உழைப்பில் கிடைக்கும் ஊதியமே ஆகச் சிறந்தது!

பல்சுவை முத்து: உங்கள் தட்டில் உணவைக் கொண்டு வரும் எந்த ஒரு நேர்மையான வேலையைப் பற்றியும் நீங்கள் ஒருபோதும் வெட்கப்பட வேண்டாம். யாராவது பணம் தருவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருப்பதைவிட நேர்மையாக உழைத்து வரும் சிறிய சம்பளம் ஆகச்…

நாமும் வி.பி.சிங் குடும்பத்தினர் என்பதில் பெருமையே!

- முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள தையா என்கிற ஒரு ராஜ குடும்பத்தில் 1931-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி பிறந்தார். மண்டா சமஸ்தானத்தின் மன்னர் ராஜ்பகதூர், தனது வாரிசாக சிறு வயதான வி.பி.சிங்கை…

ஒரு எழுத்தாளன் எப்படி இருக்க வேண்டும்?

எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் பதில்: ****** கேள்வி: உண்மையான எழுத்தாளனுக்கு இருக்கவேண்டிய தகுதி என்ன? இருக்கக் கூடாத பண்புகள் எவை?” எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பதில்: ”உண்மையான எழுத்தாளன் என்று கேட்பதால், நானும் உண்மையாகப் பேச வேண்டும்.…

குய்கோ – நீரோடை போன்ற திரைக்கதை!

வெகு யதார்த்தமான கதாபாத்திரங்களையும் களங்களையும் காண்பிக்கும் சில மலையாளத் திரைப்படங்கள் போலத் தமிழிலும் படைப்புகள் காணக் கிடைக்குமா? இந்தக் கேள்விக்கு அவ்வப்போது பதிலளித்து வருகிறது தமிழ் திரையுலகம். அந்த வரிசையில் மேலும் ஒன்றாகச்…

எண்ணத்தில் உயர்வு தேவை!

இன்றைய நச்: உன்னை ஜெயிக்க யாரும் பிறக்கவில்லை என நினைத்துக் கொள்ளாதே; எல்லோரையும் ஜெயிக்க நீ பிறந்திருக்கிறாய் என்று நினைத்துக் கொள்! - நெப்போலியன்

சுடுமண் கலைப் படைப்புகளை வாங்குவோம்!

- எழுத்தாளர் இந்திரன் பிளாஸ்டிக் பானைகளின் வரவு கிராமத்து குயவனின் கையிலிருந்து பானை வனையும் கலையைப் பிடுங்கிக் கொண்டது. களிமண்ணைக் கையினால் பிசைந்து ஒன்றைப் படைக்கும் மகிழ்ச்சியை குயவனின் கையிலிருந்து பிடுங்கி விட்டது பிளாஸ்டிக்…

80ஸ் பில்டப் – செல்லரித்த புகைப்படம்!

சந்தானம் படம் என்றதுமே, என்னென்ன நினைவுக்கு வரும். அவரைப் போலவே, பல்வேறு பாத்திரங்கள் ‘கலாய்த்தல்’ பாணியில் வசனம் பேசும் குறிப்பிட்ட இடைவெளியில் சிரிக்கும் அளவுக்கு ‘காமெடியாக’ காட்சிகள் இருக்கும். வித்தியாசமான நடிப்பைக் கொண்ட சில கலைஞர்கள்…

கொல்லப்படாத மனிதர்களைத் தெரிந்துகொள்வோம்!

கர்ணன், பரியேரும் பெருமாள், மாமனிதன் என தன் திரைப்படங்களின் கதாபாத்திரங்களில் பல்வேறுபட்ட மனிதர்களைக் காட்டிய திரைக் கலைஞன் மாரி செல்வராஜ். அவர் எழுதிய நூல் 'தாமிரபரணியில் கொல்லபடாதவர்கள்'. தன் இளம்பருவம் முதல் தான் சந்தித்த, உடன் வாழ்ந்த…

புத்தகங்கள் நேசிக்கக் கற்றுத் தருகின்றன!

பல்சுவை முத்து: புத்தகங்கள் அமைதியை, சகிப்புத்தன்மையை, காத்திருத்தலை... இப்படி எல்லாப் பிரச்சனைகளுக்கும் அப்பால் மனிதர்களை நேசிக்க புத்தகங்களே கற்றுத் தருகின்றன! - எஸ்.ராமகிருஷ்ணன்