இந்தியாவை இலக்கியத்தின் மூலம் இணைக்க வேண்டும்!

பிரதமர் மோடி, மனதின் குரல் 106-வது நிகழ்ச்சியில் கடந்த 29-ம் தேதி உரையாற்றினார். அப்போது, தமிழ் எழுத்தாளர் சிவசங்கரி இலக்கியம் மூலம் நாட்டை இணைத்து வருவது குறித்து பாராட்டிப் பேசினார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தைப் பத்திரிகையாளர்களிடம்…

என்றும் இனிக்கும் ‘பல்லாண்டு வாழ்க’!

ஒரு படத்தின் டைட்டில் முதல் தியேட்டரில் வெளியானபின் கிடைக்கும் வரவேற்பு வரை, அனைத்திலும் கவனம் செலுத்திய திரை நட்சத்திரம் எம்ஜிஆர். அந்த காலகட்டத்தில், நடிப்பு மட்டுமல்லாமல் இதர துறைகளிலும் அவரைப் போன்று ஈடுபாடு காட்டியவர்கள் எவருமில்லை…

திராவிட இயக்கமும் திரைப்பட உலகமும்!

● திராவிட இயக்கம் - தமிழர்களின் அரசியல், பண்பாட்டு, கலைகளின் மறுமலர்ச்சியை உருவாக்கிய அமைப்பாகும். ஆரிய பண்பாட்டு படையெடுப்பை, கலை இலக்கிய தளங்களில் வீரியம் கொண்டு தடுப்பதற்கு, திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட எண்ணற்ற கலைஞர்கள் தங்கள்…

பிரதியெடுக்க முடியாத கலைஞன் சிவாஜி!

"என் தந்தையை நேரில் பார்த்தது போல இருந்தது!" என அய்யா வ.உ.சிதம்பரனாரின் மகன் சொன்னார். இந்திய பிரதமருக்கு அடுத்ததாக நீங்கள் தான் இந்த நயாகரா நகருக்கு மேயர்? என்று தங்கச் சாவி கொடுத்ததே அமெரிக்க அரசாங்கம். பிரமாண்ட பிரமிடுகளைக் கொண்ட…

தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணி வைத்துக் கொள்ளும்!

- சுப்பிரமணிய சுவாமி தந்தி தொலைக்காட்சியில் அசோக வர்ஷிணி எடுத்த டாக்டர் சுப்பிரமணிய சுவாமியின் பேட்டியில் வழக்கம் போல பட்டாசு ரகத்தில் அவர் கொடுத்த பதில்களைப் பார்க்கலாம். முதலில் இஸ்ரேல் - ஹமாஸ் போரைப் பற்றிய கேள்விக்கு ‘’ஹமாஸை அழித்த…

விடாமல் துரத்துகிறதா கொரோனா?

ஊர் சுற்றிக் குறிப்புகள்: சில விஷயங்களைக் கேட்கும்போதே படபடப்பாக இருக்கும். கொரோனாவால் உலக அளவில் பலரும் கொத்துக் கொத்தாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, பலரையும் தடுப்பூசி போடச் சொன்னார்கள். பெரும்பாலானவர்கள் அந்த எச்சரிக்கைகளுக்கு…

பரவும் காய்ச்சல்: எச்சரிக்கையோடு இருப்போம்!

பரவலாக அங்கங்கே மழை பெய்து நீர் தேங்கி காற்றில் குளிரின் பதம் கலந்திருக்கிறது. இந்தச் சூழல் மாற்றத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் உடல் திணறுகிறது. வெப்பம் உயர்ந்து இறங்குகிறது. மருத்துவமனைகளில் காய்ச்சல் அறிகுறிகளுடன் பலர்…

வித்தியாசமான தோற்றத்தில் அண்ணா!

அருமை நிழல்: 1950-களில் ‘ஹோம்லேண்ட்’ என்ற பத்திரிகை வளர்ச்சி நிதிக்காக நடந்த நாடகத்தில் பேரறிஞர் அண்ணா நடித்த பின்பு, வேஷம் கலைக்காத நிலையில் அண்ணா. இந்த நிதியளிப்பு நிகழ்ச்சிகாக முக்கிய பங்காற்றிய முன்னாள் அமைச்சர்கள்…

‘தவப்புதல்வன்’ படப்பிடிப்பில் நடிகர் பட்டாளம்!

பார்த்ததில் ரசித்தது: முக்தா சீனிவாசன் 1929 அக்டோபர் 31-ம் தேதி தஞ்சாவூரில் வெங்கடச்சாரியார் - செல்லம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இளமை காலத்தில் பொதுவுடமைக் கட்சியால் ஈர்க்கப்பட்ட இவர், பிறகாலத்தில் தேசிய காங்கிரஸில்…

எம்.ஜி.ஆர். கட்டிய பந்தயம்!

முக்தா சீனிவாசன் எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம்கூட இயக்கியதும் இல்லை, தயாரித்ததும் இல்லை. மாறாக சிவாஜி கணேசனை வைத்து 13 படங்கள் இயக்கி இருக்கிறார். சிவாஜியின் ஆள் என்று தான் இவரை திரையுலகில் அழைப்பார்கள். அப்படி இருந்தும் எம்.ஜி.ஆர். உடன்…