அன்றைய நடிகர்களிடம் இருந்த எளிமை!

அருமை நிழல்: அன்றைய தென்னிந்திய நடிகர் சங்க மேடையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் மற்றும் இயக்குனர் கே.சுப்ரமணியம். மிகப்பெரிய நட்சத்திரங்களாக இருந்த காலத்திலும் அவர்களிடம்…

கண்ணதாசன்

கண்ணதாசன் எழுதிய வரிகள்.... கதறி அழுத சிவாஜி, டி.எம்.எஸ், எம்.எஸ்.வி : அப்படி என்ன பாட்டு? 1981-ம் ஆண்டு மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான படம் கல்தூண். சிவாஜி கணேசன் கே.ஆர். விஜயா இணைந்து நடித்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன்…

மனதைப் பயிற்றுவிக்க சில வழிமுறைகள்!

நூல் அறிமுகம்: வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் எதையும் ஈர்க்கவும் பெறவும் வழிவகுக்கிறது சாய்ரா மாண்டஸ் எழுதிய டிரெயின் யுவர் மைண்ட் டூ பி சக்ஸஸ் புல் (Train your mind to be successful book) நூல். பல்வேறு படிநிலைகளில் உங்கள் மனதை வெற்றிபெற…

வாசிப்பின் சுவாரசியத்தை உணர வைத்த நூல்!

நூல் அறிமுகம்: இங்கு ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தை புத்தகத்தை தொட்டால் கையை வெட்டுவ, படித்தால் நாக்கை அருப்ப,கேட்டாள் ஈயத்தை காய்ச்சி காதில ஊத்துவ.. என்று கூறும் கூட்டத்தினரிடையே மற்றொரு சமூகத்திற்கு அவர்களது கையில் புத்தகம் கிடைக்கவே சில…

இந்தியா வல்லரசு ஆவதற்கான யுக்திகள்!

கவிப்பேரரசு வைரமுத்து மதுரையில் வெற்றிகரமாக இயங்கி வரும் குயின் மீரா இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களின் தமிழ் கீதம் (வேர்ல்ட் ஸ்டூடென்ட் ஆந்தம்) மும்பையில் நடைபெற்ற யுனிசெஃப் (ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கான அமைப்பு) உலகளாவிய குழந்தைகள்…

நடிகர் குமரிமுத்து கல்லறையில் எழுதப்பட்டிருக்கும் வாசகம்!

90-களின் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் பலரும் வலம் வந்தனர், ஆனால் அவர்களில் ஒரு சிலர் மட்டுமே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தனர். அப்படி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்களில் ஒருவர் தான் நகைச்சுவை நடிகர் குமரிமுத்து.…

நம்பிக்கையோடு வாழ்வோம்!

இன்றைய நச்: உங்கள் சொந்த நம்பிக்கைகளைத் தவிர வேறு எதையும் நீங்கள் பின்பற்ற முடியாது; ஏனென்றால் நீங்கள் நம்பும் விதத்தில் நீங்கள் வாழவில்லை என்றால், நீங்கள் வாழும் வழியை நம்புங்கள்! - ஜேம்ஸ் பால்ட்வின்

புத்தகங்கள் எனும் பொக்கிஷங்கள்!

புத்தக மொழிகள்: சிறந்த புத்தகங்கள் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்களை தன்னகத்தே தாங்கியுள்ள எல்லையற்ற சமுத்திரங்கள்! - புரட்சியாளர் அம்பேத்கர்.

ஆழமான அறிவு தேவை!

தாய் சிலேட்: அறிவு என்பது நதியைப் போன்றது; அது எவ்வளவு ஆழமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அமைதியாக இருக்கும்! - பெர்னாட்ஷா.