இலக்கணங்களை உடைத்த இந்திரா காந்தி!

நாட்டின் மூன்றாவது பிரதமரான இந்திரா காந்தி, துணிச்சல் மிக்க பெண்மணியாக கருதப்படுகிறார். 1971ஆம் ஆண்டில் பாகிஸ்தான் மீது போர் அறிவித்து, கிழக்கு பாகிஸ்தானை வங்கதேசம் என்னும் புதியநாடாகப் பிரகடனப்படுத்தியது, அணு ஆயுத திட்டங்களைக் கொண்டு…

கூழாங்கல்: திரைக்கலையை நேசிப்பவர்களுக்கான விருந்து!

"மூன்றாவது தடவையோ நான்காவது தடவையோ மீண்டும் பார்த்தேன். இந்த முறை Sony liv OTT. Raw ஸ்டைல் மேக்கிங். ஆனால் narration ஒரு ஒழுங்குடன் செல்கிறது" என்று பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டு கூழாங்கல் படத்தைப் பற்றிய அனுபவத்தை எழுதியுள்ளார் கோவையைச்…

வாலியின் வற்றாத கற்பனைக்குக் காரணம்!

உறவு என்றொரு சொல்லிருந்தால் பிரிவு என்றொரு பொருள் இருக்‍கும் காதல் என்றொரு கதை இருந்தால் கனவு என்றொரு முடிவு இருக்‍கும். பிரிவு - காலங்கள் சில ஆன பின்னே காயங்கள், வடுக்களாக மாறிவிடும். ஆனால், வடுக்களை காலாகாலத்திற்கும் காயங்களாக மாறி நம்மை…

தமிழ் சினிமாவில் ஸ்கிரிப்ட் எழுதுகிறவர்களுக்கு மதிப்பு இருக்கிறதா?

தமிழ் சினிமாவின் துவக்கத்தைப் பார்த்தால் காட்சி வடிவத்தில் எடுக்கப்பட்ட நாடகங்களாகவே இருந்தன. சமூகப் படங்கள் பின்பே வந்தன. பாய்ஸ் கம்பெனி நாடகங்களில் நடித்தவர்கள் தான் ஆரம்ப சினிமாக்களில் நாயகர்களாக இருந்தார்கள். சிறுகதையில் சிகரம் தொட்ட…

உலகக் கோப்பை: புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்குச் சென்ற இந்தியா!

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பைத் தொடரின் 29வது லீக் போட்டி லக்னோ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங் செய்வதாக அறிவித்தார். இதனால் முதலில் விளையாடிய இந்திய…

இன்றைய சேமிப்பு, அடுத்த தலைமுறையின் பாதுகாப்பு!

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று உலக சிக்கன நாள் கடைபிடிப்பதையொட்டி, இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில், "ஒவ்வொரு குடும்பமும் சிக்கனத்தைக் கடைப்பிடித்து…

செய்தொழிலை நேசித்த இயக்குநர் கே.வி.ஆனந்த்!

துறுதுறுப்பு, செய்யும் வேலையில் நேர்த்தி, அதற்கான உற்சாகம்- இப்படித்தான் கே.வி.ஆனந்த் என்றதும் பலருடைய மனதில் பிம்பங்கள் ஓடும். வங்கி மேலாளராக இருந்தவர் ஆனந்தின் அப்பா. இளம் வயதில் காமிரா மீது அபாரப் பிரியம் கே.வி.ஆனந்துக்கு. அவருடைய இருபது…

சிரிப்பது கல்லா, தெய்வமா?

கல் சிரிக்கிறது - நூல் விமர்சனம்: தெய்வத்தை கல்லில் வடிக்கிறோம். நம் ஆர்வத்திலும் ஆராதனையிலும் மந்தகா சக்தியிலும் கல்லை மறந்து தெய்வத்தைப் பார்க்கிறோம். நம் சமயத்திற்கேற்ப, நம் சௌகரியத்தின்படி, அந்த சிரிப்பில் அர்த்தத்தை படித்துக் கொண்டு…

எழுத்தாளர்கள் சிவசங்கரி, அ.கா. பெருமாளுக்கு பிரதமர் பாராட்டு!

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் மனதின் குரல் என்ற பெயரில் வானொலி வாயிலாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அந்த வகையில் நேற்று பேசிய அவர், "கடந்த காலங்களில்30 ஆயிரம் கோடிக்கு மட்டுமே விற்பனையான காதிப்…