சாதியும் தீண்டாமையும் வெவ்வேறானவை அல்ல!

நாங்குநேரியில் தலித் மாணவர் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைக்கு வலைதளங்களில் எதிர்வினையாற்றிய பலரும் பள்ளிக்கூடப் பையில் இருக்கும் அரிவாளுடன் ரத்தம் சொட்டுகின்ற ஓர் ஓவியத்தைப் பகிர்ந்திருந்தனர். பாடநூல்களுக்கு இடையே வெளிப்பட்ட அந்தக் கூரிய…

தமிழகத்தில் மழை நீரை சேமிக்கும் திட்டம் எதுவுமில்லை!

 - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அதிருப்தி விவசாய பாசனத்திற்கு தாமிரபரணி ஆற்றின் முக்கிய கால்வாய்களில் இருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள்…

‘மாமன்னன்’ பல ஆண்டுகளாக எனக்குள் இருந்த ஆதங்கம்!

- மனம் திறந்த ஏ.ஆர்.ரகுமான் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஜூன் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு…

வாழ்வை சிறப்பாக வாழ்வோம்!

பல்சுவை முத்து: வாழ்க்கை நன்றாக சிறக்க சில வழிகள்... *நோய்க்கு முன் உடல் மீது அக்கறை *வறுமைக்கு முன் செல்வம் *வேலைக்கு முன் ஓய்வு *மரணத்திற்கு முன் வாழ்க்கை - பிரான்சிஸ் பேகன்

ஜெயிலர் வெற்றியால் குஷியில் பதம் குமார்!

பதம் குமார் - ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான இவர் இந்தியில் பல படங்களை இயக்கியுள்ளார். தமிழில் போடா போடி என்ற படத்தையும் தயாரித்துள்ளார். பாவக் கதைகள் மூலம் இவர் நடிகராக அறிமுகமானார். அந்தப் படத்தில் இவரது வில்லத்தனம் பேசப்பட்டது.…

அதிமுகவுக்கு ஜானகி அம்மா தந்த மகத்தான 2 பரிசுகள்!

- ரவீந்திரன், முன்னாள் செய்தித்துறை துணை இயக்குநர் நான் வட ஆற்காடு மாவட்டத்தின் மாணவர் அமைப்பில் அண்ணன் ஏசி சண்முகம் அ.தி.மு.க மாவட்டச் செயலாளராக இருந்தபோது துணைச் செயலாளராக இருந்திருக்கிறேன். பிறகு 1980களில் அண்ணன் திருநாவுக்கரசர்…

பொது இடங்களில் குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை!

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவு: சென்னை புதுப்பேட்டை உள்ள கூவம் பகுதியினை சென்னை மாநகராட்சியின் ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழைநீர் செல்லும் பாதைகளில் குப்பை அடைபட்டு இருந்ததைப் பார்த்து ஆணையர் அவரே…

தீண்டாமை ஒழிந்தது சட்டத்தில் மட்டும் தானா?

தாய் தலையங்கம்: முன்னேறிய நாடு என்கிறோம். அதிக மக்கள்தொகை இருப்பதால் வல்லரசு ஆவது பற்றிக் கனவு காண்கிறோம். சில ஆயிரத்திற்கு முந்திய தொன்மை நம்முடையது என்று பெருமிதம் கொள்கிறோம். நவீனத் தொழில்நுட்ப வசதிகள் பெருகி, கல்வியறிவின் சதவிகிதம்…

புத்துலகின் தீர்க்கதரிசி பெரியார்

- ஓவியா புதிய குரல் தலைவர் பெரியாரின் பெண் விடுதலைக் கருத்துக்கள் அவர் வாழ்ந்த காலத்தைத் தாண்டி நின்றவை என்பதை நாமறிவோம். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலம் பெண்களுக்கு ஏராளமான உரிமைகளை வழங்கிவிட்டது போன்ற தோற்றமளிக்கிற இன்றைய…