இந்து முஸ்லிம் ஒற்றுமை குறித்து மகாகவி பாரதி!
அ. மார்க்ஸ்
சுதந்திரத்திற்கு முந்திய இந்தியாவில் இந்து முஸ்லிம் மோதல்கள் குறித்து தனது ‘இந்தியா’ நாளிதழில் மகாகவி பாரதி எழுதிய ஒரு குறிப்பு குறித்து.
கி.பி 1909 தொடக்கத்தில் “பெங்காளத்தில் (வங்கத்தில்) நடந்து வந்த இந்து - முஸ்லிம்…