ஆசிரியைக்கு சர்ப்ரைஸ் தந்த மாணவர்கள்!

- கல்வியாளர் உமா தற்போது நான் பணியாற்றும் பள்ளிக்கு மூன்று மாதங்கள் முன்பு 2023, ஜூலை ஒன்றாம் தேதியன்று பணியேற்றேன். முதல் நாளிலேயே பல மாற்றங்கள் அவசியம் என்பதை உணர்ந்தேன். காரணம் காற்றோட்டமில்லா வகுப்பறையில் அறுபது மாணவர்கள். உட்காரவே…

கலைக்கு இயல்பாகத் தோன்றும் உணர்ச்சிதான் முக்கியம்!

பொதுவாக, கலைத்துறையே மனிதனின் இதயத்திலிருந்து பூப்பது தான். அறிவு, தாக்கத்தின் பாதையில் மூளையிலிருந்து பிறக்கிறது. அறிவுத்துறை எதிலும், எத்தகைய மனநிலை உள்ளவனும், தர்க்க முறையைச் சரியாகக் கையாளும்போது, வெற்றி பெற முடியும். கலைத் துறையில்,…

மனதை வளமிக்கதாய் ஆக்குவோம்!

பல்சுவை முத்து: மனதுக்குள்ளாக பயம் கொண்டு இருக்கின்ற நாம் தனித்து நிற்க நடுங்குகிறோம்; மனதுக்குள்ளாக மனரீதியாக நாம் மிகவும் வளமையற்று இருக்கிறோம்; உட்புறமாக வளமையற்று இருக்கும் நாம் மனிதர்களை, பதவியை, செல்வங்களைப் பற்றிக் கொள்வதன்…

மனோரமா ‘ஆச்சி’ ஆனது எப்போது?

செட்டிநாட்டு மொழி சின்ன வயசிலிருந்து என் ஞாபகத்தில் ஊறிப் போய்விட்டது. சில வார்த்தைகளை "வாங்க... எப்படி இருக்கீக.?’’ என்று இழுத்துப் பேசுவார்கள். கொஞ்சம் ஆச்சர்யப்பட்டால் “ஆத்தாத்தோ" என்று சொல்வார்கள். “என்ன ராசா.. சோறு உண்ண வாங்க’’ என்று…

வாழ்வை அனுபவித்து வாழ்வதே ஞானம்!

இன்றைய நச்: தனக்குத்தானே தேர்ந்தெடுத்துக் கொண்ட வாழ்க்கையை எந்தப் புகாருமில்லாமல் அதன்போக்கில் அனுபவித்து வாழ்வதே  ஞானம்! - எஸ்.ராமகிருஷ்ணன்

மனோகரா கலைஞரும் ஆச்சி மனோரமாவும்!

அருமை நிழல்: * அண்ணாவைப் போலவே நாடகங்களை எழுதியதோடு நடிக்கவும் செய்தவர் கலைஞர் கருணாநிதி. நாடகத்தில் உடன் நடிக்கும் நடிகர், நடிகையர் வசனத்தை ஒருவேளை மாற்றிப் பேசினால், சாமர்த்தியமாக அதைச் சமாளிக்கும் சாதுர்யமும் அவரிடம் இருந்தது. நாடகம்…

வில்லிசையை திரைக்கு கொண்டு போன சுப்பு ஆறுமுகம்!

தமிழக நாட்டுப்புறத்தை அடையாளப்படுத்தக் கூடிய கலைகளில் ஒன்றான வில்லிசைக் கலைஞர். திரையுலகில் தனி இடத்தை வகித்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மூலம் திரைப்படம் வாயிலாக வில்லிசையைப் பரவலாகக் கொண்டு போனவர். வில்லிசையைத் தொலைக்காட்சியில்…

ரஜினி தரிசனம்: ரசிகர்கள் உற்சாகம்!

‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இதன் ஷுட்டிங் முடிந்து விட்டது. இதனை லைகா நிறுவனம்…

சில நிமிடங்களில் ஓர் அனுபவம்!

நேற்று மாலை விருகம்பாக்கத்திலுள்ள டி மார்ட்டுக்கு என் மகளுடன் வீட்டுக்குத் தேவையான சில பொருட்கள் வாங்கச் சென்றிருந்தேன். ரெங்கநாதன் தெருவைப் போலக் கூட்டம். மூச்சு முட்டியது. முதல் தளத்தில் தேவலாம். என் மகள் அங்கே இங்கே அலைந்து பொருட்களை…

பெரியாரின் தொடர்ச்சிதான் கலைஞர்!

- எழுத்தாளர் பவா செல்லதுரை கேரளாவின் தேசாபிமாணியில் கலைஞரின் மறைவையொட்டி நான் (பவா செல்லதுரை) எழுதிய பெரியாரின் தொடர்ச்சி என்ற கட்டுரை கவர் ஸ்டோரியாக வெளியானது. அதன் தமிழாக்கம் இதோ... **** தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணாவுக்குப் பின் வேறெந்த…