அத்தனை உணர்வுகளையும் கவிதைக்குள் வைத்த வித்தைக்காரன்!

தமிழுலகில் பாரதி எனும் கவிஞனுக்குப் பிறகு உலகெங்கும் ஒலித்த தமிழ்க் குரல்கள், இன்னொரு கவிஞனை கொண்டாடியது என்றால் அது கண்ணதாசனாகத்தான் இருக்கும். கண்ணதாசனுக்கு முன்னதாகவும் எத்தனையோ கவிஞர்கள் சினிமாவில் பாட்டெழுதியிருக்கிறார்கள். ஆனால்,…

வழிகாட்டுபவரே தலைவர்!

பல்சுவை முத்து: வழியை அறிந்தவராகவும் அந்த வழியில் செல்பவராகவும் மற்றும் வழிகாட்டுபவராகவும் இருப்பவரே தலைவர்! - ஜான் சி மேக்ஸ்வெல்

அப்படி என்ன சொன்னார் கலாமின் தந்தை?

படித்ததில் ரசித்தது: பலத்த அடி பலமுறை விழுந்தது அப்துல் கலாமுக்கு! அடி விழுந்த கன்னத்தை தடவியபடி அசையாமல் நின்றார் கலாம். அப்போது அவருக்கு வயது 11. அப்துல் கலாமை அடித்தவர் அவரது அப்பாதான்! எதற்காக? அதை அப்துல் கலாமே இப்படிச் சொல்கிறார்:…

‘ரத்தக் கண்ணீர்’ வெளிவந்து 70 ஆண்டுகள்!

எம்.ஆர்.ராதா நடித்து வெளிவந்த ‘ரத்தக் கண்ணீர்’ படம் வெளியாகி 69 ஆண்டுகள் கழிந்து 70 ஆம் ஆண்டு துவங்கி விட்டது. வெளிவந்த காலக்கட்டத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய ‘ரத்தக் கண்ணீரை’ நாடகமாகத் தமிழகத்திலும், மற்ற நாடுகளிலும்…

தீவிர கவனத்துடன் இருக்கும் ஒரு மனம்…!

இன்றைய நச்: தீவிர கவனத்துடன் இருக்கும் ஒரு மனம் எந்தச் சிதைவும் இல்லாமல், எந்த எதிர்ப்பும் இல்லாமல், மிகத் தெளிவாகக் கவனிக்க முடியும்; தேவைப்படும்போது திறமையாகவும் தெளிவாகவும் செயல்பட முடியும்! - ஜே.கிருஷ்ணமூர்த்தி

வறுமை தந்த நேர்மை!

என் கணவரின் இரண்டு பால்ய நண்பர்கள் டிபார்ட்மெண்டில் என்னுடன் பணிபுரிகின்றனர். வேறு வேறு ஸ்டேஷன்களில் அவர்கள் பணிபுரிந்தாலும் ஏதாவது அலுவலாக அவர்கள் இருக்கும் பகுதிக்குச் செல்லவேண்டி இருந்தால் மிக கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்வார்கள்.…

நடிகராகிறார் தோழர் முத்தரசன்!

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கதைக்களத்தில் தயாராகும் திரைப்படத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நடிக்கிறார். இயக்குநர் விஜயகுமார் இயக்கும் இந்தத் திரைப்படம் அரிசி விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கதைக்களமாகத்…

இசைஞானி வீட்டில் நவராத்திரி விழா தொடங்கியதன் பின்னணி!

நவராத்திரி என்று வந்து விட்டாலே இசைஞானியின் வீடு விதவிதமான கொலு பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பிக்கப்படும். அங்கு கூடிய அனைவருக்கும் பூஜை, புனஸ்காரங்களுக்குப் பின் பிரசாதம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தனது குடும்பம் இந்த…

ஒற்றுமைக்குச் சான்றாக இருந்த மருது பாண்டியர் ஆட்சி!

இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார் சேர்வை என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748 டிசம்பர் 15 இல் மகனாகப் பிறந்தவர்…