ஸ்கந்தா – கமர்ஷியல் ‘கோங்குரா’ மசாலா!

கமர்ஷியல் மசாலா படங்களை பார்ப்பதில் இருக்கும் ஒரு சவுகர்யம், இரண்டரை மணி நேரம் இவ்வுலகில் இருந்து விடுபட்டு அப்படம் காட்டும் கனவுலகில் சஞ்சரிப்பது. அதுவும் தெலுங்கில் வெளியாகும் அந்த வகைமைப் படங்கள் அளிக்கும் அனுபவங்களுக்கு ஈடிணையே…

வாழ்க்கையில் எதுவும் சொல்லிவிட்டு வருவதில்லை!

இன்றைய நச்: வாழ்க்கையில் எதுவும் சொல்லிவிட்டு வருவதில்லை; ஆனால், வந்த எதுவும், எதையாவது சொல்லிக் கொடுக்காமல் போவதில்லை..! - கவிஞர் ஜோ மல்லூரி

இறைவன் – உங்களை (ஏ)மாற்றும் ஒரு படம்!

ஜெயம் ரவி படங்கள் என்றால் குடும்பத்தோடு பார்க்கலாம் என்ற நம்பிக்கை எப்போதும் சாதாரண ரசிகர்கள் மத்தியில் உண்டு. இதற்கு முன்னர் ‘ஆதி பகவன்’, ‘சகலகலா வல்லவன்’ போன்ற ஓரிரு படங்கள் அந்த நியதியை மீறியிருந்தன. அவை ரசிகர்கள் மத்தியில்…

மீண்டும் தயாரிப்பில் இறங்கிய ரஜினி மகள்!

அரசியல் தலைவர்களில் சிலர் மட்டுமே வாரிசுகளை, தங்கள் பாதையிலேயே பயணம் செய்ய வைக்கிறார்கள். ஆனால், சினிமா உலகில் பெரும்பாலான நட்சத்திரங்கள், தங்கள் வாரிசுகளை திரைத்துறையிலேயே களம் இறக்கி விட்டுள்ளனர். சிலர் ஜெயித்தனர். பலர் தோற்றனர்.…

எழுத்தையும் வாழ்க்கையையும் ஒன்றாக நேசித்த சி.சு.செல்லப்பா!

தமிழின் மிக முக்கியமான இலக்கிய இதழான ‘எழுத்து’வை ஒன்பது ஆண்டுகள் தொடர்ந்து நடத்தி, நாவல், சிறுகதை, விமர்சனம் என்று வாழ்நாள் இறுதிவரை இயங்கிய எழுத்தாளரான சி.சு.செல்லப்பாவைப் பற்றி 2007 ஜூலையில் வந்த ‘புதிய பார்வை’ இதழில் ‘நினைவில் நிற்கும்…

வாழ்க்கை என்பது அனுபவத் திரட்சி!

“வாழ்க்கை என்பதே அனுபவத்தின் திரட்சி தானே. உணர்ச்சி கூட அனுபவம் என்ற அகண்டத்துள் ஒரு தனித்திவலை தான். அனுபவத்துக்கு ஒரு ‘சுரணையுள்ள - சென்ஸிட்டிவ்’வான உள்ளம் ஈடுகொடுத்து, அதையே எழுப்பியும் காட்டினால் கலை எந்த உருவிலும் அமைந்து விடுகிறது.…

வாச்சாத்தி வழக்கில் 215 பேரும் குற்றவாளிகள்!

- தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம் 1990களில் வீரப்பன் நடமாடி வந்த தருமபுரி மாவட்டத்தில் இருக்கும், பெ.தாதம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வாச்சாத்தி கிராம‌‌த்தைச் சேர்ந்த மக்கள் சந்தன மரங்களை வெட்டிக் கடத்துவதாக தமிழக வனத்துறையினர் புகார்…

காமெடியில் கலக்கிய ‘தேன் மழை’!

1966 ஆம் ஆண்டு முக்தா சீனிவானின் இயக்கத்தில் வெளியான படம் ‘தேன் மழை’. ஜெமினி, கே.ஆர்.விஜயா போன்றோர் நடித்திருந்தாலும், இந்தப் படத்தின் தனிச்சிறப்பே இதில் வரும் காமெடி டிராக் தான். இந்தப் படத்திற்குத் திரைக்கதை, வசனம் எழுதியவர் ‘சோ’. நாகேஷ்,…

தேய்ந்துபோகாமல் இருந்தால்போதும்…!

படித்ததில் ரசித்தது: இருட்டு... தனி ஆத்மாவின் ஒரே நண்பன்! இது உங்களுக்குப் பிடிக்காது. வெளிச்சம் இல்லாமல் 'முன்னேற முடியாது' என்பீர்கள். 'பின் வாங்கவும் முடியாது' என்று நான் சொல்கிறேன். என்னால் வளரமுடியாவிட்டாலும் தேய்ந்துபோகாமல்…