அத்தனை உணர்வுகளையும் கவிதைக்குள் வைத்த வித்தைக்காரன்!
தமிழுலகில் பாரதி எனும் கவிஞனுக்குப் பிறகு உலகெங்கும் ஒலித்த தமிழ்க் குரல்கள், இன்னொரு கவிஞனை கொண்டாடியது என்றால் அது கண்ணதாசனாகத்தான் இருக்கும்.
கண்ணதாசனுக்கு முன்னதாகவும் எத்தனையோ கவிஞர்கள் சினிமாவில் பாட்டெழுதியிருக்கிறார்கள். ஆனால்,…