உ.பி.யில் குடும்பத்தோடு களம் இறங்கும் சோனியா!

இந்தியாவிலேயே பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு கணிசமான இடங்களை அள்ளும் கட்சி, டெல்லியில் ஆட்சியை பிடிக்கும் என்பது தேர்தல் கணக்கு. ஒரு காலத்தில் இந்த மாநிலம் காங்கிரஸ் கோட்டையாக இருந்தது. இப்போது? -…

தன்னம்பிக்கையோடு உழைத்துக் கொண்டே இருப்போம்!

பல்சுவை முத்து: முதலில் வாழ்க்கையில் எதை அதிகபட்சமாய் பெற விரும்புகிறீர்கள் என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; அதற்கு தகுதியானவர் என்ற உணர்வு உங்களுக்கு ஏற்பட வேண்டும்; நோக்கத்தை அடைவற்கான திட்டத்திற்கு ஒரு 'சுருக்கக் குறிப்பு' தயார்…

இந்திய பாரம்பரிய மருத்துவம் மிகச் சிறந்தது!

- உலக சுகாதார நிறுவனம் ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருக்கிறது. இதையொட்டி குஜராத் தலைநகர் காந்தி நகரில் ஜி-20 அமைப்பின் சுகாதார அமைச்சர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. இதில் பாரம்பரிய மருத்துவம் குறித்து முக்கிய ஆலோசனை…

ஹெலிகாப்டர் எவ்வளவு உயரம் பறக்கும்?

ஹெலிகாப்டரிலுள்ள ரோட்டார் எனும் சுழலியால், காற்றின் அடர்த்தி அதிகமாக இருக்கும் உயரமான பகுதிகளில் அதிக ஏற்றத்தை அளிக்க முடியாது. இதனால், உயரமான பகுதிகளில் ஹெலிகாப்டர் பறப்பது பிரச்சினைக்கு உரியதே. இப்போதைய எஞ்சின்கள் கூட இதற்கு ஏற்றாற் போல…

மலைக்கிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய பாலா!

சின்னத்திரையில் தனது காமெடியால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பாலா. 'கலக்கப்போவது யாரு' எனும் நிகழ்ச்சி மூலம் திரையுலகிற்கு அறிமுகமான பாலா 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றார். தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய…

திராவிடக் கட்சிகளை அழிக்க நினைத்தால்?

- முனைவர்.ம.நடராசன்  ‘புதிய பார்வை' ஆசிரியரான ம.நடராசன் துவக்கக்காலத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர். தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரியாக பணியாற்றியவர். கலைஞர் தலைமையில் இவருக்கும், சசிகலாவுக்கும் திருமணம்…

இலக்கை அடையும்வரை போராடுவோம்!

இன்றைய நச்: தடைகள் குறுக்கிடும் போது, உங்கள் இலக்கை அடைவதற்கான திசையை மாற்றுங்கள்; இலக்கை அடைய வேண்டும் என்ற தீர்மானத்தை மாற்றாதீர்கள்! - ஜிக் ஜிக்லர்

தற்போது உண்மையை உடைத்துப் பேசியுள்ளேன்!

- ஜெயலலிதா குறித்த சர்ச்சைக்கு திருநாவுக்கரசர் விளக்கம் ஜெயக்குமாார், செல்லூர் ராஜு போன்றவர்கள் உங்கள் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கிறார்களே? நான் ஜெயலலிதாவை காப்பாற்றியதால்தான் அவர் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார். முதல்வரானார்.…