பயணங்கள் சொல்லித் தரும் பாடங்கள்!

பயணங்கள் வாழ்வின் பாடசாலைகள். சாலையோர போதி மரங்கள். ஒவ்வொரு பயணமும் ஒரு பாடமே. அவை நம்மை அச்சத்திலிருந்து விடுவிக்கிறது. அறியாத மனிதர்கள் உறவாகிறார்கள். வாழ்க்கையின் மீது ஒரு பிடிப்பையும் நம்பிக்கையையும் உருவாக்குகிறது. பயணங்கள்…

கிடா – உதவும் மனப்பான்மையே உண்மையான கொண்டாட்டம்!

ஒரே நாளில் பல திரைப்படங்கள் வெளியாகும்போது, மிகச்சிறிய பட்ஜெட்டில் தயாரான படங்களும் கூட அவற்றில் ஒன்றாக இருக்கும். பிரமாண்ட படங்களுக்கு நடுவே அப்படங்களின் நிலைமை என்னவென்ற கேள்வியும் நமக்குள் எழும். ஆனால், ரசிகர்களின் அக்கறையையும்…

டாக்டர் பட்டமா சங்கரய்யாவுக்கு பெருமை சேர்க்கும்?

நூற்றாண்டைத் தாண்டி நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அபூர்வமான அரசியல் தலைவர் சங்கரய்யா. விருதோ, பட்டமோ அவருக்குப் பெருமை சேர்க்கும் விதமாகவோ, அதற்கான எதிர்பார்ப்புடன் அவரோ - இல்லை என்றாலும், அவருக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க முயற்சி…

பார்த்திபன்: வித்தியாசமாக சிந்திக்கும் படைப்பாளர்!

இயக்குநர் பாக்கியராஜிடம் உதவி இயக்குநராக இருந்து தனது முதல் படமான புதிய பாதை படத்தை இயக்கியவர் பார்த்திபன். பொதுவாக பாக்கியராஜை மாதிரி படம் எடுக்க வேண்டும் என்று தான் இயக்குநர்கள் ஆசைப்படுவார்கள். ஆனால் பாக்கியராஜ் போல் தன்னுடைய படங்கள்…

பாகவதருடன் உணவருந்தும் மக்கள் திலகம்!

தமிழகத்தில் கர்நாடக இசையின் முதல்வர்கள் எனக் கருதப்பட்ட மூவருமே தமிழில் பாடல்களை இயற்றவில்லை. ஆகவே கர்நாடக இசைமேடைகளில் தமிழ்ப் பாடல்கள் பாடப்படாத நிலை நிலவியது. அதற்கு எதிராக உருவான தமிழிசை இயக்கம் பாகவதரின் காலகட்டத்தில் தீவிரம்…

வல்லிக்கண்ணன்: உழைப்பில் நின்ற ஒருவர்!

வல்லிக்கண்ணன் பற்றி பழ. அதியமானின் கட்டுரை வல்லிக்கண்ணனின் லௌகீக வாழ்க்கை ஏற்றத் தாழ்வற்ற, வளமற்ற வாழ்க்கை. ஆனால் இலக்கிய வாழ்க்கை அப்படி அல்ல. 'கோயில்களை மூடுங்கள்!', 'அடியுங்கள் சாவு மணி', 'எப்படி உருப்படும்?', 'கொடு கல்தா?'... இதெல்லாம்…

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் – உழைப்புக்கு வெகுமதி உண்டு!

ஒரு வெற்றிப்படத்தின் இரண்டாம் பாகம் எனும்போது, ரசிகர்கள் மனதில் எதிர்பார்ப்பு உருவாகும். அதனைப் பூர்த்தி செய்வதற்கான முக்கியத் தகுதி, முந்தைய பாகத்தில் இருந்த எதுவுமே அதில் இடம்பெறக் கூடாது. அதேநேரத்தில், இரண்டும் ஒரே அச்சின் மீது வார்த்தது…

ஜப்பான் – கலவையான விமர்சனங்களைக் குவிக்கும்!

முழுக்க கமர்ஷியலாக படம் எடுப்பதும் எளிது; முழுக்க யதார்த்தத்தைப் பிரதிபலிப்பதாகப் படமெடுப்பதும் எளிது தான். ஆனால், இரண்டு வகைமையும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்தாற்போல ஒரு திரைப்படத்தை உருவாக்குவது உண்மையிலேயே கடினமானது. அப்படியொரு…

தகர்ந்தது சுவர்; தழுவின சுற்றங்கள்!

உலக வரலாற்றில் சர்வாதிகாரி என்ற அடைமொழியுடன் ஜெர்மனியை அடைகாத்து வந்த நாஜிக்‍ கட்சியின் தலைவரான அடால்ப் ஹிட்லர் இரண்டாம் உலகப்போரில் ஸ்டாலினின் செம்படைகளிடம் வீழ்ச்சியை சந்தித்தபின், அரசியல் நிர்பந்தங்களால் போட்ஸ்டாம் (Potsdam)…

க.நெடுஞ்செழியன் எனும் தமிழ் ஒளி!

இந்திய வரலாற்றில் மறைந்து போன மதங்களில் ஒன்று ஆசீவகம். சமணத்தை பவுத்தமும், வைதீக சமயமும் அழித்தது நாம் அறிந்த வரலாறு என்றால், சமணத்தின் ஒரு பிரிவாக ஆசீவகம் பார்க்கப்பட்டதால் சமணமும் சேர்ந்து ஆசீவக வரலாற்றை அழித்தது நாம் அறியாத வரலாறு.…