உலகம்மை – இளையராஜா காட்டும் இன்னொரு உலகம்!

எழுத்தாளர்களின் சிறுகதைகளை, நாவல்களை, கட்டுரைகளைத் திரைப்படமாக ஆக்குவது நிச்சயம் சிரமமான காரியம்தான். ஏனென்றால், எழுத்தை வாசிக்கும்போது உண்டாகும் கற்பனைகள் நம்மை வேறொரு உலகத்துக்குள் பிரவேசிக்க வைக்கும். அதுவே திரைப்படமாக மாறும்போது, நாம்…

தமிழைப் போற்றியவர்களை நினைவுகூர்வோம்!

இந்தப் படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் நாகர்கோவிலில் ‘தமிழ் கலை மாநாடு’ நடத்தியபோது, அதில் பேரறிஞர் அண்ணா, நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம், கவிமணி தேசிய விநாயகம், உடுமலை நாராயண கவி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நால்வரும்…

எஸ்.பி.பி: குரல் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கும் மகா கலைஞன்!

* எஸ்.பி.பாலசுப்ரமணியம் திருவள்ளூர் மாவட்டம், கோனேட்டம்பேட்டையில் எஸ்.பி.சாம்பமூர்த்தி மற்றும் சகுந்தலாம்மா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவருக்கு இரண்டு சகோதரர்கள். ஐந்து சகோதரிகள். * எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் தந்தை ஒரு நடிகர், பல்வேறு…

100 ஆண்டுகள் தாங்கும் தைக்கால் பக்குவம்!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தைக்கால் பகுதியில், சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 6 கிமீ தூரத்திலும்; சீர்காழியிலிருந்து சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 14 கிமீ தூரத்திலும் உள்ள தைக்கால் பகுதியில்…

எஸ்.பி.பி-க்குப் பிடித்த டி.எம்.எஸ்-ன் பாட்டு?

திரைப்படப் பின்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஒருமுறை பத்திரிகை ஒன்றிற்காக பாடகர் டி.எம்.சௌந்திர ராஜனைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தபோது இப்படிச் சொன்னார். “உங்களுடைய பாட்டில் எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல் இது. இதை எங்கு…

இந்திய சினிமாவின் தனித்துவமான இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்!

அஜித் நடிப்பில் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான படம் தீனா. எஸ்.ஜே. சூர்யவிடம் உதவி இயக்குநராக இருந்த ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்தில் அஜித்துடன் சுரேஷ் கோபி, லைலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.…

உயர்வு தாழ்வு என்பதெல்லாம் உள்ளத்தால் வருவதே!

நினைவில் நிற்கும் வரிகள்: *** வசனம்: ஊருக்கு நீ உழைத்தால் உன்ன‌ருகே அவ‌ன் இருப்பான் உண்மையிலும் அன்பினிலும் ஒன்றாய்க் கலந்திருப்பான் பசித்தவர்க்கு சோறிடுவோர் பக்கத்தில் அவன் இருப்பான் கருணையுள்ள நெஞ்சினிலே தினமும் குடியிருப்பான். பாடல்:…

புத்தர் மிகவும் களைப்படைந்து விட்டார்!

இயேசு தன்னை கடவுளின் மகன் என்று சொல்லிக்கொண்டார். நபி தன்னைக் கடவுளின் தூதர் என்று சொல்லிக்கொண்டார். புத்தர் கடவுள் இல்லாத இந்த உலகத்தில் தான் ஒரு மனிதன் மட்டுமே என்று சொன்னார். உங்களுக்கு நீங்களே தீபமாய் இருங்கள் என்று சொன்னார். ஆத்மா…

சீர்திருத்தக் கவிஞர் உடுமலை நாராயண கவி!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள பூளாவாடி கிராமத்தில் 1899-ம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி பிறந்தார் உடுமலை நாராயண கவி. இவர், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் நெருங்கிய நண்பர். ‘கிந்தனார்’ கதாகாலட்சேபம் எழுதியவர். ஏறத்தாழ…

டெஸ்ட், ஒரு நாள், டி20 என அனைத்துப் போட்டிகளிலும் முதலிடம் பிடித்த இந்திய அணி!

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று மொஹாலியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 276…