இயக்குநர்களுக்கு மதிப்பு கொடுப்பதில் சிறந்தவர் சிவாஜி!

இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் நெகிழ்ச்சி எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் பஞ்சு அருணாசலமும், பெங்களூரு பி.எச்.ராஜன்னாவும் இணைந்து தயாரித்த படம் ‘கவரி மான்’. கதை - வசனம் எழுதியது பஞ்சு அருணாசலம். சிவாஜி கதையைக் கேட்டார். ‘‘கதை நல்லா…

கற்றலின் பேராற்றல்…!

பல்சுவை முத்து: கற்றல் மூலம் பல்வேறு திறன்களைப் பெறலாம்; கற்றல் மூலம் பல்வேறு பண்புகளைப் பெறலாம்; ஒருவர் கற்றல் மூலம் பலவிதமான பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ளலாம்; கலாச்சார பண்புகளையும், பரம்பரை பழக்கங்களையும் அறிந்துகொள்ள கற்றல் உதவும்;…

அன்னையின் ‘முக’வரிகள் ஆதரவற்றவர்களின் ‘முகவரி’கள்!

"அடுத்தவருக்‍கு காட்டும் பரிவு ஆண்டவனுக்‍கு செய்யும் உதவி" என்கிறது வேதம். பிறர் கண்ணீரைத் தொட்டுத் துடைக்‍கிற விரல், ஆறுதல் தருகிற அன்பு, அரவணைக்‍கும் நேசம் இவையெல்லாம் உலகின் உன்னதங்கள். இந்த உன்னதங்கள் ஏழை-எளிய ஒடுக்‍கப்பட்ட, உரிமைகள்…

விதிமுறைகளைக் காற்றில் பறக்க விடும் வடஇந்தியர்கள்!

ரயிலைப் பயன்படுத்துவதில் தென்னிந்தியர்களுக்கும், வடஇந்தியர்களுக்கும் மலையளவு வித்தியாசம் இருப்பதை கண்கூடாக பார்க்க முடியும். குறிப்பாக ரயில் மூலம் இந்தியா முழுவதும் பயணிப்பவர்கள், தமிழ்நாட்டிற்குள் ரயில் நிலையங்கள் - ரயில் பெட்டிகள்…

எல்லோரும் தமிழிலேயே பேச வேண்டும் என வலியுறுத்திய திரு.வி.க!

கவிஞர், மேடைப் பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர் என பன்முகத் திறன் கொண்டவரும், ‘தமிழ்த் தென்றல்’ என போற்றப்பட்டவருமான திரு.வி.கல்யாணசுந்தரம் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 26). அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து: காஞ்சிபுரம்…

எஸ்.எஸ்.வாசன்: முக்காக் கைச் சொக்கா மனிதர்!

திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்களின் நினைவு நாளான இன்று பெரியார் முதல் கவிஞர் வாலி வரை... அவரைப் பற்றி பகிர்ந்த நினைவலைகளின் தொகுப்பு இது! ரொம்பப் பெரிய மனுஷன் "ஒரு பத்திரிகை நடத்தினா, விளம்பரம் மூலம் பணம் வருது, நமக்குத் தோன்ற விஷயத்தையும்…

எங்க உறவுக்காரர் மாதிரி ஆன என் ஆசான்!

- எம்.எஸ். விஸ்வநாதனின் நெகிழ்ச்சியான அனுபவம் கோவையிலிருந்த என் ஆசான் எஸ்.எம். சுப்பையா நாயுடு மெட்ராசுக்கு செட்டிலாக வந்தார். வளர்ச்சி அடைந்திருந்த என்னைப் பார்த்து அவருக்கு ரொம்ப சந்தோஷம். இன்னும் மேலே மேலே வரணும்னு என்னை வாழ்த்தினார்.…