பாதை எதுவென்று தெரியாமல் பயணிக்கிறோம்!

படித்ததில் ரசித்தது : எத்தனை வகையான பாதைகள்; ஆனால் ஒரே ஒரு பாதை மட்டும் காணோம்; இதயத்திற்கு போகும் பாதை; அதனால் தான் மனிதன் இன்னும் ஊர் போய் சேரவில்லை! - அப்துல் ரகுமான்

தமிழுக்‍குப் பெரும் தொண்டாற்றிய வீரமா முனிவர்!

மறை பரப்ப வந்த இடத்தில் தமிழ் மணம் பரப்பிய வீரமா முனிவர்: தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ! என பல நூற்றாண்டுகளுக்‍குப்…

நாடகத் தலைப்பிலும் தமிழ் உணர்வு!

படித்ததில் ரசித்தது: ‘நடிப்பிசைப் புலவர்’ என்றழைக்கப்பட்ட கே.ஆர்.ராமசாமி 1960 நவம்பர் மாதம் 25 ஆம் தேதி மாயவரத்தில் நடந்த பொருட்காட்சியில் நடத்திய நாடகத்தின் தலைப்பு - ‘தமிழ் வாழ தலை கொடுத்தான்’. நாடகத் தலைப்பிலும் தமிழுணர்வு…

எனக்குத் தலைவர் பெரியார்தான்!

- லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் நான் என்றும் சுயமரியாதைக்காரன். 'சம்பூர்ண இராமாயணம்' திரைப்படம் எடுக்கும்போது என்னை பரதன் வேடத்தில் நடிக்க அழைத்தார்கள். நான் மறுத்துவிட்டேன். 'ஏன் நடிக்க மறுக்கிறீர்கள்?' - என்று கேட்டார்கள். நான்,…

எனக்கொரு கனவு உண்டு!

 - எழுத்தாளர் தீபா ஜானகிராமன் கடந்த நவம்பரில் எனது இணையதளத்தினைத் தொடங்கினேன். இந்த ஒரு வருடத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறேன். யார் வாசிக்கிறார்கள், எண்ணிக்கை என்பதை மனதில் இருத்தக் கூடாது என்பது நோக்கமாகவே இருந்தது.…

கார்த்தியைப் பிடிக்கும் அனைவருக்கும் ஜப்பான் பிடிக்கும்!

ஜப்பான் திரைப்படத்தின் இயக்குனர் ராஜு முருகனிடம் எடுக்கப்பட்ட சிறப்புப் பேட்டி. இந்தப் படம் எப்படி உருவானது? இந்தப் படம் கண்டிப்பாக இதுவரைக்கும் நான் எடுத்த படங்களிலிருந்து வித்தியாசமானது. முழுக்க முழுக்க ஜாலியான ஒரு படமாக இருக்கும்.…

இயற்கையுடனான தொடர்பைப் புதுப்பித்துக் கொள்வோம்!

ஜப்பான் எப்போதுமே நமக்கு வியப்பின் நகரம் தான். ஜப்பானின் ஒழுங்கு, கடமை, சுறுசுறுப்பு, தூய்மை என பல மெச்சும் தகவல்கள் நம்மை கடந்து சென்றிருக்கும். இந்த புத்தகத்தில் ஜப்பானில் உள்ள ஓக்கினாவா (Okinawa) உடல் நலத்தின் உலகத் தலைநகரம் என்று…

மனசுக்கு மேக்கப் போட்டு நடிப்பவர்கள் நகைச்சுவை கலைஞர்கள்!

சாமி-1 படத்தின் படப்பிடிப்பு எங்கள் ஊரில் நடந்து வந்தது. "சார் எங்க வீட்டுக்கு காபி சாப்பிட வருவீகளா?" வெள்ளந்தியா எங்கள் தெருவில் ஒருவர் நடிகர் விவேக்கிடம் கேட்டார். அட, அவ்வளவு தானே? வாங்க போவோம் என்று அடுத்த தெருவிலிருந்து கிளம்பி…