தமிழுக்குரிய தலைவிதியா?

“தமிழின் எதிர்காலம் என்ன? சமயத் துறையில் வடமொழிக்கும், அரசியல் துறையில் இந்திக்கும் உலகியல் துறையில் ஆங்கிலத்திற்கும் இடம் அளித்துவிட்டு வீட்டளவில் நின்றுவிடுவதுதான் தமிழுக்குரிய தலைவிதியா? வீட்டளவிலும் பல வேற்றுமொழிச் சொற்களின் கலப்பால்…

சத்தமே இல்லாமல் கலெக்‌ஷன் காட்டிய நாயகன்!

 - நடிகர் முரளியின் நினைவுதினம் இன்று சிவாஜி ரசிகர்கள், எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என்றெல்லாம் பிரிந்து பேசிக்கொள்வார்கள். கமல் - ரஜினிக்கும் இப்படியெல்லாம் இருந்தது. சிவாஜியைப் பிடித்தால் அவரைப் பிடிக்காது என்பார்கள். அவரைப் பிடித்தவர்கள்…

உழைப்பால் உயர்ந்த சின்னப்பா தேவர்!

சாண்டோ சின்னப்பா தேவர் நினைவு நாளின்று (செப்டம்பர் - 08) ஒரு படத்தைத் திட்டமிட்டபடி எடுக்கமுடியுமா? எடுக்கின்ற படத்தை குறுகியகாலப் படைப்பாக தயாரிக்கமுடியுமா? குறிப்பிட்ட நடிகரை வைத்து தொடர்ந்து பல படங்கள் கொடுக்கமுடியுமா? நடிகர்களுக்கும்…

மக்களிடம் சமத்துவம் உண்டாக வேண்டும்!

நினைவில் நிற்கும் வரிகள்: ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும் ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்கணும் (ஓடி ஓடி)  வயித்துக்காக மனுஷன் இங்கே கயித்தில் ஆடுறான் பாரு ஆடி முடிச்சு இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு நான் அன்போட…

போட்டியில் வென்றது யார்?

படித்ததில் ரசித்தது: 1972 ஆம் ஆண்டு வெளிவந்த ‘தெய்வம்’ என்னும் படத்தில் இடம்பெற்ற ‘மருதமலை மாமணியே' பாடல் உருவாக்கத்தின் போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்தப் பாடல் பதிவின்போது கவிஞர் கண்ணாதாசனுக்கும் இசையமைப்பாளர் …

அறிவை அதன் நல்ல விளைவுகளைக் கொண்டே மதிப்பிட வேண்டும்!

பல்சுவை முத்து: அறிவு அதன் நல்ல விளைவுகளைக் கொண்டே மதிப்பிட வேண்டும்; கனிகளை வைத்தே மரம் அறியப்பட வேண்டும்! - பிரான்சிஸ் பேகன்

இந்தியாவா? பாரத்தா? ஏன் இந்தச் சர்ச்சை?

தாய் - தலையங்கம் நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டுக் கொண்டிருக்கிற ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வைத்தியம் பார்க்காமல், அவருடைய பெயரை மாற்றினால் போதும், எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னால் எப்படி இருக்கும்? அதைப் போலத்தான் இருக்கிறது…

தமிழ் குடிமகன் – நாலாபுறமும் விமர்சனக் கணைகள்!

சாதீயத்திற்கு எதிரான ஒரு படத்தை உருவாக்குவதோ, வெளியிடுவதோ, அதன் வெற்றியைச் சுவைப்பதோ எளிதானதல்ல. அதையும் மீறி, அரிதாகச் சில படங்கள் அதனைச் செய்துகொண்டு தான் இருக்கின்றன. அந்த வரிசையில் சமீபத்திய வரவாக அமைந்திருக்கிறது சேரன், ஸ்ரீபிரியங்கா,…