சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆதித்யா எல்-1

- இஸ்ரோ தகவல் ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனின் எல்-1 புள்ளிக்கு வெற்றிகரமாக நகர்த்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 2-ம் தேதி காலை 11.50 மணிக்கு பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் ஆதித்யா எல் 1…

மகளிருக்கு 33 % இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் தாக்கல்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்  நடைபெற்றது. அப்போது, மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரிலேயே இந்த மசோதா…

நடப்பாண்டில் நிகர நேரடி வரி வருவாய் 7 லட்சம் கோடி!

- ஒன்றிய நிதி அமைச்சகம் தகவல் நடப்பு நிதியாண்டின் செப்டம்பா் பாதி வரையிலான காலகட்டத்தில் நாட்டின் நிகர நேரடி வரி வருவாய் 23.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒன்றியஅரசு நேரடி மற்றும் மறைமுக வரி என்னும் 2…

ரசிகர்களின் கண்ணீர் சிவாஜிக்கா, கட்டபொம்மனை கண்முன் நிறுத்தியதற்கா?

நடிகர் திலகம் பற்றி இசைஞானி பகிந்து கொண்ட தகவல்: சிங்கப்பூர் மேடை நிகழ்ச்சி ஒன்றில், சிவாஜி இளையராஜாவை அருகில் அழைத்து இப்படி சொன்னதும் பதறிப் போனாராம் இளையராஜா. ”சில வருடங்களுக்கு முன் சிங்கப்பூரில் ஒரு இசை நிகழ்ச்சியும் அதில் விசேஷமாக…

பொய்க்குள் மறைந்திருக்கும் உண்மை!

பல்சுவை முத்து: உங்களை யாரேனும் குறை சொல்லும்போது அதில் உண்மை இருந்தாலும் ஏற்றுக் கொள்வது மிகவும் கடினமான ஒன்று; ஏனெனில் குறைகளில் மறைந்திருக்கும் உண்மையும் பொய்யாகவே தெரியும்; பாராட்டில் மறைந்திருக்கும் பொய்யும் உண்மையாகவே தெரியும்;…

இருப்பதைக் கொண்டு மகிழ்ந்திரு!

இன்றைய நச்: நம்மிடம் இல்லாத ஒன்றைப் பற்றி கவலைப்படுவதில் அர்த்தமில்லை; காரணம் நம்மிடம் இருக்கும் ஒன்றுக்குத்தான் அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும்! - ஃபிரெட்ரிக் கோனிக்

நிரந்தரமானது என எதுவுமில்லை!

படித்ததில் ரசித்தது: நிழல் என்னுடையது - இங்கே நிற்காதே என்று எந்த மரமும் பேசியதில்லை - யாரையும் தூக்கி வீசியதில்லை; நிலவு என்னுடையது சூரியன் என்னுடையது ஒரு கைப்பிடி ஒளியைக்கூட அள்ளாதே என்று வானம் மிரட்டியதில்லை; பகலிலும்…

1000 ஆண்டுகள் பழமையான ஏலியன்களின் சடலங்கள்!

மெக்சிகோவில் ஏலியன்களைப் போன்ற தோற்றத்துடன் கூடிய பதப்படுத்தப்பட்ட சடலங்கள், காட்சிப்படுத்தப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றனர். இதுதொடர்பான விவாதங்களும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இதுகுறித்து ஒரு செய்தி தொகுப்பு.…

செம்மாப்புத் தமிழர் சிதம்பரச் செம்மல்!

நூல் அறிமுகம்: பெரியவர் வ‌.உ.சி. குறித்து, தனது 93-வது அகவையில் வாழ்வின் முதன்மையான நூலாக 32 சிறப்பு கட்டுரைகள் தொகுத்து சிறப்பாக தந்தளித்திருக்கிறார் புலவர் துரை.மதிவாணன். இவர் வெளியிடும் முதல் புத்தகமும் இதுவே‌. பெரியவர்…

மத்தகம் – புதிரை விடுவிக்கும் தேடல் வேட்டை!

பெருவாரியான மக்களை வெப்சீரிஸ் வசீகரித்துவிட்டதா? தெரியவில்லை. ஆனால், தீவிர சினிமா ரசிகர்கள் பலரை அந்த வடிவம் அடிமை ஆக்கியிருக்கிறது. அதுவே, தமிழ் சினிமா இயக்குனர்கள் பலரை வெப்சீரிஸ் உருவாக்கத்தில் இறங்க வைத்திருக்கிறது. அதிலொன்றாக…