இதிலும் ஒற்றுமையை வெளிப்படுத்திய அஜித், விஜய்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி’ விஜய் ‘லியோ' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்த மாதம் 19 ஆம் தேதி படம் ரிலீஸ். இதனை தொடந்து விஜய்யின் 68-வது படத்தை  ‘மங்காத்தா’ புகழ் வெங்கட் பிரபு இயக்குகிறார். கல்பாத்தி எஸ் அகோரத்தின்…

சித்தா – மிரட்சி அடையவைக்கும் யதார்த்தம்!

சில படங்களைப் பார்க்கும்போது, ‘யதார்த்தத்தில் நடப்பதைக் காட்டியிருந்தால் நல்லாயிருக்கும்’ என்று தோன்றும். சில படங்களைப் பார்க்கையில், நேரில் பார்ப்பது போன்ற உணர்வே நம்மை மிரட்சியில் ஆழ்த்தும். அந்த வித்தியாசத்தை உணர்த்தும் படங்கள்…

உங்கள் மதிப்பை உணருங்கள்!

பல்சுவை முத்து: உங்களால் எதைச் சாதிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களோ அதை வைத்து உங்களை நீங்கள் மதிப்பிடுகின்றீர்கள்; நீங்கள் எதைச் சாதித்தீர்கள் என்பதை வைத்து மற்றவர்கள் உங்களை மதிப்பிடுகிறார்கள்!  - கன்பூசியஸ்

நமது வாழ்வு ஒரு கனவு…!

சீன தத்துவ அறிஞர் ‘லாவோட்சு’வைப் பற்றிய ‘தாவோ தே ஜிங்’ நூல் குறித்து, பேராசிரியர் ம.பெ.சீனிவாசன் 9 பக்க அளவில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதிலிருந்து சில பகுதிகள்… “நம்மில் பலரும் பள்ளிப் பருவத்திலேயே யுவான் சுவாங் என்ற சீன…

மலைகளில் உலா வரும் ‘குதிரை நூலகம்’!

புதிய சிந்தனைகள் தான் இந்த உலகை வாழ்வித்து வருகின்றன. நெருப்பு பிறந்தது முதல் சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது வரை, ஆதி மனிதர்களில் யாரோ சிலரது சிந்தனைகள்தான் அடுத்த தலைமுறையினரின் நாகரிகத்துக்கும் கலாசாரத்துக்கும் விதையிட்டன. அப்படிப்பட்ட…

கவிக்குயில்களின் அரிய சந்திப்பு!

அருமை நிழல்: 36 பிராந்திய மொழிகளில் பல்லாயிரம் பாடல்களை பாடியிருக்கும் லதா மங்கேஷ்கர் இசைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். இவரது கலையுலக வாழ்க்கை 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. நான்கு வயதில் பாடுவதற்கு ஆரம்பித்த இவர், 30…

என் வாழ்க்கைக்கு வழிகாட்டியவர் கலைவாணர்!

- நகைச்சுவை நடிகர் கே.ஏ. தங்கவேலு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நாடகக் குழுவில் பட்டை தீட்டப்பட்டவரான கே.ஏ. தங்கவேலு, நகைச்சுவை நடிப்பிலும், குணச்சித்திர நடிப்பிலும் கொடி கட்டிப் பறந்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் நடித்த பல…

மந்த்ராலயம் சென்ற ராகவா லாரன்ஸ்!

லைக்கா சுபாஷ்கரன் தயாரிப்பில் இன்று வெளியாகியுள்ள 'சந்திரமுகி 2' திரைப்படம், மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அப்படத்தின் நாயகனான ராகவா லாரன்ஸ் மந்த்ராலயம் சென்று ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளை தரிசித்திருக்கிறார். தமிழ்த் திரையுலகின்…

உயர்வு தாழ்வின்றி ஒன்றாய் உறங்குமிடம்!

நினைவில் நிற்கும் வரிகள்: * சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே... ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் தீயோர் என்றும் பேதமில்லாது எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு தொல்லையின்றியே தூங்கிடும் வீடு உலகினிலே இதுதான்..…