கனிமவளக் கடத்தல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்!
தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கனிம வளக் கடத்தல் வழக்குகளை விரைந்து முடிக்க அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை பரிந்துரை செய்துள்ளது.
தென்மாவட்டங்களில் சட்டவிரோதமாக மணல் மற்றும்…