கேழ்வரகுக் களியும் கருவாட்டுக் குழம்பும்!
கி. ச. திலீபன்
மீன் குழம்பைப் போலவே களி கிளறுவதற்கும் ஒரு பக்குவம் வேண்டும். நான் பார்த்த வரையில் சமவெளி மக்களைக் காட்டிலும் இதுபோன்ற மலைப்பகுதியில் வாழும் மக்களுக்குதான் அந்த பக்குவம் நன்கு கை வரப்பெற்றிருக்கிறது.
15 ஆண்டுகளுக்கு முன்பு…