இந்தியாவை இலக்கியத்தின் மூலம் இணைக்க வேண்டும்!
பிரதமர் மோடி, மனதின் குரல் 106-வது நிகழ்ச்சியில் கடந்த 29-ம் தேதி உரையாற்றினார். அப்போது, தமிழ் எழுத்தாளர் சிவசங்கரி இலக்கியம் மூலம் நாட்டை இணைத்து வருவது குறித்து பாராட்டிப் பேசினார்.
இந்த நெகிழ்ச்சியான தருணத்தைப் பத்திரிகையாளர்களிடம்…