உலகக் கோப்பை: 4-வது வெற்றியைப் பதிவு செய்த இந்தியா!

நடப்பாண்டுக்கான உலகக் கோப்பைத் தொடருக்கான லீக் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. இதில், இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி புனேவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில்…

திரைப்படம் பார்ப்பது ஆபத்தை நெருங்கும் சாகசமா?

ஜும் லென்ஸ்: வியப்பாக இருக்கிறது. அதே சமயத்தில் அதிர்ச்சி தரப்பட்ட அளவிலும் இருக்கிறது - தமிழ் நாட்டில் திரைப்படத்தை பார்ப்பதற்கென்று உருவாகியிருக்கிற ரசிகர்களின் மனநிலையைப் பார்க்கும்போது. முன்பு திரைப்படத்தை ரசித்து பார்ப்பதற்கென்றே ரசனை…

சிந்தையும் செயலும் ஒன்றென வாழ்ந்த ஏவிபி ஆசைத்தம்பி!

- வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன். இந்த (2023) ஆண்டு, மறைந்த ஏவிபி ஆசைத்தம்பியின் நூற்றாண்டாக நினைவு கூரப்படுகிறது. தி.மு.க-வின் முன்னணித் தலைவரில் ஒருவராகிய ஏவிபி ஆசைத்தம்பி துவக்கத்தில் விருதுநகர் நகர்மன்ற உறுப்பினராக இருந்தவர்.…

அன்பான உள்ளம் வேறுபாடு பார்க்காது!

பல்சுவை முத்து: நம் சொந்த வாழ்க்கையில் மட்டும் நமக்கு அக்கறை இருந்தால் நாம் வாழ முடியாது. உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் ஒருவருடன் ஒருவர் தொடர்புடையவர்கள். ஒரு நாட்டில் நடப்பது மற்ற நாடுகளை பாதிக்கும். மனிதர்கள் தங்களை தனிமனிதர்களாக…

தன்னம்பிக்கை தரும் கல்வியே இன்றைய தேவை!

படித்ததில் ரசித்தது: கல்வி என்பது பாடப்புத்தகத்தில் உள்ளதை அப்படியே மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்குவதல்ல. மாறாக மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்துவது. ஒருமுறை வள்ளலார் அவர்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது அவரது ஆசிரியர்…

நான் பெறாத அந்தப் புள்ள நீதாம்பா…!

மூதாட்டியின் பதிலால் நெகிழ்ந்த எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்த ‘மாட்டுக்கார வேலன்’ படத்தில் இடம் பெற்ற ‘பூவைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா?...’ பாடல் காட்சி வைகை அணையில் படமாக்கப்பட்டது. அப்போது எம்.ஜி.ஆரை பார்க்க…

ஜோதிகா எனும் நடிப்பு ராட்சசி!

தமிழ் சினிமா ரசிகர்களுக்குப் பிடித்த நட்சத்திரங்களை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடைத்துவிட முடியும். நிறம், உயரம், உடல்வாகு, முக வசீகரம் ஆகியவற்றோடு ரசிகர்களைக் கவரும் நடிப்பு என்று அதற்குப் பல காரணிகளும் உண்டு. அந்த அளவீடுகளுக்கு…

தோட்டியின் மகனுக்கு மோகன் என்று பெயரா?

சாதி அமைப்பு குறித்துக் கேள்வி எழுப்பும் நூல்: "ஒரு சாதி இந்துவுக்குப் பிறந்த குழந்தை, நீதிபதி ஆவதற்கான கனவைக் கொண்டிருக்கிறது. ஆனால், தோட்டியின் குழந்தையோ இன்னொரு தோட்டியாவதற்கான கொடூர யதார்த்தத்தைக் கொண்டிருக்கிறது" - பீமாராவ் ராம்ஜி…