்தில் மக்கள் திலகமும் மாயக்கண்ணழகியும்!

மக்கள் திலகமும் மாயக் கண்ணழகி டி.ஆர். ராஜகுமாரியும் இணைந்து நடித்து 1953-ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி வெளிவந்த படம் ‘பணக்காரி’. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆர்., டி.ஆர்.ராஜகுமாரி மற்றும் பலரும்…

நயன்தாரா நடிப்பில் உருவாகும் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தன்னுடைய தேர்ந்த நடிப்புத் திறனாலும், வசீகர அழகாலும் பல ரசிகர்களை கவர்ந்து வரும் நயன்தாரா, தற்போது புதிய தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.…

யாராகவும் இல்லாமல் இருப்பதே மகத்துவமானது!

படித்ததில் ரசித்தது: யாராலும் அறியப்படாதவராக இருப்பதே மகத்துவமானது, அறியப்படாதவராக இருப்பது என்பது ஒரு மிகப்பெரிய விஷயம். ஆனால் நம்மில் பெரும்பாலானோர் துரதிஷ்டவசமாக நம்மை ஊதிப் பெரிதாகக் காட்டிக்கொள்ள விரும்புகிறோம். நாம் பெரிய மனிதராக…

மகிழ்ச்சியின் இரகசியம்!

பல்சுவை முத்து: பார்க்கும் திறனற்று சில நேரம் கேட்கும் திறனற்று சில நேரம் பேசும் திறனற்று என சில நேரங்களில் இருத்தலே மகிழ்ச்சியின் இரகசியம்! - புத்தர்