தணியாத பேராசை துன்பத்தையே தரும்!

பல்சுவை முத்து: "நம் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் கொள்ளைக் கொள்ளும் இந்த நிலையிலா இன்பங்கள் உலகில் மாயை போன்றவை. மனித மனத்திற்கு, மேலும் மேலும் இதயத்தில் ஆசையை இறுத்துகிற மனத்திற்கு வெறியூட்டுபவை. வான்புகழுற்றவனேயானாலும் அவாவுக்குப்…

எதையும் கடந்து போகும் அனுபவம் தேவை!

- சொல்லாததும் உண்மை நூலில் நடிகர் பிரகாஷ்ராஜ் திரையில்தான் நடித்துக் கொண்டிருக்கிறார். நிஜத்தில் நிதர்சனமான மனிதராய் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது பிரகாஷ்ராஜ் எழுதிய சொல்லாததும் உண்மை நூலின் மூலம் தெளிவாகிறது. உண்மையைச் சொல்வதற்காக…

கடிகாரத்தில் ஓடுவது முள் அல்ல; நம் வாழ்க்கை!

படித்ததில் பிடித்தது: உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான ‘வாரன் பபேட்’ நமக்குக் கூறும் அறிவுரைகளில் சில... 1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள். (ஒன்று நஷ்டமானாலும்,…

சர்ச்சைகளில் சிக்கும் விநாயகன்: இது தொடர்கதையா?

பிரபல்யம் என்பது கண்ணாடிக் கூண்டுக்குள் அடைந்து கிடப்பது போன்றது. பிரபலங்களைப் பற்றிய ‘நெகட்டிவ்’ தகவல்கள் வெளிவரும்போது, அது நமக்குத் தெரியவரும். எல்லாக் காலத்திலும் இதற்கு உதாரணங்கள் உண்டு. அந்த வரிசையில் சமீபத்திய வரவாகியிருக்கிறது…

இனிஷியல் வைத்து அழைக்கும் வழக்கம் வந்தது எப்படி?

கம்யூனிஸ்ட் தலைவர்களை முழுப்பெயருடன் அழைக்காமல் அவர்களது ஆங்கில இனிஷியல்களையே பயன்படுத்தவது ஏன் என்று பலரும் கேட்கிறார்கள். கட்சி தடைசெய்யப்பட்டு அடக்குமுறைக் காலங்களில் ரகசியமாய் பெயர் வைத்துக் கொள்வதுண்டு. கட்சித் தோழர்களிடமும் பெயர்…

தமிழகத்தில் காமராஜரோடு கரைந்த காங்கிரஸ்!

'எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேனே’ என சென்னை சத்தியமூர்த்தி பவன் கட்டடம் கடந்த 55 ஆண்டுகளாக தனக்குத்தானே புலம்பிக்கொண்டிருப்பதற்கு, ‘இனிமே இப்படித்தான்’ என்பதே ஒரே ஆறுதல் வார்த்தையாக இருக்க முடியும். காமராஜர் காலத்தோடு, சத்தியமூர்த்தி…

திருக்குறுங்குடி நினைவுகள்!

- ரெங்கையா முருகன் திருக்குறுங்குடியில் திருமங்கையாழ்வார் தரிசனத்தை முடித்துவிட்டு பெரியநம்பி கோவிலுக்கு முன்பாகவே சிறிது நேரம் அமர்ந்து விட்டு அடுத்ததாக நான் புறப்படும் இறுதி வேளையில் அவராகவே என் முன் வந்தார் இந்தப் பெரியவர். தன்னைப்…

10 லட்சம் குழந்தைகளின் உயிருக்கு பாதுகாப்பில்லை!

இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக் குழுவினா் கடந்த 7-ஆம் தேதி பலமுனைத் தாக்குதல் நடத்தினா். இதில், இஸ்ரேல் தரப்பில் 1,400-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா். மேலும், வெளிநாட்டவா் உள்பட 212 பேரை ஹமாஸ் படையினா் பிணைக் கைதிகளாக காஸாவுக்கு பிடித்துச்…