மக்கள் திலகத்தை மனதார வாழ்த்திய அன்னை தெரசா!

“அன்னை தெரசா" மலர்ந்த முகத்தோடு இந்த பெயரைச் சொன்னார் எம்.ஜி.ஆர். அது 1984. கொடைக்கானலில் பெண்களுக்கான பல்கலைக்கழகத்தை உருவாக்க, அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். தீவிரமாக திட்டமிட்டுக் கொண்டிருந்தார். என்ன பெயர் வைப்பது அந்தப்…

மரங்கள் – மண் கொடுத்த பரிசு!

மானுட ஆண்மைக்கு மண் கொடுத்த சீதனங்கள் மரங்கள் நாங்கள் சிறகுத் துடுப்புகள் செலுத்திச் செல்கிற படகுப் பறவைகளின் பயணியர் விடுதிகள் எந்தப் பறவைக்கும் இருக்க இடங்கொடுக்கும் பொதுவுடைமை வீடுகள் அதனால்தான்… தராதரம் அறியாத தான்தோன்றிப் பறவைகள்…

பா.ஜ.கவின் சொத்து மதிப்பு ரூ.6 ஆயிரம் கோடி!

நாட்டில் தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்தும், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம், 8 தேசியக்கட்சிகளின் சொத்து மதிப்பு, இருப்பு தொகை, கடன் அளவு குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளது. அதில், பா.ஜ.க, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ்,…

இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் ரஜினி!

தனது சினிமா வாழ்க்கையில் ரஜினிகாந்த் இருமுறை பெரும் சறுக்கல்களை சந்தித்தார். முதல் முறை ‘பாபா’ படத்தின் தோல்வின்போது. அவரே தயாரித்த பாபா படம். அனைத்து ஏரியாக்களிலும் பெரும் தோல்வியைத் தழுவியது. இதனால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு…

தலைமுறைகளை முன்னேறச் செய்யும் பௌத்தம்!

படித்ததில் ரசித்தது: “எனக்கு வயதாகிறது, எனது பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள எனக்கு இளைஞர்களின் உதவி தேவைப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக நான் ஒரு சர்க்கஸ் கூடாரத்தின் மைய தூண் போன்று இருக்கிறேன். நான் விழுந்தால் மொத்த கூடாரமும் விழுந்து விடும்.…

உயிர்ப்புடன் இருப்பதில்தான் வாழ்வின் அர்த்தம் உள்ளது!

பல்சுவை முத்து: வாழ்வின் அர்த்தம் உயிர்ப்புடன் இருப்பதுதான்; இது மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் வெளிப்படையானது; ஆயினும் கூட, ஒவ்வொருவரும் தங்களைத் தாண்டி எதையாவது சாதித்தாக வேண்டும் என்பது போன்ற ஒரு பெரிய பீதியில் உழல்கிறார்கள்!…

புதிய சமுதாயத்தை உருவாக்கும் நல்லாசிரியர்கள்!

ஒரு சமயம் அரிஸ்டாட்டில் தம் மாணவருடன் ஆற்றங்கரைக்கு வந்தார். மாணவர்களை கரையில் நிற்க வைத்தவர், நான் ஆற்றின் அக்கறை வரையில் சென்று ஆற்றில் ஏதாவது சுழல்கள் உள்ளதா என பார்த்து வருகிறேன் என்றார். அவர் ஆயத்தம் கொண்ட சமயம், அவரின் ஒரு மாணவர்…

அறிவை வளர்க்கும் வகுப்பறை!

இன்றைய நச்: உலகில் இரண்டு புனிதமான இடங்கள் உண்டு; ஒன்று தாயின் கருவறை; மற்றொன்று ஆசிரியரின் வகுப்பறை; தாயின் கருவறையில் ஒருவன் உயிர் பெறுகிறான்; ஆசிரியரின் வகுப்பறையில் அவன் அறிவைப் பெறுகிறான்! - டாக்டர். அப்துல் கலாம்

மனதை மடைமாற்றும் வாசிப்பு!

தாய் சிலேட் : ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு நிறையப் படிப்பது மனதை அதன் படைப்பு நோக்கங்களிலிருந்து அதிகம் திசை திருப்புகிறது! - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை யாருடனும் ஒப்பிடாதீர்கள்!

 - இயக்குநர் பி. வாசு வேண்டுகோள் லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி செப்டம்பர் 15ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் டிரெய்லர் கோலாகலமாக…