பவா செல்லதுரை மீதான உளவியல் வன்முறை!

- எழுத்தாளர் பாஸ்கர் சக்தி பவா செல்லதுரைப் பற்றி முகநூலில் ஏகப்பட்ட விவாதங்கள். ஒரு தனி மனிதரைப் பற்றி இந்த அளவுக்கு பேச்சு இருப்பது வியப்பு. முன்பு ஊர்களில் திண்ணையில் அமர்ந்து பொரணி பேசுவார்கள். ஃபேஸ்புக் இப்போது உலகளாவிய பொரணி பேசும்…

அக்கு – ரசிக வெறிக்கான சத்தியசோதனை!

’குறைஞ்ச பட்ஜெட்ல ஒரு படம் எடுக்கணும்.. ஏதாவது சப்ஜெக்ட் இருக்கா’ ‘அதுக்குதான் பேய்க்கதைகள் நிறைய கைவசம் இருக்கே.. அதுல ஒண்ணை அடிச்சு விட்டுரலாம்’ ’அதுக்காக முழுக்க ஹாரர் படம் மாதிரி இருந்துடக் கூடாது. நடுநடுவுல ஆக்‌ஷன், த்ரில்லர்,…

மனிதக் குரல் ஏற்படுத்தும் பரவசம்!

- எழுத்தாளர் சுந்தர ராமசாமி பரண் : “உற்றுக் கவனிக்க வேண்டும். உற்றுப் பார்க்க வேண்டும். உற்றுக் கேட்க வேண்டும். இது இயற்கையான காரியமாக, மனத்தில் ஒழுகிக் கொண்டு இருக்க வேண்டும். கரையோர மரங்களைத் தன்னில் பிரதிபலிக்க நதி என்ன ஆயாசம்…

எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்?

படித்ததில் ரசித்தது: எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்? பாதத்தின் விளிம்பிலிருந்துதானா? அல்லது அதன் அடியிலிருந்தா? பூமியில் காலூன்றி நிற்கும்போது நிழல்மேல்தான் நிற்கிறோமா? காலைத் தூக்கிப் பார்க்கலாம்தான் அந்த யோசனையை நான் ஏற்கவில்லை…

நட்பில் நெகிழ்வு அதிகம்!

வாசிப்பின் சுகந்தம்: உறவை விட, நாமே உருவாக்கிக் கொண்ட நட்பில் நெகிழ்வு அதிகம். மனது நிறையும் தருணங்களும் அதிகம். அந்தந்த வயதின் உயரத்திற்கேற்ப, முதிர்ச்சிக்கேற்ப நட்பும் வாய்க்கிறது. அம்மாதிரியான நட்பைக் காலத்தின் போக்கில் பின்னகர்ந்து…

நயன்தாராவின் மண்ணாங்கட்டி படப்பிடிப்பு தொடக்கம்!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. 'மண்ணாங்கட்டி சின்ஸ் 1960' என்று பெயர் வைக்கப்பட்டுள்ள புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். இவருடன் யோகிபாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர…

ரத்தம் தெறிக்கும் வன்முறை தேவையா?

சமீப காலமாக ரத்தம் தெறிக்கும் சண்டை படங்களே அதிகம் வருகின்றன. முன்பெல்லாம் அனைத்து வயதினரும் கண்டுகளிக்கும் வகையில் 'யு' சான்றிதழ் படங்களாக வந்தன. தற்போது முன்னணி கதாநாயர்களில் இருந்து இளம் நடிகர்கள் வரை அனைத்துப் படங்களிலும் வன்முறைக்…

எம்.ஜி.ஆர்: கலைத் துறையின் ஒளிமிகுந்த சுடர்!

கலைஞர் கருணாநிதி புகழாரம் அண்மையில் விகடன் வெளியிட்ட ‘கலைஞர் - 100: விகடனும் கலைஞரும்’ நூல் சமகாலத்தின் வரலாற்று ஆவணம். திருக்குவளை பிறப்பு துவங்கி, மெரினா வரை அந்தந்த காலகட்டம் சார்ந்த அரிய புகைப்படங்களுடன் கூடிய தொகுப்பு. வாசிப்பின் ருசி…

பெண்ணின் வலியை அவளது பார்வையில் சொல்லும் இந்திர நீலம்!

இந்திர நீலம் என்னும் இந்த சிறுகதைத் தொகுப்பில், மொத்தம் 8 சிறுகதைகள் உள்ளன. கவிஞர் அ. வெண்ணிலாவின் இந்தத் தொகுப்பு பெண்களின் உடல் சார்ந்த தேவைகளைப் பற்றிய நூல்களில் ஒன்று. ‘கழிவறை இருக்கை’ போல கட்டுரைகளாக அல்லாமல் நாம் பரவலாக கேள்விப்பட்ட…

நல்ல கதாப்பாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன்!

கேரளாவைச் சேர்ந்த நித்யாமேனன் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார். அனைத்து மொழி நடிகர்களுடனும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் அண்மையில் நித்யாமேனன் அளித்துள்ள ஒரு பேட்டியில், "என்…