பாவேந்தரும் கதை மன்னனும்!

{முன் குறிப்பு: 1980-களின் பிற்பகுதியில் வார இதழ் ஒன்றில் இந்தக் கட்டுரை வந்தபோது இந்தப் புகைப்படம் வெளியாகவில்லை} படத்தின் பிரதி கூட தன்னிடம் இல்லை என்றும் அவசியம் என்றால் திருவல்லிக்கேணி பாண்டியன் ஸ்டூடியோவில் கேட்டு வாங்கிக் கொள்ளலாம்…

டாப் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் சினேகா!

தெலுங்கை தாய்மொழியாக கொண்ட நடிகை சினேகா, துபாயில் பிறந்து வளர்ந்தவர். தமிழகத்துக்கு அவர்கள் குடும்பம் குடிபெயர்ந்த பிறகு 'இங்கணே ஒரு நிலாபக்‌ஷி' என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். தமிழ் சினிமாவில் 2001ம் ஆண்டு…

உலகக் கோப்பையில் ரோகித் சர்மாவின் சாதனைகள்!

2023-க்கான ஐசிசி உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் நேற்று (அக்டோபர்-11) நடைபெற்ற 9-வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா 2வது வெற்றியைப் பதிவு செய்தது. டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில்…

குழந்தைகளைக் கவர விரும்பும் அமீர்கான்!

உலகளவில் இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த இந்தியத் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்தது அமீர்கான் நடித்த ‘டங்கல்’. அதன்பிறகு, அவர் நடித்த ‘சீக்ரட் சூப்பர் ஸ்டார்’ ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றது. ஆனாலும் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்’,…

கண்ணூர் ஸ்குவாட் – யூகிக்க முடியாத தேடல் வேட்டை!

கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக, மலையாளத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் மம்முட்டி. மோகன்லால் மற்றும் அவரது போட்டியாளர்களாகத் திகழ்ந்த பலர் அந்த ஓட்டத்தில் இருந்து விலகியபோதும், ஓய்வுற்றபோதும், இன்றும் இருவரது…

மக்களிடம் அமோக வரவேற்பு பெற்ற இறுகப்பற்று!

தற்போது திருமண உறவுகளில் இருக்கும் நுணுக்கமான பிரச்சினைகள் பற்றிப் பேசுகிறது இறுகப்பற்று திரைப்படம். விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ராமா ஸ்ரீநாத், விதார்த், அபர்னதி, ஸ்ரீ மற்றும் சானியா ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவராஜ் தயாளன்…

ரூ.3000 கோடிக்கு ஆசைப்படும் அட்லீ!

தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்து, அறிமுகமான படம் தொடங்கி தொடர்ச்சியாக வெற்றிப்படங்கள் கொடுத்த இயக்குநர்கள் இரண்டு பேர். ஒருவர் - பாரதிராஜா. அவர் அடுத்தடுத்து உருவாக்கிய 16 வயதினிலே, கிழக்கே போகும் ரெயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய…

எதிலும் நிதானத்தோடு செயல்படுவோம்!

இன்றைய நச்: அன்போடு கேட்க வேண்டும்; புத்திசாலித்தனத்தோடு பதில் சொல்ல வேண்டும்; நிதானத்துடன் யோசிக்க வேண்டும்; பாரபட்சம் இன்றி தீர்ப்பு வழங்க வேண்டும்! - சாக்ரடீஸ்