கேழ்வரகுக் களியும் கருவாட்டுக் குழம்பும்!

கி. ச. திலீபன் மீன் குழம்பைப் போலவே களி கிளறுவதற்கும் ஒரு பக்குவம் வேண்டும். நான் பார்த்த வரையில் சமவெளி மக்களைக் காட்டிலும் இதுபோன்ற மலைப்பகுதியில் வாழும் மக்களுக்குதான் அந்த பக்குவம் நன்கு கை வரப்பெற்றிருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு…

கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்படுகிறது!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம் நாடாளுமன்றத்தின் அவைக்குறிப்பில் இருந்து தந்தை பெரியார் பெயர் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து…

வயோதிகத்தை விழுங்கிய மரணம்!

வயோதிகம் மறித்தது நடுவழியில் நான் காதலைத் தேடிச் சென்ற பொழுது "விடு என்னை இப்போதுதான் உணர்ந்து கொண்டேன் காதலின் அருமையை" என்று அதன் காலில் விழுந்து கெஞ்சினேன் 'சற்று முன்தான் நான் வயோதிகம், இப்போது மரணம்' என்று என்னை இறுகத் தழுவிக்…

எம்.ஜி.ஆரின் மனிதாபிமானத்தை வேறு யாரிடமும் பார்த்ததில்லை!

- நெகிழ்ந்த எழுத்தாளர் சாவி ஏவி.எம். தயாரித்த 'அன்பே வா' படப்பிடிப்பைக் காண, அவர்களின் அழைப்பின்பேரில் ஆனந்த விகடன் சார்பாக சிம்லா சென்றிருந்தார் சாவி. அங்கே, “புதிய வானம், புதிய பூமி, எங்கும் பனிமழை பொழிகிறது” என்ற பாடல் காட்சியில்,…

சிறைக்குப் பிறகான புதுவை சந்திப்பு!

- ரெங்கையா முருகன் புதுவை ஈஸ்வரன் தர்மராஜா கோவில் தெருவில் விளக்கெண்ணெய் செட்டி வீட்டில் பாரதியும் மற்றும் நண்பர்கள் உட்பட சேர்ந்து வசித்த சமயம். கடுங்காவல் சிறைவாசத்தை அனுபவித்து விட்டு வெளியே வந்த பிறகு பெரியவர் வ.உ.சிதம்பரனார் தனது…

பாரதி வெளியிட்ட விகட சித்திரங்கள்!

எழுத்தாளர் இந்திரன் பிராந்திய மொழி இதழ்களில் முதன் முதலாக கார்ட்டூன்களை அறிமுகப்படுத்தியவர் பாரதியார்தான் என்பது பலருக்குத் தெரியாது. தனது ‘இந்தியா’ பத்திரிகையில் கார்ட்டூன்களை வெளியிட்டவர் பாரதியார். ஒரு கலை விமர்சகன் என்ற வகையில் நான்…