தங்க நாற்கரச் சாலை நாயகன் வாஜ்பாயின் நினைவு தினம்!

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றிய சில முக்கியக் குறிப்புகள்: * மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் நடுத்தரக் குடும்பத்தில் (1924) பிறந்தவர். தந்தை பள்ளி ஆசிரியர், கவிஞர். குவாலியர் பள்ளியில் பயின்றார். ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கப்…

மனிதம் வளர்க்கும் மரங்கள் வளர்ப்போம்!

உலகம் சுவாசிக்கும் நுரையீரல்கள்! காடுகளை பிரசவிக்கும் கருவறைகள்! காற்றை தூய்மை செய்யும் தொழிலாளிகள்! மழையை பெய்யச் சொல்லும் முதலாளிகள்! மண்ணரிப்பை தடுக்கும் நங்கூரங்கள்! நிழல் விரிக்கும் பச்சைப் பாய்கள்! நோய்கள் தீர்க்கும் மருத்துவர்கள்!…

நற்கல்வி தான் மனிதனை உருவாக்குகிறது!

பல்சுவை முத்து: கல்வி ஒருவரை முழு மனிதராக்குகிறது; விவாதம் தயார் நிலையை உருவாக்குகிறது; எழுத்தாற்றல் உண்மையான மனிதனை உருவாக்குகிறது; அதிர்ஷ்டத்துக்கு அதிக பங்கு, அவரவர் உழைப்பில்தான் இருக்கிறது அதில் சிறிதும் ஐயமில்லை; காற்றுக்காகக்…

கவியருவில் பராமரிப்பு காரணமாக உயிர் சேதம் ஏற்படும் அபாயம்!

கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த ஆழியார் கவியருவியில் பராமரிப்பு குறைபாடு காரணமாக உயிர்ச் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக சுற்றுலாப் பயணிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பு... ஆனைமலைப் புலிகள்…

இரு மொழிகளில் உருவாகும் விறுவிறு புலனாய்வு த்ரில்லர் ‘லெவன்’!

'சில நேரங்களில் சில மனிதர்கள்' மற்றும் 'செம்பி' ஆகிய பெரிதும் பாராட்டப்பட்ட வெற்றி படங்களைத் தொடர்ந்து விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் ஒன்றை தங்களது மூன்றாவது திரைப்படமாக ஏ ஆர் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அஜ்மல் கான் மற்றும்…

எழுத்தாளனுக்குப் பின்னுள்ள வாழ்வின் அவலங்கள்!

சுந்தர ராமசாமியின் ஜி. நாகராஜன் குறித்த நினைவோடை பதிவுகளில் அவருடைய மனக்கொந்தளிப்புகளை சகிப்புத்தன்மையை நியாயமான குற்றச்சாட்டுக்களை ஆச்சரியங்களை தவிப்புகளைப் படித்தேன் என்று எழுதியிருக்கிறார் எழுத்தாளர் எஸ். செந்தில்குமார். வேலாயுதம்…

ஜெயிலர் வசூல் உணர்த்தும் சில உண்மைகள்!

’எங்கும் ஜெயிலர் மயம்’ என்பது போல, சமூகவலைதளங்களைத் திறந்தாலே அப்படம் குறித்த தகவல்கள் நிறைந்து வழிகின்றன. ‘எத்தனை கோடி வசூல் தெரியுமா’ என்று சாலை முனையில் நின்றுகொண்டு ‘பாக்ஸ் ஆபிஸ்’ நிலவரங்களை ஆராய்ந்து புளகாங்கிதமடைகின்றனர் சில…

உங்கள் ஊர் பள்ளியில் சமத்துவம் இருக்கிறதா?

- முனைவர் துரை.ரவிக்குமார் எம்.பி பள்ளிப்படிப்பில் இடைநிறுத்தம் (Dropout) தொடர்பாக ஒன்றிய அரசின் கல்வித்துறை வெளியிட்டுள்ள 2020- 21  ஆம் ஆண்டுக்கான UDISE + அறிக்கை விவரங்களைத் தந்திருக்கிறது . 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள்தான்…