இந்து முஸ்லிம் ஒற்றுமை குறித்து மகாகவி பாரதி!

அ. மார்க்ஸ் சுதந்திரத்திற்கு முந்திய இந்தியாவில் இந்து முஸ்லிம் மோதல்கள் குறித்து தனது ‘இந்தியா’ நாளிதழில் மகாகவி பாரதி எழுதிய ஒரு குறிப்பு குறித்து. கி.பி 1909 தொடக்கத்தில் “பெங்காளத்தில் (வங்கத்தில்) நடந்து வந்த இந்து - முஸ்லிம்…

பரவும் டெங்கு காய்ச்சல்: கவனம் தேவை!

மழைக்காலம் என்றாலே விதவிதமான காய்ச்சல்கள் பரவ ஆரம்பித்து மருத்துவமனைகளில் கூட்டம் கூடிவிடும். தற்போதும் சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் பரவலாக‍க் காய்ச்சல், திரும்புகிற இடங்களில் எல்லாம் இருமல் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. பத்து…

ஒரே நாளில் ஹீரோவாக மாறிய ‘எலி வளை’ சுரங்கத் தொழிலாளர்கள்!

உத்தராகண்டில் சில்க்யாரா- பர்கோட் இடையே அமைக்கப்பட்ட சுரங்கப் பாதையில் கடந்த 12-ம் தேதி எதிர்பாராதவிதமாக மண் சரிவு ஏற்பட்டது. இதில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கப் பல்வேறு திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டன. முதல்கட்டமாக…

‘காதல் ஒரு உயிர்ப்பிக்கும் சக்தி’ எனும் ஜோ!

பள்ளி, கல்லூரிக் காலத்து காதலைச் சொல்லும் படங்கள் இளைய தலைமுறையினரை எளிதாக ஈர்க்கும். ‘கல்யாணப்பரிசு’ க்கு முன் தொடங்கி ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘பன்னீர் புஷ்பங்கள்’, ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல்’, ‘வாரணம் ஆயிரம்’ என்று தொடரும் அந்த வரிசையில்…

நகைச்சுவைக்கென தனி இடத்தைப் பெற்றுத் தந்தவா் கலைவாணர்!

- அறிஞா் அண்ணா * கலைவாணர் சிலையைத் திறந்து வைத்து, 1969 ஆம் ஆண்டில் முதலமைச்சர் அண்ணா பேசினார். அப்போது, அவர் கூறியதாவது: "கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு இன்று தி.மு.க. அரசு விழா நடத்துகிறது. புரட்சி நடிகர் ராமச்சந்திரன் இங்கு…

பறந்து கொண்டே இருக்கும் விஜய்!

'லியோ’ படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க, வெங்கட் பிரபு இயக்குகிறார். மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஒரு காலத்தில் ஹீரோவாக கொடிகட்டி பறந்த பிரசாந்த், பிரபுதேவா,…

நீங்க தான் ஒரிஜினல்; நாங்கள் நகல்!

- சிவாஜியிடம் சொன்ன நாதஸ்வரக் கலைஞர்கள் சேதுராமன்-பொன்னுசாமி நாதஸ்வரத்தை மக்கள் மத்தியில் வெற்றிகரமான கொண்டு சென்ற கலைஞர்களாக டி.என்.ராஜரத்தினம் துவங்கி காருகுறிச்சி அருணாசலம், நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் என்று நீள்கிற வரிசையில் முக்கியமான…

அரசியல்வாதிகள் எப்படி இருக்க வேண்டும்?

பரண் : “கலைஞர்களுக்குத் தனிமை அவசியம். ஆனால் ஒரு அரசியல்வாதிக்கோ தனிமை கூடவே கூடாது. படைப்பாளிகள் தனிமையில் இருக்கும்போதே மகத்தான இலக்கியத்தைப் படைக்கிறார்கள். அரசியல்வாதிகளோ மக்களோடு இருந்தே மகத்தான பணிகளை மேற்கொள்ள வேண்டும்” - லெனின்

குய்கோ-திரைப்படத்திற்கு இப்படியொரு எதிர்வினை!

சமீபகாலத்தில் பெரும் ஆரவாரமான ‘மார்க்கெட்டிங்' உத்திகளுடனும், திரையரங்க ஆக்கிரமிப்புகளுடனும் வெளியாகும் வணிகமயமான படங்களால் அசலாகவே நம் வாழ்வைப் பிரதிபலிக்கும் விதத்தில் எடுக்கப்படும் படங்கள் திரையிடப்படுவதற்கே படாதபாடு பட…