பாலிவுட் கொம்பில் படர்ந்த முல்லைகொடி!

பாலிவுட் திரைப்படங்களை பல அழகிகள் ஆளுமை செலுத்தியிருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் ஒரு பெயர்தான் சாய்ரா பானு. தற்போதைய உத்தரகண்ட் மாநிலம் முசோரியில் பிறந்த சாய்ரா பானு, சிறுவயதிலேயே நடனப் பயிற்சி எடுத்துக் கொண்டார். கதக், பரதநாட்டியம்…

எஸ்.ஏ.ராஜ்குமார்: பூந்தென்றலே நீ பாடிவா!

இது முதல் முதலா வரும் பாட்டு நீங்க நெனைக்கும் தாளம் போட்டு நல்ல சங்கதிங்க இந்த பாட்டில் உண்டு எங்க சங்கதியும் இந்த பாட்டில் உண்டு காளிதாசன் கம்பனோட வாழ்ந்த தலைமுறை நாங்க கண்ணதாசன் தொடங்கி வச்ச பாட்டு பரம்பர ஏகபோக அரசர்கள் எல்லாம் இருக்கும்…

தமிழர்களின் பாரம்பரிய உணவு முறையில் இடம்பெற்ற தேன்!

திருவண்ணாமலையின் வடமேற்குத் திசையில், கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி ஜவ்வாதுமலை. கடல் மட்டத்தில் இருந்து 2300 - 3000 அடி உயரத்தில் உள்ள இம்மலையில் அரியவகை மூலிகைகள் உள்ளன. ஆசியாவின் மிகப்பெரும் வானிலை ஆய்வு மையம், பீமா நீர்வீழ்ச்சி,…

சந்திரயான்-3 சாதனைத் திட்டத்தின் பின்னணியில் இருக்கும் விஞ்ஞானிகள்!

உலக நாடுகள் வியக்கும் வகையில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிகள் அபரிமிதமான வளர்ச்சி அடைந்ததற்கு தமிழர்கள் மிக முக்கிய பங்கு வகித்துள்ளனர். பூமியில் இருந்து நிலவுக்கு சந்திரயான், செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் போன்ற விண்கலத்தை செலுத்தி…

தமிழ்த் திரையுலகின் அற்புத நடிகர் டி.எஸ்.பாலையா!

நடிப்பு என்றாலே சிவாஜிதான். ஆனால் அந்த சிவாஜி கணேசனே மலைத்து வியந்து மகிழ்ந்த நடிகர்களும் உண்டு. ’திரையில் ஒரு காட்சியில், ஃப்ரேமில், அந்த நடிகர் நடித்தால், மிகவும் கவனமாக இருக்கவேண்டும். கொஞ்சம் அசந்தாலும், நம்மைப் பின்னுக்குத் தள்ளி…

மோகன் படம்னா ஜாலியா இருக்கும்!

திரைப்படங்களில் பல வகைமைகள் இருந்தாலும், பெரும்பாலானவர்களின் முதல் தேர்வாக இருப்பது பொழுதுபோக்குப் படங்கள் தான். எண்பதுகளின் தொடக்கத்தில் பாட்டு, சண்டை, சிரிப்பு, கவர்ச்சி நடனம் என்று எல்லாம் சேர்ந்த கலவைதான் ஒரு பொழுதுபோக்கு படத்தை…

தமிழக விளையாட்டு வீரர்களுக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி!

முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட டி.என். சாம்பியன்ஸ் பவுன்டேஷன் சார்பில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சைக்கிளிங், செயிலிங், பளுதூக்குதல் மற்றும் கராத்தே உள்ளிட்ட…

வாழும் விதத்தைப் பொருத்தது வாழ்க்கைத் தரம்!

படித்ததில் ரசித்தது: காகிதத்தை கசக்கும்போது குப்பையாகப் பார்க்கிறோம் காசாக்கும்போது கடவுளாகப் பார்க்கிறோம்; நாமும் காகிதம் தான்; குப்பை ஆவதும் காசாவதும் நம் தரத்தைப் பொருத்துதான்! - கவியரசர் கண்ணதாசன்

நட்பை வலுப்படுத்தும் காரணிகள்!

இன்றைய நச்: வளமான காலத்தில் நண்பர்கள் நம்மை தெரிந்து கொள்கிறார்கள்; வறுமையான காலத்தில் நாம் நண்பர்களைத் தெரிந்து கொள்கிறோம்! - ஆர்ச்செலஸ்

தாய்ப்பால்தான் குழந்தைக்கான முதல் தடுப்பு மருந்து!

சத்துகள் குவிந்து கிடக்கும் தாய்ப்பாலை நாம் அமுதம் என்கிறோம், மேற்கத்திய நாடுகள் Liquid Gold என்கின்றன. பழங்கால இலக்கியங்கள் முதல் இன்றைய இணைய அறிவியல் யுகம் வரை தாய்ப்பாலின் மகத்துவத்தை கொண்டாடுகின்றன. கொழுப்புச் சத்து, சோடியம்,…