மனம் அது செம்மையானால்?

மனம் என்பது என்ன? அது எப்படிச் செயல்படுகிறது? மனத்தை எப்படிச் செம்மையாக்குவது? மனத்தின் நோய் எது? அதிலிருந்து எப்படி விடுபடுவது? ஒருவர் இறந்துவிட்டால் அவருடைய மனம் என்னவாகும்? இத்தனை கேள்விகளுக்கும் தத்துவரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும்…

மொரிசியசில் அதிகம் வளர்க்கப்படும் லிச்சிப் பழ மரங்கள்!

ஆவணப் பட இயக்குநர் சாரோன் செந்தில்குமார், சமீபத்தில் மொரிசியசு நாட்டுக்குச் சென்றுவந்த பயண அனுபவக் குறிப்பு. இருபது அல்லது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் தமிழக கிராமங்களில் மாட்டுத் தொழுவமோ ஆட்டுப் பட்டியோ இல்லாத வீடுகள் குறைவாகவே…

‘விடாமுயற்சி’க்காக எடை குறைத்த அஜித்!

துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார், அல்டிமேட் ஸ்டார் அஜித். லைகா நிறுவன தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். அர்ஜுன், ப்ரியா பவானி ஷங்கர்,…

பெரும் கனமழை இனியாவது யோசிக்க வைக்குமா?

பல ஆண்டுகளுக்குப் பிறகு பெருமழை பெய்து தீர்த்திருக்கிறது. சென்னை போன்ற பெரு நகரங்களில் மழையினால் உருவான பாதிப்புகளே பெரும்பாலும் ஊடகங்களில் பிரதானப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதிலும் சென்னையில் வழக்கமாக மழை வந்தாலே பாதிக்கப்படும் வட சென்னை…

நம்பினால் நனவாகும் கனவு!

இன்றைய நச்: உங்களால் ஒன்றை கற்பனை செய்ய முடியும் என்றால், அதை உங்களால் அடைய முடியும்; உங்களால் ஒன்றை கனவு காண முடியும் என்றால், அதுவாகவே உங்களால் ஆக முடியும்! - வில்லியம் ஆர்தர் வார்டு

புத்தகங்களை இழந்தோம்

சமீபத்தில் ஏற்பட்ட கடும் புயல் மழையால் எங்கள் தேசாந்திரி பதிப்பகத்தின் குடோனுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. காலை ஐந்து மணி முதல் புத்தகங்களை வேறு இடத்திற்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டோம். கடும் மழையின் காரணமாக வாகனம் எதுவும்…

தூதா – பத்திரிகையுலகின் பாதுகாவலன்!

பத்திரிகை, தினசரி, தொலைக்காட்சி, வானொலி, திரைப்படம் போன்ற ஊடகம் தொடர்பான படைப்புகள் பெரிதாக வரவேற்பைப் பெறாது என்ற எண்ணம் திரையுலகில் இன்றும் உயிர்ப்புடன் உள்ளது. ஊமை விழிகள் போன்ற படங்களில் ஊடக உலகம் சிறிய அளவில் காட்டப்பட்டதுண்டு. அதனை…

பௌத்தத்தை நிலைநாட்ட அனைத்தையும் தியாகம் செய்வோம்!

புரட்சியாளர் அம்பேத்கர் “எனது மக்கள் பௌத்தத்தை நிலைநாட்ட அனைத்தையும் தியாகம் செய்வார்கள் என நான் நம்புகிறேன்” - இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன் அம்பேத்கர் கூறிய வார்த்தைகள் இவை. உடல் ஒத்துழைக்காத நிலையில், இந்தியா முழுதும் பயணித்து…

இந்தியா கூட்டணியை சிதைத்த காங்கிரஸ்!

மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று கூடி ’இந்தியா’ கூட்டணியை உருவாக்கின. பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், இந்தக் கூட்டணியை உருவாக்க முன் முயற்சிகளை மேற்கொண்டார். எதிர்க்கட்சித் தலைவர்களை அவரவர்…